<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372</id><updated>2012-02-11T23:42:26.960-08:00</updated><category term='கமல்'/><category term='தஸ்லீமா'/><category term='நில ஆர்ஜித சட்டம் 1894'/><category term='அழகிய தமிழ் மகன்'/><category term='அரை டவுசர்'/><category term='சமூகசீரழிவு'/><category term='குஜராத்'/><category term='மதம்'/><category term='உடான்ஸ் டைம்ஸ்'/><category term='இந்தி எதிர்ப்பு'/><category term='ஓ... பக்கங்கள்'/><category term='அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்'/><category term='காவேரி'/><category term='ஆட்சி கவிழ்ப்பு'/><category term='மோடி'/><category term='I.T.'/><category term='எடக்கு மடக்கு'/><category term='கவிதை'/><category term='மொக்கை'/><category term='பாலாறு'/><category term='பகுத்தறிவு'/><category term='இந்து பாசிசம்'/><category term='அரசியல்/ சமூகம்'/><category term='இந்துத்துவா குப்பை'/><category term='ஈழம்'/><category term='சினிமா/அரசியல்'/><category term='சிறப்பு பொருளாதார மண்டலங்கள்'/><category term='ஞாநி'/><category term='பிரேசில்'/><category term='மேற்குவங்கம்'/><category term='திரை விம‌ர்ச‌ன‌ம்'/><category term='கர்நாடகம்'/><category term='அரசியல் முரண்பாடுகள்'/><category term='விஷப் பிரச்சாரம்.'/><category term='விளையாட்டு அரசியல்'/><category term='பிந்த்ரன்வாலே'/><category term='சச்சி ராமாயண்'/><category term='உடல்நலம்'/><category term='அரசியல்'/><category term='சாப்ட்வேர்'/><category term='வந்தே மாதரம்'/><category term='ச‌மூக‌ம்'/><category term='பெரியாறு'/><category term='பெரியார்'/><category term='வன்முறை'/><category term='பிரிட்டன்'/><category term='இனவெறி'/><category term='ஹிந்தி திணிப்பு'/><category term='தமிழ்ச்செல்வன்'/><category term='ஹிட்லர்'/><category term='அர‌சிய‌ல்'/><category term='ஆனந்த விகடன்'/><category term='நந்திகிராம்'/><category term='உ.பி'/><category term='உன்னைப் போல் ஒருவன்'/><category term='அரசியல்/சமூகம்'/><category term='விவாதம்'/><category term='பெட்ரோல்'/><category term='வகைப்படுத்தாதவை'/><category term='I.T'/><category term='கற்பனைக் கட்டுரை.'/><category term='பெங்களூரு'/><category term='எட்டியூரப்பா'/><category term='ஐசிஐசிஐ புருடென்சியல்'/><category term='இந்தி'/><category term='சும்மா டைம் பாஸ்'/><category term='கற்றது தமிழ்'/><category term='தீவிரவாதம்'/><title type='text'>உறையூர்காரன்</title><subtitle type='html'>போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பதை கால் அறியாது.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>89</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8345945229913622129</id><published>2009-12-27T09:53:00.000-08:00</published><updated>2009-12-30T07:33:53.774-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எடக்கு மடக்கு'/><title type='text'>எடக்கு மடக்கு - கேள்வி பதில்கள்.</title><content type='html'>&lt;b&gt;2009 ம் ஆண்டின் சிறந்த குழப்பவாதி யார்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகமேயில்லாமல் காங்கிரஸ்தான். தெலுங்கானா பிரச்சினையில் அவர்கள் குழப்பியது போல தெளிவாக குழப்ப வேறு யாராலும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஒரு குற்றவாளி தேசியவாதியாக மாற என்ன செய்யவேண்டும்?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிபு சோரனை கேட்டால் பா.ஜ.க வுடன் கூட்டணி வைத்தால் போதும் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பணம் பாதாளம் வரை பாயுமா?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம் வாக்கு பதிவு இயந்திரம் வரை பாய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பாலியல் சர்ச்சையில் சிக்கிய என்.டி. திவாரி உங்களிடம் ஆலோசனை கேட்டால் என்ன சொல்வீர்கள்? &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க வில் சேர்ந்துவிட சொல்வேன்.  கர்நாடகாவில் ரேணுகாச்சார்யா அமைச்சரானதை போல அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஈழப் பிரச்சினையில் தி.மு.க வின் நிலைப்பாடுப் பற்றி?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாலுக்கும் காவல் பூனைக்கும் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இடஓதுக்கீட்டின் காரணமாக தகுதி இரண்டாம்பட்சமாகிறது என்று சிலர் புலம்புகிறார்களே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2006 ம் ஆண்டு நான் பெங்களூரில் பணியில் இருந்தபோது IIT  மற்றும் IIM போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு  தருவதாக அறிவித்தபோது அதனால் தகுதி அடிப்படுகிறது என்று புலம்பிய கன்னட உயர்சாதியினர், 2 வருடம்  கழித்து அரசியல் இடஒதுக்கீட்டினால் கன்னட மொழிக்கு செம்மொழி அந்தஸ்து (ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட குறைந்தபட்சம் 1500 - 2000 ஆண்டு பழமையான இலக்கியங்கள் அம்மொழியில் இயற்றப் பட்டிருக்க வேண்டும் என பல தகுதிகள் வேண்டும்) வழங்கப் படடபோது வரவேற்றனர்.  ஆக இடஒதுக்கீட்டினால் அவர்களுக்கு லாபம் எனும் பட்சத்தில் தகுதி பற்றிய கேள்வி எல்லாம் எழாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;கமலிடம் கேட்க விரும்பும் ஒரு கேள்வி?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதை சுப.வீ ஏற்கனவே கேட்டுவிட்டார். (நீங்கள் யார்? பெரியாரின் பிள்ளையா? பெரியவாளின் சிஷ்யரா?)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ரயில்வே அமைச்சராக மம்தாவின் செயல்பாடு?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டெழுதி பேர்வாங்கும்  புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். மம்தா இரண்டாம் வகை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பொதுவிடத்தில் மத உணர்வுகளை வெளிப்படுத்துபவர்கள் பற்றி?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதஉணர்வு என்பது மர்ம உறுப்பு போன்றது. என் வீட்டுக்குள் நான் அம்மணமாக இருக்கலாம். பொதுவிடத்தில் அப்படி இருந்தால் அநாகரிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;காங்கிரஸ் - பா.ஜ.க ஒப்பிடுக?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று பார்ப்பனியத்தை தேவைப்பட்டால் பயன்படுத்தும், மற்றொன்று பார்ப்பனீயத்தை எல்லாவற்றிற்கும் பயன் படுத்தும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8345945229913622129?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8345945229913622129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8345945229913622129' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8345945229913622129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8345945229913622129'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/12/blog-post.html' title='எடக்கு மடக்கு - கேள்வி பதில்கள்.'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3553713827379025466</id><published>2009-11-04T23:23:00.000-08:00</published><updated>2009-11-05T00:16:52.468-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வந்தே மாதரம்'/><title type='text'>வந்தே மாதரம் - அடிமைத்தனத்தின் குறியீடு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_k2kzJalcljs/SvKJyl8MmtI/AAAAAAAAABY/CnDrK9Io_BI/s1600-h/vandemataram.jpg"&gt;&lt;img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 205px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_k2kzJalcljs/SvKJyl8MmtI/AAAAAAAAABY/CnDrK9Io_BI/s320/vandemataram.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5400530405441706706" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் நடந்த உலமாக்கள் மாநாட்டில் வந்தே மாதரம் என்கிற பாடல் இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்கிற காரணத்தால் அப்பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது என மதக் கட்டளை விடுக்கப்பட்டுள்ளது.  இது மீண்டும் வந்தே மாதரம் என்கிற பாடலை பற்றிய விவாதத்தை கிளப்பியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதை வைத்து பார்ப்பனீய சக்திகள் அரசியல் ஆதாயம் தேட ஆரம்பித்துவிட்டன. முதலில் அரசியலையும் மதத்தையும் கலந்து இஸ்லாமிய மக்கள் உலமாக்களின் கட்டளைக்கு கட்டுபட வேண்டும் என்கிற நோக்கத்தோடு விடுக்கப்பட்டிருக்கும் இந்த மதக்கட்டளைக்கு எதிராக எமது கண்டனத்தை  பதிவு செய்கிறோம். அதே சமயம் வந்தே மாதரம் என்கிற பாடல்  பகுத்தறிவு மற்றும் சுயமரியாதைக்கு எதிரானது என்கிற எமது கருத்தையும் பதிவு செய்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்தே மாதரம் என்கிற பாடல் தேசபக்தியின் குறியீடு என்கிற பொய்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டிய கடமை நம்முன் இருக்கிறது. வந்தே மாதரம் என்கிற பாடலின் வரலாற்றை சீர் தூக்கிப் பார்த்தால் அது அடிமைத்தனத்தின் குறீயீடே தவிர தேசபக்தியில் குறியீடல்ல என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1882 ம் ஆண்டு பக்கிம் சந்திர சாட்டர்ஜி என்கிற வர்ணாசிரம வெறியன் இந்து உயர்ஜாதியினரை இஸ்லாமிய மக்களுக்கு எதிராக (கவணிக்கவும்: வெள்ளையனுக்கு எதிராக அல்ல) தூண்டுவதற்காக் எழுதிய ஆனந்த மத் புத்தகத்தில் இடம் பெற்ற பாடல் தான் வந்தே மாதரம்.  19 ம் நூற்றாண்டிம் மத்தியில் வர்ணாசிரம் கொடுமை தாளாமல் கிழக்கு வங்கத்தைச் (இன்றைய பங்களாதேஷ்) பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்த மக்கள் இஸ்லாம் மதத்தை தழுவினர்.  பெரும்பாண்மை மக்களான இவர்கள் கூட்டம் கூட்டமாக் மதம் மாறியதால் கிழக்கு வங்கத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அபரிதமாக பெருகியது.  நேற்றுவரை நமக்கு அடிமையாக் இருந்தவர்கள் இன்று மதம் மாறி ஆளும் வர்க்கத்தின் (அப்போது வங்கத்தை ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்) ஒரு அங்கமாக ஆகிவிட்டதை பொறுக்க முடியாத ஒரு பார்ப்பனீய வெறியனின் வயிற்றெரிச்சலின் வெளிப்பாடாக எழுதப்பட்ட நூல்தான் ஆனந்த மத்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்ச்சைக் குறிய வந்தே மாதரம் பாடலில் துர்கை என்கிற பெண் தெய்வத்தை  போற்றி பல வரிகள் உள்ளன.  இப்பாடல் எழுதப்பட்ட கால கட்டத்தில் துர்கை கோயில்களில் சூத்திரர்களோ,  தாழ்த்தப்பட்டவர்களோ நுழையக் கூட முடியாது.  ஆகவே துர்கை என்பது வங்காள உயர்சாதியினரால் மட்டுமே வணங்கப்பட்டு வந்த ஒரு தெய்வம் என்பது தெளிவாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்ரலோக பார்ப்பனீயத்தின் குறியீடான வந்தே மாதரம் பாடலை உயர்சாதியினரால் தீண்டத்தகாதவனாக கருதப்படும் நான் பாட மாட்டேன் என பேராசிரியர் காஞ்சா இலையா கருத்து தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சுயமரியாதையுள்ளவர். நீங்கள் ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3553713827379025466?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3553713827379025466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3553713827379025466' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3553713827379025466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3553713827379025466'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/11/blog-post.html' title='வந்தே மாதரம் - அடிமைத்தனத்தின் குறியீடு'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_k2kzJalcljs/SvKJyl8MmtI/AAAAAAAAABY/CnDrK9Io_BI/s72-c/vandemataram.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3062188040550555066</id><published>2009-10-02T01:15:00.000-07:00</published><updated>2009-10-02T01:22:40.522-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரை டவுசர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஷப் பிரச்சாரம்.'/><title type='text'>.................. எல்லாம் ................. இல்லை. ஆனால் ........ எல்லாம் ........ இருக்கிறார்கள்</title><content type='html'>”முஸ்லிம்கள் எல்லாம் தீவிரவாதிகள் அல்ல. ஆனால் தீவிரவாதிகள் எல்லாம் முஸ்லிம்களாக இருக்கிறார்கள்” இது அரை டவுசர்களின் விஷப் பிரச்சாரம். இதில ............... எல்லாம் ............. இல்லை. ஆனால் ................ எல்லாம் ................ இருக்கிறார்கள் என்கிற டெம்ப்ளேட்டை எடுத்துக் கொண்டு அதில் சொற்களை மட்டும் மாற்றிப் பார்த்தேன். இதைப் போல பல சொற்றோடர்களை உருவாக்கலாம் போலிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில உதாரணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர்ஜாதி ஹிந்துக்கள் எல்லாம் பங்குசந்தையில் ஊழல் செய்வதில்லை. ஆனால் பங்குசந்தை ஊழல் செய்பவர்கள் எல்லாம் உயர்ஜாதி இந்துக்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்பனர்கள் எல்லாம் கோவில், மடங்களில் காமலீலை புரிவதில்லை. ஆனால் கோவில், மடங்களில் காமலீலை புரிபவர்கள் எல்லாம் பார்ப்பனர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பணக்காரர்கள் எல்லாமே சாமியார்களாக இருப்பதில்லை. ஆனால் சாமியார்கள் எல்லாம் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.ஜே.பி காரர்கள் எல்லாம் ஜின்னாவை புகழ்வதில்லை. ஆனால் ஜின்னாவை புகழ்பவர்கள் எல்லாம் பி.ஜே.பி காரர்களாகவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த டெம்ப்ளேட்டை வைத்து நீங்களும் பின்னூட்டமிடலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3062188040550555066?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3062188040550555066/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3062188040550555066' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3062188040550555066'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3062188040550555066'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/10/blog-post.html' title='.................. எல்லாம் ................. இல்லை. ஆனால் ........ எல்லாம் ........ இருக்கிறார்கள்'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-6617773665128405805</id><published>2009-09-27T11:45:00.000-07:00</published><updated>2009-09-27T19:47:19.978-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கமல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உன்னைப் போல் ஒருவன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்துத்துவா குப்பை'/><title type='text'>உன்னைப்போல் ஒருவன் - விடுபட்டவை</title><content type='html'>ஒருவழியாக யாரோ ஒரு புண்ணியவான் தயவில் உன்னைப் போல் ஒருவன் இணையத்திலிருந்து தரவிறக்கி பார்த்தாகிவிட்டது.  தொழில்நுட்பம், இசை என்கிற பல கோணங்களில் இந்த திரைப்படம் தமிழ் திரையுலகில் சந்தேகமேயில்லாமல் ஒரு மைல்கல்.  ஆனால் அற்புதமான ஒரு மேஜையமைத்து, அதில் உயர்தரமான ஒரு பட்டுத்துணியை விரித்து, அதன் மேல் கலைவேலைப்பாடு மிகுந்த தங்கத் தட்டில் வைத்து நரகலை வைத்து பரிமாறியது போல இத்தனை சிறப்பான ஒரு படத்தின் மூலம் இந்துத்துவா என்கிற விஷத்தை பரிமாறியிருக்கிறார் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல் ஒருவன் படத்தை  இந்துத்துவா குப்பை என்று பலரும் விமரித்திருந்தாலும் அவர்களால் கவனிக்கப்படாத பல முக்கிய  sub text கள் என் அவதானிப்பிற்கு கிடைத்தன. திரைப்படத்தில் இந்துத்துவா விஷத்தை கலப்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பாத்திரம்தான் கரம்சந்த் லாலா என்கிற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.  படம் பார்க்கும் முன்புவரை (நான் படித்த விமரிசனங்களில் இருந்து) சந்தானபாரதியின் பாத்திரத்திற்கும் இந்துத்துவா தீவிரவாததிற்கும் தொடர்பு இருக்கும் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் படத்தை பார்த்த பிறகு கரம்சந்த் லாலா என்கிற கதாபாத்திரம் மற்ற மூன்று தீவிரவாதிகளுக்கும் ஆயுதம் கடத்தி உதவி செய்த ஒரு ஆயுத வியாபாரி. அதாவது தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தானா என்கிற கேள்வி எழுந்தால் அதுதான் ஒரு கரம்சந்த் லாலா என்கிற இந்து கதாபாத்திரத்தை தீவிரவாதிகளுக்கு உதவி செய்வதாக காட்டியிருந்தோமே என்று சப்பைக் கட்டுவதற்காகதான் சந்தானபாரதி. அதுபோக “ஒன்னு போனா என்ன? அதான் மிச்சம் இரண்டு இருக்கே” என்று சொந்த வாழ்வின் சோகத்தை பகடி செய்தாலும் ஆத்திரப்படாத அளவிற்கு தீவிரவாதியும் கரம்சந்த்லாலாவும் நண்பர்கள். சந்தானபாரதியின் கதாபாத்திரமே பார்ப்பனீய கருத்தாக்கத்தை படத்தில் புகுத்த திணிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னுமொரு உள்குத்தை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை. சந்தானபாரதியின் குற்ற வரலாற்றை விளக்கும்போது Community and Currency - Agnostic என்று ஒரு வசனம் வரும். நானறிந்தவரை Agnostic என்கிற ஆங்கில சொல்லுக்கு கடவுள் நம்பிக்கையில்லாதவன் என்று அர்த்தம். அதாவது கரம்சந்த் லாலா ஒரு உண்மையான சனாதானவாதி இல்லை. இதில் யாரை ஏமாற்ற நெற்றியில் திலகம் என்று தெரியவில்லை. இது யாருக்கு வைக்கப்பட்ட ஆப்பு என்றும் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் அப்துல்லா, இனாயத்துல்லா என்ற பெயர்களைக் கொண்டவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள்.  பிரக்யா சிங் தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித் என்று பெயர் வைத்தவர்கள் குண்டு வைத்தாலும் அவர்கள் தேசபக்தர்கள்.  மும்பையிலும்,  டெல்லியிலும் குண்டுவைத்தவர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள். மாலேகானில் குண்டுவைத்தவர்கள்,  நான்டேட்- கான்பூர்- தென்காசி ஆகிய இடங்களில் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டவர்கள் எல்லாம் மகாத்மாக்கள். இதையும் மீறி கரம்சந்த் லாலா என்ற பெயர்களை உடையவர்கள்களுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் அப்துல்லாவிற்கும், இனாயத்துல்லாவிற்கும் உதவியிருக்க வேண்டும். மற்றபடி ஸ்ரீகாந்த் புரோகித் என்கிற பெயர்களை உடையவர்கள் எல்லாம் தீவிரவாத பட்டியலிலே இடம்பெற முடியாது.  இராமகோபாலன், அர்ஜூன் சம்பத் போன்றவர்களை எல்லாம் மிஞ்சிவிட்டார் கமல்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பற்றிய வசனங்களில் மட்டும் மும்பை, டெல்லி, கோவை என இடங்களின் பெயரைக் குறிப்பிட்டு சொல்லத் தெரிந்தவர்களுக்கு,   முஸ்லிம் பெண்ணை கருவறுத்த கதையில் மட்டும் North India என்று பொத்தாம் பொதுவாக சொல்லுவது ஏனோ?. குஜராத் என்கிற் சொல் கெட்டவார்த்தையா என்ன சென்சாரில் வெட்டி விடுவார்கள் என பயப்பட?  இங்கு குஜராத் என்கிற சொல்லை மட்டுறுத்த தெரிந்த கமலுக்கு “ குஜராத்ல மோதிப்பார், மோதிப் பார்த்தா தெரியும்” என்கிற வசனத்தில் மட்டும் குஜராத் என்கிற சொல்லை பயன்படுத்த முடிகிறது.  இவையெல்லாம்  யாரை திருப்தி படுத்த என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான்பூச்சிகள் வீட்டுக்குள் வந்தால் அடித்துக் கொல்லச் சொன்னவர்கள், விஷப் பாம்புகள் வீட்டிற்குள் வந்தால் என்ன செய்வது என்று சொல்லவில்லையே? சிலருக்கு அது விஷப் பாம்பு சிலருக்கு அது நாகராஜன். இதில் கமல் இரண்டாம் வகைப் போல இருக்கிறது, அதனால்தான் பாம்புகளை கண்டுக்காமலே விட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் அந்நியன், எவனோ ஒருவன் போல உன்னைப் போல் ஒருவனும் ஒரு இந்துத்துவா குப்பைதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-6617773665128405805?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/6617773665128405805/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=6617773665128405805' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6617773665128405805'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6617773665128405805'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/09/blog-post_27.html' title='உன்னைப்போல் ஒருவன் - விடுபட்டவை'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-9073058426063138262</id><published>2009-09-24T08:45:00.000-07:00</published><updated>2009-09-24T10:46:09.350-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா/அரசியல்'/><title type='text'>இது உன்னைப் போல் ஒருவன் விமர்சனமல்ல</title><content type='html'>உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் வெளியிடப்பட்டதிலிருந்து பலதரப்பட்ட விமரிசனங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவற்றில் சில விமரிசனங்கள் அது ஒரு அப்பட்டமான இந்துத்துவா என்கிற பார்ப்பனீயத்தின் பிரச்சாரப் படம் என்றும் மற்ற சில விமர்சனங்கள் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுப்பட்டவர்கள் (மரண தண்டனை மூலம்)தண்டிக்கப்படாமல் உயிரோடுதான் இருக்கிறார்கள், அதன் காரணமாக மனம் குமுறும் ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடுதான் இந்தப் படம் என்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இன்னும் உன்னைப் போல் ஒருவனை பார்க்காததால் (இன்னும் எந்த புண்ணியவானும் இணையத்தில் ஏற்றவில்லை) அப்படத்தை என்னால் விமரிசிக்க இயலவில்லை. ஆனால் திரைப்படத்தை இணையத்தில் பலரும் அலசி கிழித்துவிட்டதால் இப்பதிவிற்கு போதிய விடயங்கள் எனக்கு கிடைத்திருக்கின்றன. அது மட்டுமில்லாமல் வெட்னஸ்டே வை நான் ஏற்கனவே பார்த்திருப்பதால் இது அறிமுகமான கதைக்களம்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்னஸ்டே படத்தைப் பார்த்த நடுநிலையாளர்களுக்கு ஏன் முஸ்லிம்களுக்கே அந்தப் படத்தில் இந்துத்துவ சாயல் சற்றும் தட்டுப்படாது. அப்படம் உண்மையிலேயே ஒரு சராசரி மனிதனின் சினத்தின் வெளிப்பாடாகதான் இருந்தது. ஆனால் உன்னைப் போல் ஒருவன் வெட்னஸ்டேயின் கதைக்களத்தில் இருந்து தடம் மாறி சில நச்சுக் கருத்துகளை வெளிப்படுத்தும் படமாக எடுக்கப்பட்டதாகவே உணரமுடிகிறது. உதாரணமாக குஜராத் கலவரத்தில் தன் மூன்று மனைவியரில் ஒருவரை இழந்தவரிடம் ”அதுதான் மிச்சம் இரண்டு இருக்கிறதே” என்கிற குதர்க்க வசனம். அடிப்படையில் Bigamy பற்றி பேச கமலுக்கு நிச்சயமாக அருகதை கிடையாது. இதற்கு மேல் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமியர் என்றாலே நான்கு மனைவிகள் இருப்பார்கள் என்கிற ஒரு கருத்தை படம் பார்க்கும் மக்கள் மீது திணிக்கும் முயற்சியாகவே இது படுகிறது. முஸ்லிம்களிடையே பலதார மணம் என்பது வளைகுடா நாடுகளில்தான் அதுவும் செல்வந்தர்களிடம்தான் பரவலாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பலரும் சமூக பொருளாதார அளவீடுகளில் கீழ்நிலையில்தான் இருக்கிறார்கள். பிழைப்பதற்கே கடினமான சூழ்நிலையில் அவர்கள் பலதார மணம் புரிகிறார்கள் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. எனக்கும் பல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களோ அல்லது அவர்கள் குடும்பத்திலோ யாருக்குமே ஒன்றிற்கு மேற்பட்ட திருமணம் முடித்ததாக நான் அறிந்தவரை இல்லை. மேலும் பதிவுலகத்திலேயே பல முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேர் பலதார மணம் புரிந்திருக்கிறார்கள் என்று சொல்லமுடியுமா?. அப்படி பலதார மணம் புரிந்த இஸ்லாமியர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தியாவில் இஸ்லாமிய தனிநபர் சட்டம் இஸ்லாமியர்களுக்கு பலதார மணம் புரியும் சலுகையை எனக்கு தெரிந்து முஸ்லிம்களை விட அதிகமாக பயன்படுத்துபவர்கள் இந்தி நடிகர் தர்மேந்திரா, ஹரியானாவின் முன்னாள் துணை முதல்வர் சந்தர் மோகன் போன்ற ஹிந்துக்கள்தான். இவர்கள் இரண்டாவது திருமணம் செய்வதற்காகவே பேருக்காக மதம் மாறியவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்திற்கு தீவிரவாதம்தான் பதில் என்றால் இந்தியாவில் பல தீவிரவாத இயக்கங்கள் அதைதானே செய்துக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு வக்காலத்து வாங்குவது போலதான் உன்னைப்போல் ஓருவன் (வெட்னஸ்டே வில் இந்த மாதிரி வசனங்கள் இடம் பெற்றதாக எனக்கு நினைவில்லை) 1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக மும்பையில் பல முஸ்லிம்கள் இந்த்துத்துவா வெறியர்களால் கொல்லப்பட்டு அந்த தீவிரவாதத்திற்கு பழிவாங்கும் விதமாக 1993 மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழும் வரை இந்தியாவில் குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் மட்டும்தான் நிகழ்ந்ததாக நான் நாளிதழ்களில் படித்து வந்திருக்கிறேன். 1993க்கு முன் இந்தியாவில் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களைத் தவிர இந்தியாவில் எத்தனை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது என யாரேனும் சொல்ல இயலுமா?&lt;br /&gt;&lt;br /&gt;உன்னைப் போல ஒருவனில் குண்டுவைத்தவனை குண்டுவைத்துக் கொல்வதுபோல மும்பை, குஜராத், ஒரிசா கலவரங்களில் ஈடுப்பட்டவர்களையும் அவர்களை தூண்டிவிட்டவர்களையும் அதே போல பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்வாரா கமல். வெட்னஸ்டேயில் இது போன்ற காட்சிகள் இல்லை என நீங்கள் கேட்கலாம். ஆனால் கமல்தான் வெட்னஸ்டேயை அப்படியே எடுக்கவில்லையே? எடுத்திருந்தால் இத்தனை விமரிசனங்கள் எழுந்திருக்காதே!&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சிறுபாண்மையினருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளுக்கு வக்காலத்து வாங்க ஜெரிமி பெந்தாமை துணைக்கு அழைப்பவர்கள் அதே ஜெரிமி பெந்தாமின் கருத்தை மலேசியாவில் ஒடுக்கப்படுகிறோம் என்று போராடும் ஹிந்தராஃப் அமைப்பிடம் போய் சொல்வார்களா? இவர்களின் ஆதரவு இலங்கையில் தமிழர்களை இனவொழிப்புக்கு ஆட்படுத்தும் சிங்கள வெறியர்களுக்கும், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சகோதரர்களில் வாயில் மலத்தை திணித்த சாதிவெறியர்களுக்கும், காவிரி பிரச்சினையின்போது பெங்களூரில் தமிழர்களில் உயிர்களை உடைமைகளையும் சூறையாடிய கன்னட வெறியர்களுக்கும் உண்டு என்றே நம்புகிறோம். ஏனென்றால் இந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் அப்பகுதியின் சிறுபாண்மையினர்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களின் கருத்துபடிப் பார்த்தால் இந்தியாவில் சாதிரீதியாக பார்த்தால் பார்ப்பனர்கள்/பனியாக்கள் மைனாரிட்டி. வர்க்கரீதியாக பார்த்தால் அம்பானிகளும், டாடாவும், மிட்டலும் மைனாரிட்டி.மொழிரீதியாகப் பார்த்தால் (மத்திய அரசு உயர்பதவியில் இருக்கும்) மலையாளிகள் மைனாரிட்டி.தொழில் அடிப்படையில் பார்த்தால் பொட்டித் தட்டும் ஐ.டிக்காரர்கள் மைனாரிட்டி.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு எல்லாம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்கிற உணர்வு வராதபட்சத்தில் முஸ்லீம்களும் தலித்துகளும் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என்று நினைப்பது ஏன் என்று விளக்க முன் வருவார்களா? குறைந்தப்பட்சம் அவர்களுக்கு மும்பை, அகமதாபாத் டெல்லிப் போன்ற நகரங்களில் அவர்கள் விரும்பும் இடங்களில் வீடு வாங்கதான் உதவ முடியுமா?&lt;br /&gt;&lt;br /&gt;படைப்பாளியின் படைப்புக்களைதான் விமரிசிக்கவேண்டும் அவர்களின் பிறப்பை வைத்து அவர்களது படைப்புகளை விமரிசிக்கச் கூடாது என்பது மிக மிக நியாயமான வாதம். இதே கருத்தை ஓவியர் எம். எஃப் ஹூசைனை அவரது சொந்த நாட்டிலிருந்து நாடு கடத்தி அவர் இந்தியாவிற்கு திரும்ப முடியாத ஒரு சூழ்நிலைக்கு தள்ளியிருக்கும் பார்ப்பனீய கிரிமினல்களிடம் போய் சொல்லிவிட்டு உடலில் காயம்படாமல் திரும்பி வரச் சொல்லுங்கள் பார்க்கலாம். தஸ்லீமா நஸ்ரினை நாடு கடத்திய வகாபிய கிரிமினல்களுக்கும் எம்.எஃப் ஹுசைனை நாடு கடத்திய பார்ப்பனீய கிரிமினல்களுக்கும் ஒரு வேறுபாடும் கிடையாது. அதேபோலதான் மதத்தின் பெயரால் குண்டுவைப்பவனும் தாயின் வயிற்றிலிருந்து கருவை கிழித்தெடுத்து கொல்பவனும். இருவருமே தீவிரவாதிகள்தான். இவர்களை ஒரே தட்டில்தான் எடைப்போட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வெட்னஸ்டே யில் நான்கு பேரையுமே தீவிரவாதிகளாகதான் காட்டியிருப்பார்கள். அதனால்தானோ என்னவோ அப்படத்திற்கு அதிகமாக விமரிசனங்கள் எழவில்லை. ஆனால் உன்னைப் போல் ஒருவனில் தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்துத்துவா தீவிரவாதிகள் என தரம் பிரித்துவிட்டு அதில் ஒரு தரப்பினரை கடுமையாக கண்டித்துவிட்டு இன்னொரு தரப்பினரை பேருக்காக கண்டித்திருப்பது (சோ கலைஞரை கடுமையாக விமர்சித்து,   அம்மாவை பேருக்காக விமரிப்பது போல) விமரிசனங்களை எழுப்பவே செய்யும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-9073058426063138262?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/9073058426063138262/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=9073058426063138262' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/9073058426063138262'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/9073058426063138262'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/09/blog-post.html' title='இது உன்னைப் போல் ஒருவன் விமர்சனமல்ல'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7536485510834317545</id><published>2009-07-10T03:53:00.000-07:00</published><updated>2009-07-10T03:55:58.494-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?</title><content type='html'>சமீபத்தில் டெல்லி உயர்நீதி மன்றம் வயது வந்தவர்கள் சுயவிருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாகாது என்றொரு வரலாற்று முக்கியம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது. அதையடுத்து ஒரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது, ஒரு சிலர் மதக்கோட்பாட்டிற்கு புறம்பானது என்று பலரும் "கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா" என அத்தீர்ப்பை விமர்சித்து வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;மதவெறியர்களுக்கு மதத்தை வைத்து பிழைப்பு நடத்த ஒரு நல்ல விடயம் கிடைத்துவிட்டதால் அவர்கள் ஓரினச்சேர்க்கையை எதிர்த்து நாளொரு அறிக்கையும் பொழுதொரு ஃபத்வாவும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அபிரகாமிய மதங்களான யூதம், கிருத்துவம்,, இஸ்லாம் மூன்றும் ஒரினச் சேர்க்கையை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். அவர்களின் புனித நூல்களான தவ்ராத், பைபிள், குரானில் ஒரினச் சேர்க்கையை எதிர்த்து கடுமையான வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால் அதே மதநூல்களில் மனிதர்களிடையே குடும்ப உறவுகளுக்குள்ளே பாலுறவு வைத்துக்கொள்ளும் பழக்கம் இருந்ததாக சான்று கூறுகின்றன. உதாரணமாக இம்மூன்று மதங்களும் உலகின் முதல் மனிதனாக ஆதமையும் முதல் பெண்ணாக ஏவாளையும் படைத்ததாக ஒப்புக்கொள்கின்றன. ஆதமிற்கும் ஏவாளுக்கும் பிறந்தது கைன், ஆபல், சேத் என்று மூன்று மகன்கள். ஆதமிற்கு பிறகு மனித இனம் எப்படி தழைத்திருக்க முடியும். அந்த மூன்று மகன்கள் தன் தாயையே புணர்ந்துதான் மனித இனத்தைப் பெருக்கியிருக்க முடியும். இப்படி குடும்ப உறவுகளுக்குள் பாலுறவு கொள்வது பின்னாளில் குற்றமாக்கபட்டது. வேதங்களில் சொல்லப்பட்டிருப்பதால் குடும்ப உறவுகளுக்குள் பாலுறவு கொள்வதை மதவாதிகள் ஆதரிப்பார்களா? அதை மட்டும் நாகரீகம் என்கிறப் பெயரில் அனுமதிக்காத மதவாதிகள், நாகரீகம் வளர்ந்து ஓரினச் சேர்க்கையை சட்டபூர்வமாக அனுமதிப்பது என்பதை எதிர்ப்பது அவர்கள் அறிவு அவர்களது மதநூல்களில் அடகு வைகக்ப்பட்டிருப்பதையே காட்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சனாதான மதத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். நாராயணனும் நாரதனும் கூடிக் குலவி பெற்ற அறுபது பிள்ளைகள்தான் அறுபது ஆண்டுகள் என்பதை ஏற்றுக்கொண்டவர்கள். ஹரி ஹரன் என்கிற இரண்டு ஆண் தெய்வங்கள் பெற்றக் குழந்தையான ஐயப்பனுக்கு வருடாவருடம் மாலை போட்டுக்கொண்டு ஓரினச் சேர்க்கையை மதம் என்கிறப் பெயரில் அங்கீகரித்தவர்கள். அதே ஓரினச் சேர்க்கைய நீதிமன்றம் அங்கீகரித்தால் மட்டும் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பெரியாரின் சீடர்கள் கூட ஓரினச்சேர்க்கையை இயற்கைக்கு எதிரானது என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் வாதிடுகிறார்கள். இயற்கை எல்லா உயிரினங்களில் ஆண் பெண் என்று இரண்டு பாலினங்களை படைத்திருக்கிறது என்று "Asexual Reproduction" என்று உயிரியல் பாடத்தில் படித்ததை மறந்துவிட்டு பிதற்றுகிறார்கள். வான்கோழி, சிலவகை சுறாக்கள் என ஆண் பாலினத்தின் உதவியின்றி இனப்பெருக்கம் செய்யும் பல உயிரங்கள் இருக்கின்றன. ஆண் உதவியின்றி இனப்பெருக்கம் செய்வதை இயற்கையானது என்றால் ஒரினச் சேர்க்கையும் இயற்க்கையானதே.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் என் நண்பனைப் போன்ற சில அறிவுஜீவிகள் இருக்கிறார்கள் அவர்களுக்கு மனிதன் என்பவன் மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன். ஆறாம் அறிவு இல்லாத ஆடுமாடுகளே ஒரினச் சேர்க்கையில் ஈடுபடுவதில்லை. ஆனால் பகுத்தறிவுக் கொண்ட மனிதர்கள் மட்டும் ஏன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவேண்டும் என்றொரு கேள்வி கேட்டான். அதற்கு நான் அளித்த பதில்தான் இப்பதிவின் தலைப்பு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7536485510834317545?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7536485510834317545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7536485510834317545' title='33 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7536485510834317545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7536485510834317545'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/07/blog-post.html' title='ஆடுமாடு எல்லாம் உடையணிவதில்லை. நீங்கள் ஏன் அணிகிறீர்கள்?'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>33</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8893814565426138361</id><published>2009-07-04T08:09:00.000-07:00</published><updated>2009-07-06T10:43:59.603-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஹிந்தி திணிப்பு'/><title type='text'>You look like educated. Can't you speak English?</title><content type='html'>&lt;p&gt;சில &lt;span class=""&gt;தினங்களுக்கு முன் &lt;/span&gt;ஒரு சனிக்கிழமை பெங்களூரு கோரமங்களா உள் வட்டச் சாலையில் டெல் நிறுவனம் அருகே ஒரு மதிய வேளையில் பேருந்துக்காக &lt;span class=""&gt;காத்திருந்தேன். &lt;/span&gt;அது சனிக்கிழமை மதியம் ஆகையால் சாலையில் வாகன போக்குவரத்தோ அல்லது ஆள் நடமாட்டமோ இல்லை . சுமார் பதினைந்து நிமிடங்களாக ஒரு பேருந்தும் வரவில்லை. அந்த எரிச்சலில் நின்றிருந்த என்னருகில் ஒரு பல்சர் வந்து &lt;span class=""&gt;நின்றது.&lt;/span&gt; அதை ஒரு இருபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க ஒரு நாகரீகமான வாலிபன் ஒட்டி வந்தான். தன்னுடைய தலை கவசத்தை கழட்டிய அவன் என்னைப் பார்த்து &lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;"பாய்&lt;span class=""&gt;சாப்! &lt;/span&gt;கோரமங்களா பஸ் டிப்போ கோ கைசே ஜானா ஹை&lt;span class=""&gt;" (சகோதரரே! கோரமங்களா பஸ் டிப்போவுக்கு எப்படி போகணும்) &lt;/span&gt;என்று ஹிந்தியில் வினவினான்.&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;எனக்கு ஹிந்தி நன்றாக தெரியுமென்றாலும் அவன் கெட்ட தோரணை ஏதோ அவன் டெல்லியில் இருப்பது போலவும் ஹிந்தி என்பது அந்த இடத்தின் வழக்கு மொழி போலவும் இருந்த காரணத்தால் எனக்கு ஆத்திரம் வந்தது . ஏற்கனவே பேருந்து வராத எரிச்சல் &lt;span class=""&gt;வேறு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span class=""&gt;அவனிடம் " இல்லி இந்தா சீத்தா ஹோக்ரே ஒந்து சிக்னல் பரத்தே. ஆ சிக்னல் பிட்பிட்டு பருவா சிக்னல் அல்லி இந்தா ரைட் தொகோண்டு ஹோக்ரே அர்தா கிலோமீட்டரல்லி கோரமங்களா பஸ் டிப்போ சிக்கத்தே!" (இங்கே இருந்து நேராப் போனா ஒரு சிக்னல் வரும் அந்த சிக்னல் வரும். அந்த சிக்னல விட்டுட்டு அடுத்த சிக்னல்ல ரைட் எடுத்துகிட்டு அரை கிலோ மீட்டர் போனா கோரமங்களா பஸ் டிப்போ வரும்!) என்று பதிலளித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான் அய்யாவிற்கு வந்தது பாருங்க கோபம். "You look like educated. Can't you speak English?" என்று சற்று ஆத்திரத்துடன் கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடகா மாநிலத்தில் வந்து நீ கன்னடத்தில் கூட பேசவேண்டாம். ஆனால் குறைந்தபட்சம் ஆங்கிலத்திலாவது பேசலாம் அல்லவா. அதை விட்டுவிட்டு இவர்களுக்கு இந்தியாவில் உள்ள அனைவருக்குமே ஹிந்தி தெரிந்து இருக்கணும்னு நினைப்பு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு அவன் கேட்டக் கேள்வியையே திருப்பிக் கேட்டேன். அவன் வழிக் கேட்க அடுத்த ஆளைத் தேடிக்கொண்டு கிளம்பி போயிருந்தான்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8893814565426138361?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8893814565426138361/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8893814565426138361' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8893814565426138361'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8893814565426138361'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/07/you-look-like-educated-cant-you-speak.html' title='You look like educated. Can&apos;t you speak English?'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1586614967020306248</id><published>2009-04-03T00:48:00.000-07:00</published><updated>2009-04-03T00:50:06.381-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>வருண் காந்தியின் சீற்றமும் - பார்ப்பனீயத்தின் நீண்ட நீண்டகால திட்டமும்</title><content type='html'>மன்மதன் திரைப்படத்தில்  ஒரு காட்சியில் கவுண்டமணி “எவனாயிருந்தாலும் வெட்டுவேன்டா” என்று வெட்டி உதார் விட்டு காவலர்களிடம் மாட்டிக் கொள்வார். அதுபோல சமீபத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பேரன் வருண் காந்தி முஸ்லிம்களின் தலையை வெட்டுவேன், கையை வெட்டுவேன் என்று முழக்கமிட்டுவிட்டு சிறையில் அரசாங்க விருந்தினராக தங்கியிருக்கிறார். தேர்தல் நன்னடத்தை விதியை மீறினார் என்கிற அதிக வலுவில்லாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அவர் கூடிய விரைவில் பிணையிலேயோ அல்லது விடுதலையாகியோ வெளிவந்து விடுவார் என்று எதிர்ப்பார்த்த தருணத்தில் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி அவர் இன்னும் சில மாதங்களுக்கு வெளியில் வரமுடியாத நிலைமையை உத்திர பிரேதச முதல்வர் மாயாவதி ஏற்படுத்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேம்போக்காக பார்த்தால் இது சிறிய சம்பவமாகவே தெரியும். ஆனால் இதற்கு பின்னால் பார்ப்பனீய மூளைகளில் நீண்டகால திட்டம் இருப்பதாகவே தெரிகிறது. இந்தியாவில் கடந்த பதினைந்து வருடங்களாக எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி யுகத்தில் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுபவர் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு ஏற்புடையபவராக இருக்க வேண்டியது மிக அவசியம. காங்கிரஸ் கட்சியில் தலைமைக்கு போட்டி என்பது எப்போதும் இருக்கப் போவதில்லை. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, சோனியா காந்தி (அவரது பொம்மை மன்மோகன் சிங்), ராகுல் காந்தி, ராகுலுக்கு பின் பிரியங்காவின் மகனோ, மக்ளோ என்று வாழையடி வாழையாக தலைமைப் பொறுப்பு பரம்பரை சொத்தாகவே தொடர்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.நேருவின் பரம்பரையை சேர்ந்தவர் என்கிற ஒற்றைத் தகுதி இருந்தால் காங்கிரசில் தலைமைப் பொறுப்பிற்கு வந்து விடலாம். ஆனால் பார்ப்பனீய ஜனதாக் கட்சியிலோ தலைமை பொறுப்பிற்கு வரக் கூடியவர் இந்துத்துவா தீவிரவாதியாக ஆர்.எஸ்.எஸ் சின் ஆசிர்வாததுடனும் அதே சமயம் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்புடையவராக இருக்க வேண்டும் இரட்டை தகுதியுடன் இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;1998,1999 ம் ஆண்டில் பா.ஜ.க விற்கு முதன் முதலாக ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தப் பொழுது வாஜ்பாய் என்கிற அரைடவுசர் தீவிரவாதியை மிதவாதியாக காட்டவேண்டிய அவசியம் பார்ப்பனீய சக்திகளுக்கு ஏற்பட்டது. ஒரு கோட்டை சிறியதாக காட்டுவதற்கு அதற்கு அருகிலேயே ஒரு பெரிய கோட்டைப் போடுவதைப் போல வாஜ்பாயியை மிதவாதியாக காட்ட அவரை விட தீவிரவாதிகளான அத்வானியையும் முரளி மனோகர் ஜோஷியையும் முன்னிறுத்தி வாஜ்பாயியை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்ளும்படி செய்தனர். பின்னாளில் வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தபோது அத்வானியை முன்னிறுத்த அவரது தீவிரவாத பிம்பம் தடையாக இருக்கும் என்று படிப்படியாக அத்வானி ஜின்னாவை புகழ்வது என்று பல நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. அதே சமயம் அத்வானி என்கிற கோட்டை சிறியதாக்க கட்சியில் நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ் என்கிற பெரிய கோடுகள் வரையப்பட்டன. இதற்கு முன் தீவிரவாதியாக அறியப்பட்ட அத்வானி இன்று மக்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் முன்பு மிதவாதியாக முன்னிறுத்த மோடி மற்றும் சுஷ்மா சுவராஜின் தீவிர இந்துத்துவாவாதி என்கிற பிம்பம் பயன்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாளை அத்வானிக்கு பிறகு மோடியையோ அல்லது சுஷ்மா சுவராஜையோ மிதவாதியாக முன்னிறுத்த ஒரு தீவிர இந்துத்துவா முகம் தேவையல்லவா. அந்த முகம்தான் பிலிபித்தில் உருவாகிக் கொண்டிருக்கிறது. சின்னக்கோடு பெரியக்கோடு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்று பார்ப்பனிய ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சப்பைக் கட்டு கட்டலாம். அதை வருண் காந்தியைக் கட்சியிலிருந்து நீக்கி பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு மறுப்பதன் மூலமாக மட்டுமே அவர்கள் அதை அவர்கள் நிரூபிக்க முடியும். ஆனால் அதற்கான் வாய்ப்புகள் நிச்சயம் கிடையாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1586614967020306248?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1586614967020306248/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1586614967020306248' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1586614967020306248'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1586614967020306248'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2009/04/blog-post.html' title='வருண் காந்தியின் சீற்றமும் - பார்ப்பனீயத்தின் நீண்ட நீண்டகால திட்டமும்'/><author><name>உறையூர்காரன்</name><uri>http://www.blogger.com/profile/06894493822354024994</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='15' src='http://1.bp.blogspot.com/_k2kzJalcljs/Sm27ZXzA89I/AAAAAAAAAAM/Qt_amHPzAvs/S220/evolution.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-2086958286898509317</id><published>2008-11-28T22:29:00.000-08:00</published><updated>2008-11-29T04:39:25.275-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>பிணங்கள் மீது அரசியல் செய்யும் ஓநாய்கள்</title><content type='html'>மும்பையில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதல். பல அப்பாவி மக்கள் அநியாயமாக உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். பல மாவீரர்கள் மக்களைக் காக்கும் பணியின் தங்கள் இன்னுயிரை அர்பணித்திருக்கிறார்கள். விதைக்கப்பட்டிருக்கும் அந்த வீர விதைகளுக்கு எமது வீர வணக்கங்கள். குஜராத்தில் 2002ம் ஆண்டு நடந்த இந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள், 1993 ம் ஆண்டு தாவூத் இப்ராகிம் வகையறாக்களால் நடத்தப்பட்டத் தொடர் குண்டுவெடிப்புகளுக்கு அடுத்து அதிக உயிரழப்பை ஏற்படுத்திய தீவிரவாத தாக்குதலாக இது இருக்கக்கூடும் 2001 ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதல்களுக்கு பிறகு இந்தியாவில் அதிக அரசியலாக்கப் படும் ஒரு நிகழ்வாக இது இருக்கும். ஏனென்றால் அன்று பாராளுமன்ற தாக்குதல்களில் மயிரிழையில் தப்பியவர்கள் அரசியல்வாதிகள். இன்று மும்பை தாக்குதல்களில் ஏழை நடுத்தர மக்களுடன் சில மேட்டுக்குடியினரும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தங்களுக்கு படியளக்கும் முதலாளித்துவ கணவான்கள் பாதிக்கப்படும் போது அரசியல்வாதிகளின் சதை ஆடத்தான் செய்யும். இனி அரசியல் பட்டையை கிளப்பும்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல் பிரதமரர் மன்மோகன் சிங்கும், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும், மத்திய ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சோனியா காந்தியும் தாக்குதல்களுக்கு எதிரான தங்களது கண்டனங்களைப் தெரிவித்தார்கள். இவர்களையெல்லாம் மக்கள் தேர்ந்தெடுத்தது கண்டங்களை தெரிவிப்பதற்காகவா? அதை ஆட்சி அதிகாரம் இல்லாத எந்தவொரு தனிமனிதனாலும் செய்யமுடியுமே? மக்களைக் காக்க திராணி இல்லாத உங்களுக்கு எல்லாம் எதற்கு அதிகாரமும் பதவியும்? கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவும் வரை மத்திய உளவுத்துறையும் கடலோரக் காவல் படையும் என்ன செய்துக் கொண்டிருந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல்கள் ஆரம்பம் ஆன அன்றே நமது பிரதமரும், பிரதமர் கனவில் இருப்பவரும் அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டனர். அரசியல் வேற்றுமைகளை மறந்துவிட்டு தானும் எதிர்கட்சித் தலைவரும் மும்பைக்கு பயணம் செய்வதாக முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியான். எதிர்க்கட்சி தலைவரும் இந்த பிரச்சினை வைத்து இப்போதைக்கு அரசியல் செய்வதாக இல்லை என்று அறிக்கை விட்டார். ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை பழைய் குருடி கதவை திறடி என்கிற கதையாக கடைசியில் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி மும்பைக்கு தனியாகத்தான் பயணம் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவரும் தேசிய அளவிலான இரண்டு அமைப்புகளுக்கு தலைமை தாங்குபவர்கள் அவர்கள் தாக்குதல்கள் நடந்த மும்பைக்கு செல்ல முறையான காரிய காரணங்கள் உண்டு. ஆனால் இன்னொரு மாநில முதல்வராக இருக்கு நரேந்திர மோடி தாக்குதல்கள் நடந்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மும்பைக்கு பயணம் செய்து தாக்குதல்கள் நடந்துக் கொண்டிருந்த ஓபராய் ஹோட்டல் எதிரே நின்றுக் கொண்டு “பிரதமரின் அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது” என்று பேட்டிக் கொடுத்து இதை அரசியலாக்க வேண்டிய அவசியம்தான் என்ன? இதே மோடி அவர் ஆளும் குஜராத்தில் உள்ள அக்‌ஷர்தாம் ஆலயத்தை தீவிரவாதிகள் ஆக்கிரமித்தபோது தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் கோயிலில் உள்ள எல்லா தீவிரவாதிகளையும் கொன்றப் பிறகு அடுத்தநாள் காலையில்தானே அக்‌ஷர்தாம் கோயிலுக்கு பயணம் செய்தார். அது அவரது ஆட்சியில் நடந்தது அல்லவா அப்போது அக்‌ஷர்தாம் ஆலயத்துக்கு முன் நின்று பேட்டிக் கொடுத்தால் அரசியல் ஆதாயம் கிடைக்காதே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சண்டையில் உயிரிழந்த மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே வை இதுவரை மத்திய மாநில அரசுகளின் இசைக்கு ஆடும் ஒரு பொம்மையாகவும், அவர் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் இந்துத்துவா தீவிரவாதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு அரசியல் நோக்கம் கற்பித்தவர்கள் அவர் தேசத்திற்காக தன்னுடைய இன்னுயிர் நீத்தப் பிறகு குஜராத்தில் இருந்து பறந்து வந்து அவரது வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க முன் வந்தது ஏன்? (அந்த குடும்பத்தினர் இந்துத்துவா வியாதிகள் யாரையும் சந்திக்க மறுத்து, அவர்கள் நிதி உதவியையும் மறுத்து நாங்கள் அரசியல்வாதிகள் போல அல்ல சுயமரியாதை உள்ளவர்கள் என நிரூபித்துள்ளனர்). ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது நேர்மையையும் கடமை உணர்வையும் ஏளனம் செய்தது அவர் இறந்த பிறகு ஒரு கோடி ரூபாய் பணம் அளிப்பதால் சரியாகிவிடுமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நம் வலையுலகில் இருக்கு சில வேகாத மாவுருண்டைகள் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பிறகு அமேரிக்காவ்வில் வேறு தீவிரவாத தாக்குதல்களே நடக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான் ஆனால் இது பிரச்சினையின் ஒரு பகுதியே. &lt;br /&gt;&lt;br /&gt;செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பிறகு?&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்காவில் ஏதாவது ஒரு மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மக்களை ஆயிரக் கணக்கில் அந்த மாநில அரசாங்கத்தாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;புஷ் தமது பரிவாரங்களை அழைத்து உங்களுக்கு மூன்று நாட்கள் அவகாசம் தருகிறேன். அதற்குள் என்ன செய்யமுடியுமோ எத்தனை துலுக்கர்களை கொல்லமுடியுமோ கொன்றுவிடுங்கள் நான் கண்டுக் கொள்ளமாட்டேன் என்று சொன்னதாக் யாரவது வாக்குமூலம் கொடுத்துள்ளார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்காவில் ஏதாவது மாநிலத்தில் ஓரிசாவில் நடந்ததைப் போல பழங்குடியின மக்கள் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற காரணத்தால் மட்டும் கொல்லப் பட்டார்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்காவில் இங்கு கர்நாடகாவில் நடப்பதைப் போல பிறமத வழிப்பாட்டுத் தலங்கள் தாக்கப் பட்டிருக்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால் இன்னாரு தீவிரவாதியை நாட்டின் தலைமைப் பொறுப்பில் உட்கார வைக்க வேண்டுமா?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-2086958286898509317?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/2086958286898509317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=2086958286898509317' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2086958286898509317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2086958286898509317'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/11/blog-post.html' title='பிணங்கள் மீது அரசியல் செய்யும் ஓநாய்கள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-4642918872685796223</id><published>2008-10-30T10:37:00.000-07:00</published><updated>2008-10-30T10:39:50.051-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>பிறவி அகதி - என் ஈழச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்</title><content type='html'>யாழ்ப்பாணம்...&lt;br /&gt;நடுநிசி நேரம்...&lt;br /&gt;அவளுக்கோ நிறைமாதம்...&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவீச்சில் இறந்த &lt;br /&gt;கணவன் நினைவால் &lt;br /&gt;கண்ணோரம் ஈரம்...&lt;br /&gt;&lt;br /&gt;கையில் இருந்ததெல்லாம் &lt;br /&gt;கொடுத்து விசைப்படகேறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;வைகறையில் &lt;br /&gt;இந்திய எல்லையில்&lt;br /&gt;ஒரு மணற்திட்டில்...&lt;br /&gt;&lt;br /&gt;விடிந்ததும் &lt;br /&gt;இந்திய கடற்படை&lt;br /&gt;உதவியுடன்&lt;br /&gt;மண்டபம் அகதிகள் முகாமில்...&lt;br /&gt;&lt;br /&gt;அங்கேசுகப்பிரசவம்...&lt;br /&gt;பெற்றெடுத்தாள்&lt;br /&gt;ஒரு அழகியஆண்பிள்ளையை&lt;br /&gt;பிறக்கும்போதே அகதியாய்...&lt;br /&gt;&lt;br /&gt;ஈன்றப்பொழுதே&lt;br /&gt;துடிதுடித்தாள்&lt;br /&gt;தன் மகனை&lt;br /&gt;அகதி எனக் கேட்டத் தாய்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-4642918872685796223?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/4642918872685796223/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=4642918872685796223' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4642918872685796223'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4642918872685796223'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/10/blog-post_30.html' title='பிறவி அகதி - என் ஈழச் சகோதரர்களுக்கு சமர்ப்பணம்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-935720624286844318</id><published>2008-10-29T02:19:00.000-07:00</published><updated>2008-10-29T04:19:55.120-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கற்பனைக் கட்டுரை.'/><title type='text'>இது முழுக்க முழுக்க கற்பனையே!</title><content type='html'>நாம் சில 'பெரிய' மனிதர்களை மிகவும் மதித்து போற்றுவோம். அவர்களின் கொள்கை பிடிப்பு மிகவும் புரட்சிகரமானதாக இருக்கும். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் அவர்களின் உண்மையான முகத்தை பற்றி கூறும்போது அவர்களின் மேல் வைத்திருந்த மதிப்பே போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;என் தாத்தாவுடைய நண்பர் உளவுத் துறையில் பணிப்புரிந்தவர். அவர் ஒரு முக்கியமான  அவருடைய பணி பல முக்கிய அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் உளவுப் பார்த்து அவர்களது நடவடிக்கைகளை ஆட்சியாளர்களுக்கு தெரிவிப்பது. அவர் ஓய்வுப் பெற்றப் பிறகு பல அரசியல் தலைவர்களின் அந்தரங்களை எங்களிடம் சுவாரஸ்யாமாக சொல்வர். அப்படி ஒரு தலைவரைப் பற்றி அவர் கூறிய சில சுவாரஸ்யமான தகவல்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தின் முக்கியமான தலைவர் ஒருவர். ராஜாவைப் போல கம்பீரமாக இருப்பார். எல்லாரும் அவரை மரியாதையாக ஜி என்றுதான் அழைப்பார்கள். அவர் கையில் அதிகாரம் இருக்கும் பொழுது ஒருமுறை தந்தை செய்யும் தொழிலையே பிள்ளைகள் கற்றுக் கொள்ளவேண்டும் என்றோரு திட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி பின்னர் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்த திட்டம் கொண்டு வரப் பட்ட பின்னணியை அந்த தாத்தா ஒருமுறை எங்களிடம் சொன்னார். அது “உவ்வே” ரகம். அந்த தலைவருக்கு ஒரு தேவதாசிப் பெண்ணுடன் தொடர்பிருந்தது. அது தேவதாசி முறைக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியிருந்த சமயம். ஆனால் தலைவருக்கோ அந்த தேவதாசி பெண்ணிடம் மட்டுமல்ல அந்த பெண்ணின் மகள் மீதும் ஒரு கண். தாயின் தொழிலுக்கே மகளையும் கொண்டுவர வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்துடந்தான் அந்த திட்டத்தைக் கொண்டு வந்தார் என்று தாத்தா சொன்னபோது எங்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து நாங்கள் மீள வெகுநேரம் ஆனது.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த தலைவர் மதுப் பழக்கத்திற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடத்தியவர். ஒரு முறை அந்த தாத்தா அவரது வீட்டிற்கு சென்றபோது அவரது வீட்டில் வித்விதமான் மதுபானங்களுடன் ஒரு மினி பார் இருந்ததாம். இவ்வளவு ஏன் அவரது வீட்டிற்கு மிக அருகிலேயே இருந்த மதுக்கடையின் பெயரே ராஜா ஒயின்ஸ்தானாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் தங்களது இரட்டை வேடத்தால் இவர்கள் ஏமாற்றி வருவது என்றாவது ஒரு நாள் வெளியே தெரிய வந்தால் என்ன செய்ய போகிறார்களோ? இவர்களை ஆட்டு மந்தை போல நம்பி வந்த தொண்டர்களுக்கு என்ன பதில் கூறுவார்கள்? அரசியலில் மானமாவது மரியாதையாவது, வெங்காயம், இதெல்லாம் சகஜம்ப்பா!&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : இக்கட்டுரை முழுக்க முழுக்க எனது கற்பனையில் உதித்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-935720624286844318?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/935720624286844318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=935720624286844318' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/935720624286844318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/935720624286844318'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/10/blog-post.html' title='இது முழுக்க முழுக்க கற்பனையே!'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-641710718989264129</id><published>2008-09-25T09:41:00.000-07:00</published><updated>2008-09-25T21:12:13.568-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் இந்தியாவும் - ஒரு சிறு ஆய்வு.</title><content type='html'>உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தனியே அரசியலமைப்புச் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் உள்ளன. ஆனால் அச்சட்டங்கள் பல்வேறு வரையறைக்குட்பட்டே பயன்படுத்த படுகின்றன. இதன் காரணமாக பல கொடுங்குற்றங்கள் சரியான முறையில் நீதி விசாரணைக்குட்படுத்தபடாமல் மனிதக் குலத்திற்கெதிராக குரூரமான குற்றங்கள் இழைத்த குற்றவாளிகள் சுதந்திரமாக செயல்படுகிறார்கள். சில சமயங்களில் இக்குற்றவாளிகளே சட்டங்களை இயற்றுபவர்களாவும் இருக்கிறார்கள். அந்த அரசுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க மறுப்பதுடன் குற்றவாளிகளைக சட்டத்தின் பிடியிலிருந்து காப்பதிலேயே&lt;br /&gt;அதிக முனைப்புடன் செயல்படுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் உலகளவில் 250க்கும் மேற்பட்ட இத்தகைய குற்ற நிகழ்வுகளால் பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் மட்டும் அரசுகள் தலையீடின்றி இக்குற்றங்கள் நீதி விசாரணைக்குட்படுத்தபட சர்வதேச அளவில் ஒரு நீதி அமைப்பு இத்தகைய சூழ்நிலையில் அவசியமாகிறது. இந்த நீதி அமைப்பு சர்வதேச அளவில் ஒரு அதிகார மையமாக இல்லாமல் உலகில் உள்ள எல்லா மூலைகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், இனக்கலவரங்கள் ஆகிய சம்பவங்களில் பாதிக்கப்படும் மக்கள் உரிய நீதி பெற வகைசெய்யும் ஒரு சுதந்திர நீதி அமைப்பாக இருக்கும் நோக்கத்துடம் உருவாக்கப்பட்டதுதான் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International&lt;br /&gt;Criminal Court).&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான கோரிக்கைகள் முதன் முதலாக 1870 Franco-Prussian போரின் போது ஸ்விட்சர்லாந்தினால் வைக்கப்பட்டு முன்னேற்றங்கள் ஏதுமில்லாமல் அந்த கோரிக்கை கைவிடப்பட்டது. முதலாம் உலகப் போருக்கு பின் Treaty of Versailles லும் இக்கோரிக்கைகள் எழுப்பப்பட்டது. 1920ல் League of Nations அமைப்பு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான கோரிக்கையை முதலில் பரிசீலித்து பின்பு நிராகரித்தது. மீண்டும் 1937 ம் ஆண்டிலும் கோரிக்கைகள் எழுந்தன. இரண்டாம் உலகப்போரின் இறுதியில்Geneva Convention of 1935, the Hague Conventions of 1899 and 1907, and the Kellogg-Briandt Pact ஆகிய உடன்படிக்கைகளின் அடிப்படையில் நியுரென்பர்க் (Nuerenberg) மற்றும் டோக்கியோ ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இந்த ஆணையங்கள் Axis நாடுகள் நிகழ்த்திய குற்றங்களை மட்டுமே விசாரித்து தண்டனை வழங்கியது. அறுபது ஆண்டுகள் கழித்து இன்றும் குழந்தைகள் ஊனமாக பிறக்கும் அவலத்திற்கு காரணமான ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் விசாரணைக்கு உட்படுத்தபடவேயில்லை. 1948 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான தண்டனை சட்டதை பரீசிலுக்குமாறு சர்வதேச சட்ட ஆணையத்தை கேட்டுக்கொண்டது. குற்றங்களை வரையறுப்பதில் உறுப்பு நாடுகளுக்கிடையே உடன்பாடு எட்டப்படாததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. மீண்டும் 1981 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச சட்ட ஆணையத்தை சர்வதேச தண்டனை சட்டத்தை உருவாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு பணித்தது. ட்ரினிடாட் மற்றும் டோபாகோ 1989 ல் போதைப் பொருள் போக்குவரத்தை தடுக்கும் வகையில் ஒரு ஆணையம் அமைக்கப் படவேண்டும் என்று கோரிக்கை எழுப்பிய பின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கு பணிகள்&lt;br /&gt;விரைவுப்படுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச சட்ட ஆணையம் 1993 ம் ஆண்டு ஒரு சட்ட வரைவை இயற்றிய் பின் 1995ம் ஆண்டு ஐ.நா சபையால் ஒரு ஆய்வு குழு அமைக்கப்பட்டு அச்சட்ட வரைவு ஆய்வுக்குட்படுத்தப் பட்டது. இறுதியாக 1998 ம் ஆண்டு ஜூலை 17ம் நாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டம் ஐ.நா சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2002 ம் ஆண்டு ஏப்ரல் 11ம் நாள் ரோம் சட்டம் சர்வதேச உடன்படிக்கையாக அங்கீகரிக்கப்பட்டது. உலகில் நடக்கும் மனித இனத்திற்கெதிரான குற்றங்கள் அனைத்தும் முறையாக விசாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் மனித நேயத்திற்கெதிரான குற்றங்களை எடுத்து செல்ல நான்கு வழிகள் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1). உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஒரு உறுப்பு நாடு முறையிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;2). சர்வதேச நீதிமன்றத்தின் அளுமையை ஏற்றுக் கொண்ட ஒரு நாடு வழக்கை பதிவு செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;3). ஐ.நா பாதுகாப்பு சபை (ரத்து அதிகாரம் (Veto Power) பயன்படுத்தப்படாத பட்சத்தில் ) முறையிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;4). சர்வதேச குற்றவிய நீதிமன்ற தரப்பில் முறையீடு செய்யப்பட்டு அதை மூன்று நீதிபதிகள் கொண்டக் குழு அங்கீகரித்தாலும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரோம் உடன்படிக்கையை ஏற்றுக் கொண்ட நாடுகளில் போர் குற்றங்கள் மற்றும் மனித நேயத்திற்கு எதிராக குற்றமிழைத்த எந்த ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு அமைப்பையோ விசாரித்து தண்டனை வழங்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு ரோம் உடன்படிக்கையில் அளிக்கப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜூலை 2008 நிலவரப்படி 108 நாடுகள் ரோம் உடன்படிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளன. மேலும் 40 நாடுகள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டிருந்தாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. உலகத்தின் காவல்காரன் அமேரிக்கா மற்றும் பாட்டாளிகள் தோழன் சீனா ஆகிய இரு நாடுகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்&lt;br /&gt;அமைக்கப்பட்டதையும் ரோம் உடன்படிக்கையயும் கடுமையாக எதிர்க்கின்றன. 1998 ல் ரோம் உடன்படிக்கை வாக்கெடுப்பிற்கு உட்படுத்தப்பட்டபோது அமேரிக்கா, சீனா, இராக், லிபியா,இஸ்ரேல், கதர், ஏமன் ஆகிய நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1998 ல் ரோம் உடன்படிக்கையின் மீதான வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் இந்தியா புறக்கணித்தது. அதற்கு வெளிப்படையாக பல காரணங்கள் கூறப்பட்டது. குறிப்பாக காஷ்மீர் பிரச்னை சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக இந்தியா கருதியது. ஆனால் இதற்கு பின்னால் இந்திய அரசியல் கட்சிகளின் சுயநலம்&lt;br /&gt;இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து. இந்தியாவின் முக்கியமான அரசியல் அமைப்புகளான் காங்கிரஸ் மற்றும் சங் பரிவாரம் பல்வேறு காலக் கட்டங்களில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களை செயல்படுத்திக் காட்டியிருக்கின்றன. 1984 ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக காங்கிரஸ் வெறியர்கள் நடத்திய படுகொலைகளும், குஜராத், ஒரிசா என்று பல இடங்களில் சங் பரிவார தீவிரவாதிகள் நட்த்திய வெறியாட்டமும் சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் நடுநிலையாக விசாரிக்கப் பட்டால் நரந்திர மோடி, ஜகதீஷ் டைட்லர் போன்றவர்கள் மிலோசெவிக் போல சர்வதேச சிறையில் அழுகி சாகும் நிலைமை ஏற்படலாம். இதனால் இந்த பெரும் அமைப்புகளின் அரசியல் எதிர்காலமும் கேள்விக்குறியாகலாம். அதனால் இந்தியா ரோம் உடன்படிக்கையில் தன்னை இணைத்துக் கொள்வதென்பது இவ்விரு அமைப்புகள் அதிகாரத்தில் இருக்கும்வரை நடக்காது என்பது மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;References :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://untreaty.un.org/cod/icc/index.html"&gt;http://untreaty.un.org/cod/icc/index.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Rome_Statute"&gt;http://en.wikipedia.org/wiki/Rome_Statute&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-641710718989264129?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/641710718989264129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=641710718989264129' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/641710718989264129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/641710718989264129'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/09/blog-post.html' title='சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் இந்தியாவும் - ஒரு சிறு ஆய்வு.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7913735414523065602</id><published>2008-06-25T02:40:00.000-07:00</published><updated>2008-06-25T02:42:09.219-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>பீகாரில் மதவாத ஆட்சியில் பல்லிளிக்கும் சமூகநீதி</title><content type='html'>"பேய்கள் ஆட்சி செய்யும் நாட்டில் சாத்திரம் தின்னும் பிணங்கள்" என்பது போல "காவிகள் ஆட்சி செய்யும் நாட்டில் சந்தி சிரிக்கும் சமூகநீதி" என்பதை நிருபிக்கும் இன்னொரு சம்பவம்.&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதாதள் அரசு சமீபத்தில் பள்ளி சிறுமிகள் பயன் பெறும் வகையில், அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தது. ஆனால் சிறுபான்மையினரால் நடத்தப் படும் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட கூடாது என அம்மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் தகவல்களுக்கு &lt;a href="http://www.ibnlive.com/news/bihar-govt-cycles-its-way-into-religious-controversy/67743-3.html"&gt;இங்கு&lt;/a&gt; சுட்டவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7913735414523065602?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7913735414523065602/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7913735414523065602' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7913735414523065602'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7913735414523065602'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_25.html' title='பீகாரில் மதவாத ஆட்சியில் பல்லிளிக்கும் சமூகநீதி'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8920564217517941597</id><published>2008-06-22T23:02:00.000-07:00</published><updated>2008-06-22T23:06:41.289-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>ராமராஜ்ஜியத்தில் வால்மீகிகளின் அவலநிலை</title><content type='html'>ராமராஜ்யம் அமையவேண்டும் என்று கனவு கண்ட காந்தி பிறந்த குஜராத் மண்ணில், ராமனின் பெயரைச் சொல்லி ஆட்சியைப் பிடித்த ராமபக்தர்கள் ஆளும் பூமியில் இராமயணத்தை இயற்றிய வால்மீகியின் பெயரைக் கொண்ட சமூகத்தினர் இன்றும் வர்ணாசிரம படிநிலைகளின் அடிப்படையிலும், மனுதர்ம சாஸ்திரங்களின் அடிப்படையிலும் இறந்த மிருகங்களின் மாமிசத்தை உண்டு உயிர்வளர்க்கும் இழிநிலையில்தான் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அகமதாபாத்தில் உள்ள மிதாப்பூர் கிராமத்தை சேர்ந்த ஜீவன்பாய் மேரியாவின் குடும்பத்தினரின் இரவு உணவு இறந்த எருமை மாட்டின் இறைச்சியை காய வைத்து பதப்படுத்தப்பட்ட உப்புக் கண்டத் துண்டுகளே. ஜீவன்பாயை போலவே குஜராத்தின் சபர்கந்தா, மெஹசானா, பதான் மற்றும் சௌராஷ்டிரா மாவட்டங்களில் வன்கார், ரோகித் மற்றும் வால்மீகி சமூகத்தைச் சேர்ந்த தலித் மக்கள் இறந்த விலங்குகளையே உணவாக உட்கொண்டு வாழ்கின்றனர். அம்மக்கள் அனைவரின் தொழில் இறந்த விலங்குகளின் தோலை நீக்கி அந்த பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் சேர்ப்பது. உணவிற்காக தோல் நீக்கப்பட்ட விலங்குகளின் மாமிசத்தைச் சார்ந்தே இருக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;”நாங்கள் இறந்த பசு, எருது, எருமை மற்றும் ஆடுகளின் இறைச்சியையே உணவாக உட்கொள்ளுகிறோம். நாய் மற்றும் பாம்புக் கடியினால் இறக்கும் விலங்குகளின் இறைச்சியை நாங்கள் உட்கொள்ளுவதில்லை” என்கிறார் ஜீவன்பாய். மேலும் இறந்த நாய்கள் மற்றும் பூனைகளின் இறைச்சியை உண்பது அல்லது அவைகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் வேலையை வன்கார்கள் மற்றும் ரோகித் இனத்தவர்கள் செய்வத்தில்லை. ”மனிதக் கழிவுகளை நீக்கும் செய்யும் வால்மீகி (கழிவுகளை அப்புறப்படுத்தும் பணி வால்மீகி இனத்தவருக்கு ஒரு சிறந்த ஆன்மீக அனுபவமாக இருந்திருக்க வேண்டும் என்று தன்னுடய கர்மயோகம் என்னும் புத்தகத்தில் இவர்களைதான் மேற்கோள் காட்டி எழுதியிருக்கிறார் நரேந்திர மோடி) சாதியினரே நாய்கள் மற்றும் பூனைகளின் சடலங்களை அப்புறப்படுத்தும் பணியையும் செய்கிறார்கள்” எனக் கூறுகிறார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;”இறந்த விலங்குகளின் இறைச்சியை சிறுத் துண்டுகளாக வெட்டி, அவற்றை வெயிலில் உலர்த்தி வைத்து உணவிற்காக சேமித்து வைப்போம்” என்கிறார் ஜீவன்பாயின் வன்கார் சாதியைச் சேர்ந்த சதுர்பாய் மேரியா.&lt;br /&gt;&lt;br /&gt;”இந்த பணிக்காக கிராமத்தைச் சேர்ந்த யாரும் கூலியாக எதையும் தருவதில்லை. கீழ்சாதியைச் சேர்ந்த நாங்கள் இந்த பணியை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று விதியை நொந்துக் கொண்டு வாழ்கிறார்கள் அம்மக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றுவட்டாரத்தில் உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் முகவர்கள் மூலம் சராசரியாக ஒரு எருது அல்லது எருமையின் தோலிற்கு ரூ. 250 லிருந்து ரூ. 300 வரைக் கிடைப்பதாகவும் எப்பொழுதாவது தோல் நல்ல தரமுடையதாக இருந்தால் ரூ.500 வரையும் கிடைப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இறந்த விலங்குகளின் மாமிசத்தை அவர்கள் பரம்பரை பரம்பரையாக் உண்டு வருவதாகவும், நாங்கள் அவற்றை உண்ண மறுத்தாலும் கிராமத்தினரால் அது (இறந்த உடலின் மாமிசத்தை உண்பது) அவர்களது கடமையென நிர்பந்திக்கப்படுவதாகவும் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள சோதி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ரோகித் சாதியினரில் ஒருவரான அம்பாபாய் சோலங்கி கூறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு (மோடியின் ஆட்சியில்தான்) அவர்கள் இறந்த விலங்குகளின் மாமிசத்தை சாப்பிட மறுத்ததாகவும் அதன் காரணமாக மொத்த கிராமமும் அந்த தலித் மக்களை ஊரைவிட்டு விலக்கி வைத்தத்தால் மீண்டும் அவ்வழக்கத்தை தொடர வேண்டியதாகி விட்டதாகவும் சோலங்கி தெரிவிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;சமூகத்தின் கீழ்நிலையில் இருந்தாலும் பெரும்பாலான தலித் மக்களிடையே கூட ஏற்றத் தாழ்வு இருக்கிறது. வன்கார் மற்றும் ரோகித் சாதியைச் சேர்ந்தவர்கள்  “உயரிய விலங்குகளான”  பசு, எருது, எருமை மற்றும் ஆடுகளின் சடலங்களை அப்புறப்படுத்தி அவற்றை மாமிசத்தை மட்டும் உண்கிறார்கள். அவர்களுக்கும் கீழே உள்ள வால்மீகி சாதியினர்தான் இறந்த நாய்கள் மற்றும் பூனைகளின் சடலங்களை அப்புறப் படுத்துகிறார்கள்என தமது ஆதங்கத்தை தெரிவிக்கிறார் டோக்லாவைச் சேர்ந்த தலித் சமூக ஆர்வலரான வஜூ பார்மர்.  (பார்ப்பனீயத்தின் முக்கிய பண்பான தீண்டாமை சமூகத்தின் ஒவ்வொரு படிநிலையிலும் எத்தனை ஆழமாகவும் கோரமாகவும் வேர் விட்டிருக்கிறது பாருங்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;ஏறக்குறைய இந்தியாவின் அனைத்து (காங்கிரஸ், பாஜக, இடதுசாரி, மாநிலக் கட்சிகள் ஆட்சி புரியும்) மாநிலங்களிலும் இதுபோன்ற கொடூரமான நடைமுறைகள் பழக்கத்தில் இருக்கிறது. ஆனால் மற்றைய மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்று வரும் மாநிலம் எனப் பெருமையாக காவிக் கூட்டதினரால் போற்றப் படும் குஜராத்தில் இது அதிகப்படியாக இருக்கிறது. ஒருவேளை இந்துத்துவாவின் பரிசோதனைச் சாலையில் வர்ணாசிரமத்தின் வளர்ச்சியைதான் வளர்ச்சியென விளம்பரப் படுத்தப்படுகிறதோ?&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : DP பட்டாச்சார்யா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் மே 1, 2008 அன்று  "Circa 2008: Dalits of ‘developed’ Gujarat still live as scavengers" என்கிற தலைப்பில் எழுதிய கட்டுரை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8920564217517941597?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8920564217517941597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8920564217517941597' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8920564217517941597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8920564217517941597'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_22.html' title='ராமராஜ்ஜியத்தில் வால்மீகிகளின் அவலநிலை'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-868188895197804656</id><published>2008-06-14T02:13:00.000-07:00</published><updated>2008-06-14T03:45:15.954-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>இல்லாத தேசப்பற்றும் அதைக் காக்கும் போலி தேசபக்தர்களும்.</title><content type='html'>பாரத் மாதா கி ஜே!, வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்! என வாய் கிழிய கோஷங்கள் எழுப்பி  கடந்த சில ஆண்டுகளாக தங்களை தேசப்பற்றின் மொத்த குத்தகைதாரர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் அரை டவுசர் கூட்டத்தின் வரலாற்றை சற்றுக் கிளறிப் பார்த்தோமானால் இவர்களது தேசியப் பற்றின் லட்சணம் புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவாக கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமியர்களையும் நோக்கி இவர்கள் வீசும் குற்றச்சாட்டான "எல்லை தாண்டிய விசுவாசம்"என்பதை கூற இவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்பதை என்னுடைய சென்றப் &lt;a href="http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_09.html"&gt;பதிவிலேயே&lt;/a&gt; விவரித்திருந்தேன். நான் எதிர்ப்பார்த்தது போலவே எந்த அரை டவுசரும் அதை மறுக்கவில்லை. மேலும் இன்று "நான் இஸ்ரேல் ஆதரவாளன்" என்று வெளிப்படையாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அரை டவுசர்களின் தலைவர்களின் ஒருவரான குருஜி என்று அழைக்கப்படும் கோவல்கர் 1939ல் தான் எழுதிய புத்தகத்தில் ஜெர்மனியில் சிறுபான்மை யூதர்களுக்கு எதிரான ஹிட்லரின் கொள்கைகளைப் பாராட்டி " ஜெர்மனிய இனப் பெருமை என்பது இன்று உலகின் எல்லா மூலைகளிலும் பேசப்படுகிறது. தங்கள் இனத்தின் தூய்மை மற்றும் கலாச்சாரத்தைக் காக்கும் வண்ணம் யூத இனத்தை அழித்து ஜெர்மனி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அடிப்படையிலே பலவித வேற்றுமைகளைக் கொண்ட இனங்களை ஒரே கட்டமைப்பிற்கு கீழ் கொண்டுவருவது சாத்தியமில்லை என்று ஜெர்மனி நிரூபித்திருக்கிறது. இது ஹிந்துஸ்தானத்திற்கு மிகவும் பயன் தரும் ஒரு பாடமாகும் (German race pride has now become the topic of the day. To keep up the purity of the Race and its culture,Germany shocked the world by her purging the country of the Semitic Races - the Jews. Race pride at its highest has been manifested here. Germany has also shown how wellnigh impossible it is for Races and cultures, having differences going to the root, to be assimilated into one united whole, a good lesson for us in Hindusthan to learn and profit by" என்று புகழ்ந்திருந்தார். அன்று யூதர்களைக் கொன்ற ஹிட்லருக்கு ஆதரவு. இன்று அதே யூதர்கள் இன்று அமேரிக்க உதவியோடு பாலஸ்தீனத்திலும், லெபனானிலும் முஸ்லிம்களை கொல்லுவதால் இஸ்ரேலுக்கு ஆதரவு. பிரிவினைக்கு முன்பே கடல் கடந்து ஹிட்லரிடமும் முசோலினியிடமும் விசுவாசத்தை காட்டிய இவர்களின் தேசப்பற்றை என்னவென்று புகழ?&lt;br /&gt;&lt;br /&gt;1992 ம் வருடம் பாஜக வின் அன்றைய பாஜக வின் முப்பெரும் தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி ஸ்ரீநகரில் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தார். அதே வருடம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் ராஷ்டிரத்வஜா கவ்ரவ சம்ரக்‌ஷனே சமிதி (தேசியக் கொடியின் மாண்பைக் காக்கும் அமைப்பு) என்கிற அரை டவுசர் அமைப்பு, அங்கு இஸ்லாமியர்கள் நோன்புத் தொழுகை நடத்தும் ஈத்கா மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்ற முயற்சித்தது. அவர்களது நோக்கம் தேசியக் கொடியை ஏற்றுவதல்ல, இஸ்லாமியர்களை தேசப் பற்று இல்லாதவர்கள் என சித்தரிப்பது. இன்று மூவர்ணக் கொடியை தங்களது உயிருக்கு நிகராக மதிக்கிறோம் என்று சொல்லிக் கொள்பவர்கள், இந்தியாவின் தேசியக் கொடியாக இன்றிருக்கும் மூவர்ணக் கொடியை நமது தேசியக் கொடியாக்க இந்திய பாராளுமன்றம் தீர்மானித்தப் போது " இன்று விதி வசத்தால் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நம் கைகளில் மூவர்ணக் கொடியை திணிக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த மூவர்ணக் கொடி ஹிந்துக்களால் நிச்சயம் மதிக்கப்படாது. மூன்று என்கிற வார்த்தையே தீமையானது, மேலும் மூவர்ணங்களைக் கொண்டக் கொடி நாட்டில் தீமையான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தும் ('The people who have come to power by the kick of fate may give in our hands the Tricolour but it never [sic] be respected and owned by Hindus. The word three is in itself an evil, and a flag having three colours will certainly produce a very bad psychological effect and is injurious to a country') என்று ஆர்.எஸ்.எஸ் சின் பத்திரிக்கையான ஆர்கனைசரில் 'Mystery behind the Bhagwa Dhawaj என்கிற தலைப்பில் ஆகஸ்ட் 14, 1947 ல் ஒரு கட்டுரையில் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் காவிக் கொடியையே இந்தியாவின் தேசியக் கொடியாக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் போராடியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.எஸ்.எஸ் என்கிற அமைப்பு சாதியத்திற்கு எதிரானது என இன்று பொய்ப் பிராச்சாரம் செய்யும் காவிக் கூட்டம், நவம்பர் 26, 1949 இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்ட பொழுது, வர்ண பேதத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும் பறைசாற்றும் மனுதர்மத்தின் அடிப்படையில் இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை நிர்மானிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தது. (ஆர்கனைசர் நவம்பர் 30.1949). சாத்தான் வேதம் ஓதியக் கதையாக இவர்கள் தேச ஓற்றுமையை பற்றியும் தேசப் பற்றை பற்றியும் பேசுவதுதான் வேடிக்கை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-868188895197804656?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/868188895197804656/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=868188895197804656' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/868188895197804656'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/868188895197804656'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_14.html' title='இல்லாத தேசப்பற்றும் அதைக் காக்கும் போலி தேசபக்தர்களும்.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8796885591901727755</id><published>2008-06-09T08:38:00.000-07:00</published><updated>2008-06-09T22:32:52.411-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>சனாதான தேசத் துரோகிகள்</title><content type='html'>காவிக் கூட்டமும் சனாதான துர்நாற்றமும் பிரிக்க முடியாத ஒன்று மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள் காவித் தலைவர்கள். சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த பா.ஜ.க வின் தேசிய செயற்குழு ( ஜெய்ப்பூரில் நடப்பதாக இருந்த அந்த செயற்குழுக் கூட்டம், குஜ்ஜர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து அளிப்பதாக வாக்குறுதியளித்து ராஜஸ்தானத்தின் முதலமைச்சரான முன்னாள் இளவரசி வசுந்தரா ராஜே அம்மையார் தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் அல்வா கொடுத்தையடுத்து குஜ்ஜர் இனத்தவர் போராட்டத்தில் இறங்கிய காரணத்தினால் டெல்லிக்கு மாற்றப்பட்டது தனிக்கதை) கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு. ஜஸ்வந்த் சிங், நேபாளத்தில் மாவோயிஸ்டுகள் வெற்றிப் பெற்றிருப்பது குறித்த தனது வயிற்றெரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நேபாளத் தேர்தலும், தேர்தல் முடிவுகளும் அந்நாட்டின் உள்நாட்டு விவகாரம். மேலும் சர்வதேசக் குழுக்களின் கண்காணிப்புடன் நேர்மையாகவும் நியாயமாகவும் நடைப்பெற்றதை பத்திரிக்கைச் செய்திகள் உறுதிச் செய்கின்றன. இத்தேர்தலில் மாவோயிஸ்டுகள் 220 இடங்களில் வெற்றிப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கமே நேபாள தேர்தல் முடிவுகள் குறித்து அதிருப்தி தெரிவிப்பது அநாகரீகமானது. இந்நிலையில் இந்தியாவில் அதிகாரத்தில் இல்லாத பா.ஜ.க என்கிற அமைப்பு அதிருப்தி தெரிவித்திருப்பது அருவருக்க தக்கது. 250 ஆண்டுகளாக நேபாளத்தில் நடைப்பெற்று வந்த மன்னராட்சி முடிவிற்கு வந்து மக்களாட்சி மலர்ந்திருப்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையுடைய எந்த ஒரு அமைப்பிற்கும் அதிருப்தி அளிக்கக் கூடிய நிகழ்வு அல்ல. ஆனால் காவிக் கூட்டத்திற்கு சனாதானத்தின் மேல் இருக்கும் நம்பிக்கை ஜனநாயகத்தின் மீது கிடையாதே.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன் காத்மாண்டுவில் நடைபெற்ற இந்து அமைப்புகளின் மாநாட்டில் உரையாற்றிய விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் " நமது இந்து சாம்ராட்டை (நேபாள மன்னர் கியாநேந்திரா) காப்பது உலகில் உள்ள 90 கோடி இந்துக்களிள் கடமை, இந்து மதத்தை காப்பதற்காகவே கடவுள் அவரை படைத்திருக்கிறார்" என்று முழங்கினார். மேலும் உலக இந்துக்கள் அனைவரும் நேபாள மன்னர் தலைமையில் நியூயார்க் நகரில் ஒன்றுக் கூடி உலகிற்கு இந்து மதத்தின் பலத்தைக் காட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை முன் வைத்தார் (இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜனவரி 23, 2004).&lt;br /&gt;&lt;br /&gt;இதே கருத்தை ஒரு இந்திய முஸ்லிம் தலைவர் சவுதி அரசர் அப்துல்லாவைப் பற்றிக் கூறியிருந்தாலோ அல்லது ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிக் கூறியிருந்தாலோ என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இப்படி வெளிப்படையாக அந்நிய நாட்டு மன்னனுக்கு பல்லாக்கு தூக்கும் இவர்கள் சிறுபான்மையின மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளை " அவர்கள் வாழ்வது மட்டும்தான் இந்தியாவில், ஆனால் அவர்களது விசுவாசம் வேறு இடத்தில் இருக்கிறது" என்று தேசபக்தியின் மொத்தக் குத்தகைதாரர்கள் போல முழங்குவதுதான் நகைமுரண்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8796885591901727755?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8796885591901727755/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8796885591901727755' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8796885591901727755'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8796885591901727755'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post_09.html' title='சனாதான தேசத் துரோகிகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8272136894598939195</id><published>2008-06-03T04:00:00.000-07:00</published><updated>2008-06-03T04:10:15.737-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/ சமூகம்'/><title type='text'>வளர்ச்சி எனப்படுவது யாதெனின் - பகுதி 2</title><content type='html'>கடந்த ஆண்டு குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலின் போது நரேந்திர மோடி என்கிற பாசிசவாதியின் ஆட்சியில் குஜராத் மாநிலம் இதுவரை வரலாறு கண்டிராத வளர்ச்சி கண்டுள்ளது இவ்வளர்ச்சி விகிதம் தொடர மீண்டும் பா.ஜ.க விற்கு வாக்களிக்க வேண்டும் என்கிற பிரச்சார உத்தி கடைப் பிடிக்கப்பட்டது. ஆனால் உள்நாட்டு உற்பத்திக் குறியீடு (GDP) அடிப்படையில் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக குஜராத் விளங்கினாலும் சமூகக் குறியீடுகளான மனித மேம்பாட்டுக் குறியீடு (Human Development Index), ஆண்-பெண் மேம்பாட்டுக் குறியீடு (Gender Development Index), சிசு மரண விகிதம் (Infant Mortality Rate) ஆகியவற்றின் அடிப்படையில் குஜராத் மற்ற மாநிலங்களை விட பின் தங்கியிருப்பதை எனது &lt;a href="http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_1731.html"&gt;வளர்ச்சி எனப்படுவது யாதெனின் &lt;/a&gt;என்கிற இடுகையில் விவரித்து இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் தொடர்ச்சியாக இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது என்கிறப் பிரச்சாரங்களில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்பதை அறிய முற்பட்டேன். குஜராத் மட்டுமல்ல இந்திய நாடே சமூக வளர்ச்சியில் மற்ற நாடுகளை விட மிகவும் பின் தங்கியிருக்கிறது என்கிற உண்மை புலப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;United Nations Development Programme ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டம் என்கிற ஐ.நா வின் அமைப்பு 1990 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் மனித மேம்பாட்டு அறிக்கை (Human Development Report ) என்கிற அறிக்கையில் உலக நாடுகளின் மனித மேம்பாட்டுக் குறியீட்டை (HDI) வெளியிட்டு வருகிறது. இது ஒரு நாட்டின் வளர்ச்சியை பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தாண்டி சமூக கண்ணோட்டத்துடன் அளக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் குடிமக்களின்&lt;br /&gt;1) நல்வாழ்வு மற்றும் சாரசரி ஆயுட்காலம்,&lt;br /&gt;2) கல்வியறிவு (ஆரம்பக் கல்வி மற்றும் உயர்கல்வி) விகிதம், மற்றும்&lt;br /&gt;3) வாங்கும் திறன் (Purchasing Powe Parity -PPP) அடிப்படையில் கணக்கிடப்படும் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)&lt;br /&gt;&lt;br /&gt;ஆகியவற்றைக் கொண்டே மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI) கணிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;UNDP யின் 2007 ம் ஆண்டுக்கான மனித மேம்பாட்டு அறிக்கையில் இந்தியா 2006 ம் வருடம் இருந்த 126 ம் இடத்திலிருந்து இறங்கி 128 ம் இடத்தை பிடித்திருக்கிறது. ஐ.நா வின் இடந்த அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் 177 நாடுகளில் இந்தியா கடைசி ஐம்பது இடங்களுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். அதனால்தான் சமுக நலத் திட்டங்கள் எல்லா தரப்பினரையும் சேரவில்லை என்று சிலர் மக்கள்தொகையை காரணமாக காட்டலாம். ஆனால் இந்தியாவை விட மக்கள்தொகை அதிகமாகக் கொண்ட சீனா இந்தப் பட்டியலில் 81 ம் இடத்தை பிடித்திருக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பினால் இந்தியாவில் உலகமயமாக்கலை முழுதாக செயல்ப்படுத்த முடியவில்லை. அதனால்தான் இந்த அவலநிலை என்று நம் வலையுலக மேஜர் சுந்தர்ராஜன் போன்றவர்கள் வாதாடலாம். அவர்களின் இந்த வாதத்தை தவிடு பொடியாக்குகிறது கியூபா. கியூபாவை விட அதிகமான பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்ட நாடு உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. அமெரிக்கா என்கிற ஏகாதிபத்திய பூதத்தை தைரியமாக நின்று எதிர்ப்பதினால் உலக சந்தையில் அந்த நாடு எதிர்கொள்ளும் சோதனைகள் பல. உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கியூபா நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை. அந்நாட்டு மக்களின் தனி நபர் வருமானமும் மற்றைய உலக நாடுகளை விட குறைவே. மக்கள் நல்வாழ்வுக்காக அமெரிக்க செலவிடும் தொகையில் வெறும் 4 சதவிகித அளவிற்கே கியூபா செலவிடுகிறது. ஆயினும் கியூபா நாட்டு குடிமக்களின் சராசரி ஆயுட்காலம் அமெரிக்கர்களை விட அதிகம். இவ்வளவு தடைகள் இருந்தாலும் வருடா வருடம் புது பணக்காரர்கள் உருவாகும் மெக்சிகோ, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி கியூபா மனித மேம்பாட்டுக் குறியீட்டில் 51 வது இடத்தை பிடித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர்களால் பாதிக்கப்பட்ட எல் சால்வேடார், பொலிவியா, கவுத்தமாலா போன்ற தென் அமெரிக்க நாடுகள் கூட மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியாவிற்கு மேலே முறையே 103, 117 மற்றும் 118 ம் இடங்களில் இருக்கின்றன. அமெரிக்க இஸ்ரேலிய அடக்குமுறையின் காரணமாக தினமும் வாழ்விற்கும் சாவிற்கும் போராட்டம் நடத்தும் பாலஸ்தீனம் கூட இந்தியாவிற்கு மேலே 106 ம் இடத்தில் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 30 சதவிகித குழந்தைகள் குறைவான எடையுடன் பிறப்பதாக ஐ.நா வின் மனித மேம்பாட்டு அறிக்கை (UNHDR) தெரிவிக்கிறது. மனித மேம்பாட்டு குறியீட்டின் கடைக்கோடியில் அதாவது 177 வது இடத்தில் இருக்கும் சியாரா லியோனில் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் 23 சதவிகிதம் தான். அதற்கு மேல் முறையே 175 மற்றும் 176 ம் இடத்தில் இருக்கும் வாயில் பெயர் நுழையாத கினியா பிசவ் மற்றும் புர்கினா பாசோ என்கிற நாடுகளில் கூட குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் 22 மற்றும் 19 சதவிகிதமே !. உலகிலேயே மிகவும் பஞ்சத்தில் அடிப்பட்ட நாடு எது என்று கேட்டால் நம் நாட்டின் பாமரன் கூட சொல்லும் பதில் எதியோப்பியா. மனித மேம்பாட்டு குறியீட்டில் 169 ம் இடத்தில் இருக்கும் எத்தியோப்பியாவில் எடைக் குறைவுடன் பிறக்கும் குழந்தைகள் 15 சதவிகிதமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பொருளாதார அலகுகளில் நம்மை விட பின்தங்கியிருக்கும் நாடுகளைக் காட்டிலும் மனித மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா பின்தங்கியிருக்கிறது. வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றம் என்றால் இந்தியா வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் முழுப் பலனும் பெருமுதலாளிகள், பங்கு வணிகத் தரகர்கள், கணினித் துறையினர் ( நானும் பொட்டித் தட்டறவன்தான்) என சமூகத்தின் சிறு பகுதியினருக்கே சென்றடைகிறது. ஆனால் இந்திய மக்கள் தொகையில் பெரும்பகுதியனர் இன்னும் போதிய வருமானமும் அடிப்படை சுகாதார வசதிகளும் இல்லாமல் மிகவும் மோசமான சூழ்நிலையில் காலம் தள்ளுவதுதான் நிதர்சனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயினும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை பாகிஸ்தானிடம் மட்டும் தோற்காமல் இருந்தால் போதும் என்று எண்ணும் தேசிய வெறியர்களுக்கு மட்டும் ஒரேயொரு ஆறுதலான விஷயம். மனித மேம்பாட்டுக் குறியீட்டில் பாகிஸ்தான் 136 ம் இடத்தில் நமக்கும் கீழேதான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : டிசம்பர் 24, 2007 அன்று தி ஹிந்து வில் திரு, பி. சாய்நாத் அவர்கள் எழுதிய கட்டுரை, &lt;a href="http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index"&gt;http://en.wikipedia.org/wiki/List_of_countries_by_Human_Development_Index&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8272136894598939195?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8272136894598939195/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8272136894598939195' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8272136894598939195'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8272136894598939195'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/2.html' title='வளர்ச்சி எனப்படுவது யாதெனின் - பகுதி 2'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8937940472154882572</id><published>2008-06-01T05:44:00.000-07:00</published><updated>2008-06-01T08:25:45.153-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்/சமூகம்'/><title type='text'>ஆஷிஸ் நந்தி மீது வழக்கு: மோடியின் ஆட்சியில் உச்சம் பெறும் பாசிசம்.</title><content type='html'>இந்தியாவின் மிகச் சிறந்த சமூகவியல் அறிஞரான ஆஷிஸ் நந்தி மீது கிரிமினல் வழக்குத் தொடுக்க நரேந்திர மோடி தலைமையிலான குஜராத்தின் பா.ஜ.க அரசு முடிவு செய்திருக்கிறது. ஆஷிஸ் நந்தி புரிந்த குற்றம்: குஜராத்தில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்களின் மனம் மதவெறி என்கிற நஞ்சால் மாசடைந்திருக்கிறது என்கிற உண்மையை பத்திரிகைகளில் தலையங்கமாக எழுதியதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வாதிகாரம் உச்சத்தை அடையும்போது அதன் பாசக் கயிறு முதலில் நெரிப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தைதான். அவசர நிலைப் பிரகடனத்தின் போது இந்திரா காந்தி அதிக முக்கியத்துவம் கொடுத்தது பத்திரிக்கை தணிக்கைக்குதான். தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அம்மாவும் தனது ஆட்சிக்காலத்தில் தனக்கெதிராக எழுதும் பத்திரிகைகள் மீது வழக்கு தொடுப்பதை தினசரிக் கடமையாகவே வைத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தரைக் கோடி மக்கள்தொகைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் பத்து சதவிகித இஸ்லாமியர்களை திட்டமிட்டு ஒதுக்கும் விதமாக "ஐந்து கோடி" குஜராத்திகளுக்காக உழைக்கிறேன் என்று தனது பாசிசக் கருத்துகளை மேடைக்கு மேடை முழங்கி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடியின் பாசிச ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப் படாமல் இருந்தால்தான் ஆச்சரியம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆஷிஸ் நந்தியின் மீது வழக்குத் தொடர காரணமாக கூறப்பட்டிருக்கும் கட்டுரையின் தொடுப்பை கீழே கொடுத்துள்ளேன். அதைப் படித்துவிட்டு நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் ஆஷிஸ் நந்தி குற்றவாளியா இல்லையா என்று?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://timesofindia.indiatimes.com/Opinion/Editorial/LEADER_ARTICLE_Blame_The_Middle_Class/articleshow/2681517.cms"&gt;http://timesofindia.indiatimes.com/Opinion/Editorial/LEADER_ARTICLE_Blame_The_Middle_Class/articleshow/2681517.cms&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8937940472154882572?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8937940472154882572/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8937940472154882572' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8937940472154882572'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8937940472154882572'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/06/blog-post.html' title='ஆஷிஸ் நந்தி மீது வழக்கு: மோடியின் ஆட்சியில் உச்சம் பெறும் பாசிசம்.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-4987922933216099165</id><published>2008-05-27T01:53:00.000-07:00</published><updated>2008-05-27T06:39:32.387-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>அகண்ட பாரதமும் அப்பாவித் தமிழனும்</title><content type='html'>கர்நாடக தேர்தல் முடிந்து ஓரளவிற்கு பெரும்பான்மை (!?) பலம் கொண்ட ஒரு அரசு உருவாகப் போகிறது. இவ்வளவு நாட்களாக கர்நாடக ஆட்சிப் பீடத்தில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற  ஜனதா தளம் என்கிற இரண்டு போலி தேசியக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு இந்தியர்கள் (குறிப்பாக இந்துகள்(!!??)) அனைவரும் சமமே! என்கிற எண்ணம் கொண்ட பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கவிருக்கிறது. இது இந்தியன் என்கிற எண்ணம் கொண்ட அனைவரும் மகிழ்ச்சி மற்றும் பெருமை படவேண்டிய தருணம். பா.ஜ.க என்கிற அக்மார்க் தேசியக் கட்சியின் வெற்றியால் இந்தியர்களுக்கு ஏற்படப் போகும் நன்மைகளை நினைத்தால் உள்ளம் உவகையின் காரணமாக ஆனந்தக் கூத்தாடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காவேரி என்கிற ஆறு இனி இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமாகும், இனி தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியர்களும் கர்நாடகாவைச் சேர்ந்த இந்தியர்களும் காவிரி நீரை பிரச்சினையின்றி பங்கிட்டு இந்தியர்கள் என்கிற உணர்வுடன் ஒற்றுமையாக வாழலாம். இதற்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த போலி தேசபக்தர்கள் (!!??) எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களை (காங்கிரசைப் போலல்லாமல் ) தேசிய உணர்வுக் கொண்ட பா.ஜ.க அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் எதிர்ப்பின்றி நிறைவேற்றப் பட்டு தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இந்தியர்களின் தாகம் தீர்க்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெங்களூருவில் வாழும் தமிழக இந்தியர்களுக்கு இனி முழுப் பாதுகாப்பு கிடைக்கும். தமிழ்நாட்டு இந்திய பஸ்கள் குறிப்பாக தமிழ்நாட்டு இந்தியர்கள் இனிமேல் தாக்கப் படமாட்டார்கள். அவர்களை தேசிய உணர்வுக் கொண்ட பா.ஜ.க அரசு தமது கண்ணிமைகளில் வைத்துக் காக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் பூர்வக் குடிமகனான திருவள்ளுவரின் திரு உருவச்சிலை கூடிய விரைவில் பெங்களூரு நகரில் திறக்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்மார்க் தேசியக் கட்சியான பா.ஜ.க கர்நாடகம் என்கிற ஒரு மாநிலத்தில் மட்டும் ஆட்சியமைப்பதால் தமிழக இந்தியர்களுக்கு இத்தனை நன்மை ஏற்படப்போகிறது என்றால். ஆந்திராவிலும், கேரளத்திலும் நடைப்பெற்று வரும் போலி தேசியக் கட்சிகளின் ஆட்சிகள் அகற்றப்பட்டு அக்மார்க் தேசியக் கட்சியான பா.ஜ.க வின் ஆட்சியமைந்தால் பாலாறும், முல்லைப் பெரியாறும் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமாகிவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;சீக்கிரமே பா.ஜ.க வை சேர்ந்த அக்மார்க் தேசபக்தரான எடியூரப்பா கர்நாடகத்தில் ஆட்சியமைத்து தென்னிந்தியாவில் சீரழிந்து வரும் இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையும் நிலை நாட்டுவார் என்று கையில் சுண்ணாம்பு டப்பாவுடன் (காவிரி வெற்றிலை சாப்பிடத்தான்) தமிழகத்து இந்தியர்கள் அனைவர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-4987922933216099165?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/4987922933216099165/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=4987922933216099165' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4987922933216099165'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4987922933216099165'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/05/blog-post_27.html' title='அகண்ட பாரதமும் அப்பாவித் தமிழனும்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-4449200293437984297</id><published>2008-05-13T23:50:00.000-07:00</published><updated>2008-05-14T01:38:58.998-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விளையாட்டு அரசியல்'/><title type='text'>விளையாட்டும் தேசப்பற்றும்</title><content type='html'>இன்று நம் நாட்டில் அரசியலை விட அதிகமாக அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஒரு விஷயம் உண்டென்றால் அது கிரிக்கெட் என்கிற விளையாட்டுதான். நேற்று ஜெய்ப்பூரில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தைக் காட்டிலும் Kolkatta Knight Riders அணிக்கும் Delhi Dare Devils அணிக்கும் இடையில் நடந்த IPL கிரிக்கெட் போட்டிக்கு மக்களிடையே அதிக முக்கியவத்துவம் தரப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு சிறுவயதில் கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் இருந்தது. விடுமுறை வந்தால் நண்பர்களுடன் மட்டையை தூக்கிக்கொண்டு கிரிக்கெட் விளையாடக் கிளம்பிவிடுவேன். தெருவில் நடக்கும்போது கூட பந்து வீசுவது போல கைகளை சுத்திக் கொண்டு நடப்பேன். ஆனால் இந்த IPL வந்த பிறகு கிரிக்கெட்டின் மீதிருந்த காதல் வெறுப்பாக மாறிவிட்டது. இயக்குனர் மகேந்திரனின் பரம ரசிகன் ஒருவன் சிவகாசி, திருப்பாச்சி போன்ற திரைப்படங்களைப் பார்த்தால் அவனிடம் என்ன தாக்கம் ஏற்படுமோ அதே தாக்கம் தான் IPL போட்டிகளைப் பார்க்கும்போது எனக்கு ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு என்பதைத் தாண்டி தேசப்பற்றின் அளவுகோலாக நிறுவுவதில் சங் பரிவாரம் ஓரளவிற்கு வெற்றிப் பெற்றும் இருக்கிறது. இந்நிலையில்தான் எதேர்ச்சையாக நேற்று Kolkatta Knight Riders அணிக்கும் Delhi Dare Devils அணிக்கும் இடையில் நடந்த IPL கிரிக்கெட் போட்டியைப் பார்க்க நேர்ந்தது. நான் பார்க்கும்போது Kolkatta Knight Riders அணியின் பேட்டிங் முடிந்து Delhi Dare Devils அணி வெற்றிப் பெற 134 ரன்கள் எடுக்கவேண்டும் என்கிற இலக்கை நிர்ணயித்து இருந்தது. ஷோயப் அக்தர் என்கிற பாகிஸ்தானி வீரேந்திர சேவாக், கவுதம் காம்பிர் என்கிற இந்தியர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்த கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. பொதுவாக தேசத்துரோகிகள்தான் ஒரு பாகிஸ்தானி வீரன் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தும்போது ஆர்ப்பரிப்பார்கள். ஆனால் இங்கு இந்த காட்சிக்கு ஆர்ப்பரித்துக் கொண்டிருந்ததோ பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஆதரிப்பவர்களுக்கு தேசத்துரோகப் பட்டம் கட்டும் தேசபக்தக் கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றுவரை தேசப்பற்றின் அளவுகோலாக இருந்த கிரிக்கெட் விளையாட்டு இன்று திடீரென்று வெறும் விளையாட்டாகிப் போன மாயத்தை அறிய முற்பட்டேன். அதற்கு ஒரு உடனடி பதிலை வைத்திருப்பார்கள் எனத் தெரியும். "இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி இருதேசங்களுக்கு இடையேயானது ஆகும் ஆனால் IPL போட்டிகளோ இரு கிளப்களுக்கு இடையே நடக்கும் போட்டியாகும். . இதையும் அதையும் ஒப்பிட முடியாது". இதைச் சொல்லும் அதே நாக்குகள்தான் 2002 குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகளைப் பற்றி யாராவது பேசினால் அதற்கு சம்பந்தம் இல்லாத 1984 சீக்கிய படுகொலைகளை ஒப்பிட்டு குஜராத் படுகொலைகளை நியாயப்படுத்தும். அவர்களுக்கு சாதகமானது என்றால் எதையும் எதோடும் ஒப்பிடலாம். அவர்கள் கருத்துக்கு எதிரானது என்றால் எதையும் எதோடும் ஒப்பிடக் கூடாது. தம்முடைய இனம்தான் உயர்ந்தது தாங்கள் சொல்லுவதுதான் நியாயம் என்கிற எண்ணம் கொண்ட இவர்களைத்தான் பாசிஸ்டுகள் என்று உலகம் அன்போடு விளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இரு தேசிய அணிகளுக்கு எதிராக நடக்கும் போட்டியில் எதிரணி வீரர்களை ஆதரிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றால் 2007 ல் இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கும் நடந்த கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியைச் சேர்ந்த பனேசர் என்கிற சீக்கியர் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தியபோதெல்லாம் கைத்தட்டிக் குதூகலித்த பஞ்சாபிகள் எல்லாம் தேசத் துரோகிகளே. ஒரு இந்தியன் கலந்துக் கொள்ளும் ஆட்டத்தில் இந்தியனை ஆதரிக்காதவன் தேசத்துரோகி என்றால் சில ஆண்டுகளுக்கு முன் நரேன் கார்த்திகேயன் என்கிற இந்தியன் Formula 1 பந்தயங்களில் ஜாகுவார் அணியின் சார்பாகக் கலந்துக் கொண்டபோது, ஷூமேக்கர், ரைக்கானன், மாஸா ஆகியோர் வெற்றிப் பெற வேண்டும் என்று விரும்பிய இந்திய மேட்டுக்குடியினர் அனைவரும் தேசத்துரோகிகளே.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு ஒரு சம்பவத்தை இங்கு நினைவு கூற விரும்புகிறேன். என்னுடைய பள்ளிப்பருவத்தில் கோடை விடுமுறையில் வருடாவருடம் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வோம். திருச்சி உறையூரில் மேட்டுத் தெரு என்று ஒரு தெரு உண்டு. அங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்த தெருவைச் சேர்ந்தவர்களின் அணியும் மேட்டுக்குடியைச் சேர்ந்த இளைஞர்களின் அணியும் ஒரு போட்டியில் ஆடினார்கள். அந்த ஆட்டத்தில் மேட்டுத் தெருவைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த அணிதான் வெற்றிப் பெற்றது. தோற்றுப் போன அணியைச் சேர்ந்த ஒரு அம்பி உதிர்த்த பொன் வாக்கியங்கள்தான் பின் வருபவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;" முந்தியெல்லாம் காலேஜ்ல படிக்கிறவங்கதான் கிரிக்கெட் விளையாடிகிட்டு இருந்தாங்க. இந்த டி.வி வந்ததுல இருந்து பன்னி வெட்டறவன் எல்லாம் கிரிக்கெட் விடையாட வந்துட்டான்"&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இவ்வாறு கிரிக்கெட் விளையாட்டில் சாதிவெறியையும் வர்ணாசிரமத்தையும் திணித்தவர்களுக்கு மதவெறியைத் திணிப்பது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;IPL போட்டி கிரிக்கெட் என்கிற விளையாட்டை வணிகமயமாக்கி விட்டது என்கிற வருத்தம் இருந்தாலும். கிரிக்கெட் விளையாட்டு தேசப்பற்றின் அளவுகோல் என்கிற மாயையை தகர்த்தேறிந்தது என்கிற என்கிற நன்மையும் விளைந்திருக்கிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-4449200293437984297?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/4449200293437984297/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=4449200293437984297' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4449200293437984297'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4449200293437984297'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/05/blog-post.html' title='விளையாட்டும் தேசப்பற்றும்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8204090201948884566</id><published>2008-04-22T21:36:00.000-07:00</published><updated>2008-04-22T22:35:10.192-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ச‌மூக‌ம்'/><title type='text'>திரைக்கடல் ஓடி திரவியம் (மட்டும்) தேடு</title><content type='html'>இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக உலகம் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. சென்ற நூற்றாண்டின் முதற்பகுதி வரை கடல் தாண்டி ஓரு நாட்டிற்கு செல்வதென்றால் பல மாதங்கள் பயணம் செய்யவேண்டும். ஆனால் இன்றோ மும்பையிலிருந்து நியூயார்க்கிற்கு பதினாறு மணி நேரத்தில் சென்று விடலாம் என்கிற அளவிற்கு விமானப் போக்குவரத்து துறை முன்னேற்றம் அடைந்துவிட்டது. கடந்த இருபது ஆண்டுகளில் உலகமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட அசுர வளர்ச்சியால் இந்தியர்கள் வளர்ந்த நாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் பல இந்தியர்கள் தாங்கள் செல்வம் ஈட்டியதுடன் தாயகம் திரும்பாமல், பிழைக்க வந்த தேசத்திலேயே குடியுரிமை பெற்று நிரந்தரமாக தங்கி விடுகிறார்கள். இதுதான் மனதிற்கு சற்று நெருடுடலாக இருக்கிறது. "நாடு எனக்கு என்ன செய்தது என்று கேட்காதே, உன் நாட்டிற்கு நீ என்ன செய்தாய் என்று யோசி" என்கிற உன்னதமான சிந்தனையை விதைத்த கென்னடி பிறந்த அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் விர‌வி கிடைக்கும் ச‌மூக‌ வேற்றுமைக‌ளை க‌ளையும் முய‌ற்சிக‌ளில் இற‌ங்காம‌ல், "இந்தியாவில் இட‌ ப‌ங்கீட்டின் கார‌ண‌மாக‌ உண்மையான‌ திற‌மைசாலிக‌ளுக்கு வாய்ப்பு கிடைப்ப‌தில்லை" என்று வித‌ண்டாவாத‌ம் பேசி அமேரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே நிர‌ந்த‌ர‌மாக‌ வ‌சித்துவிடுகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த ஒருவர் சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் அமேரிக்காவிற்கு பணி நிமித்தமாக வந்தார். இன்று பச்சை அட்டைப் பெற்று அமேரிக்கவாசியாகிவிட்டார். இன்று அவருடைய மகனுக்கு வயது 9. அந்த சிறுவனுக்கு, முழுமையாக தமிழிலோ அல்லது தெலுங்கிலோ ஒரு வாக்கியம் கூடப் பேசத் தெரியாது. இப்படி தங்கள் தாய்மொழியே பேசத் தெரியாத ஒரு இளம் அமேரிக்க இந்திய தலைமுறை உருவாகி வருகிறது. இருப்பினும் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு தனிப் பயிற்சிக் கொடுத்து தமிழ் கற்றுக் கொடுத்து வருவது ஆறுதலான விஷயம்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னோரு பக்கம் அமேரிக்காவில் வாழும் இந்திய‌ முஸ்லிம்கள் த‌ங்க‌ளுக்கு அமேரிக்க‌ கலாச்சார‌ம் ஒத்துவ‌ர‌வில்லை, வ‌ளைகுடா நாடுக‌ளில் வேலை கிடைத்தால் போய்விட‌லாம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார்க‌ள். ஆனால் அமேரிக்க‌ குடியுரிமை வாங்கிவிட்டால் வ‌ளைகுடா நாடுக‌ளில் அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் கிடைக்கும் என்ப‌த‌ற்காக‌ அமேரிக்க க‌ட‌வுசீட்டு கிடைப்ப‌த‌ற்காக த‌வ‌ம் கிடைக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ம‌னிதனுக்கு தாய்நாடும் தாய்மொழியும் இரு க‌ண்க‌ளுக்கு ஒப்பான‌து. தாய்நாட்டு குடியுரிமையையும் தாய்மொழியையும் அட‌கு வைத்து செல்வ‌ம் ஈட்டுவ‌து என்ப‌து க‌ண்க‌ளை விற்று சித்திர‌ம் வாங்குவ‌த‌ற்கு இணையான‌து. ஒரு நாட்டில் ப‌ணிப்புரிய அவசியமேற்பட்டால் நிர‌ந்த‌ர‌ வ‌சிப்புரிமை வாங்கிக் கொள்ள‌லாம. ஆனால் தாய்நாட்டின் குடியுரிமையை விட்டுக் கொடுத்துதான் தொழில்புரிய‌ வேண்டும் என்று எந்த‌ வித‌மான‌ க‌ட்டாய‌மும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக‌வே என்ன‌ருமை வெளிநாட்டுவாழ் இந்திய‌ர்க‌ளே! திரைக‌ட‌ல் ஓடி திர‌விய‌ம் ம‌ட்டும் தேடுங்க‌ள். திர‌விய‌த்திற்காக த‌ங்க‌ள் தேசிய/கலாச்சார/மொழி அடையாள‌த்தை இழ‌ந்துவிடாதீர்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8204090201948884566?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8204090201948884566/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8204090201948884566' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8204090201948884566'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8204090201948884566'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/04/blog-post_22.html' title='திரைக்கடல் ஓடி திரவியம் (மட்டும்) தேடு'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3251335988645838151</id><published>2008-04-04T10:13:00.000-07:00</published><updated>2008-04-04T10:17:52.696-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>தேசியம் என்கிற முடக்குவாதம் - மீள்பதிவு</title><content type='html'>இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் மத்தியில் தமிழர்களை பற்றி பொதுவாக பரவியிருக்கும் ஒரு கருத்து "தமிழர்கள் தங்களை முதலில் தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியர் என்கிற அடையாளம் தமிழர்களுக்கு இரண்டாம்பட்சமே" என்பது. இன்னும் விரிவாக சொன்னால் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்பதுதான் இந்த கருத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உன்மை என்னவென்று ஆராய்ந்தால் மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ள மறுப்பது புலனாகும். வட இந்தியர்களைப் பொறுத்தவரை மகாராஷ்டியர்கள், குஜராத்திகள், கன்னடர்கள், வங்காளிகள், தெலுங்கர்கள்,ஒரிசா மாநிலத்தவர்கள் போல இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தமிழர்கள் இந்தி திணிப்பை சுயமரியாதையுடன் எதிர்த்ததால் அவர்கள் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்கள் போல சென்னை, கோவை அகிய நகரங்களில் சுலபமாக குடியேற முடியவில்லை என்கிற ஆதங்கமும். அப்படியே குடியேறினாலும் தமிழ் மொழியை கற்காமல் காலந்தள்ள முடியாது என்கிற ஆத்திரமும் அதிகம். தங்கள் கலாச்சாரம், மொழி மற்றும் இனப்பெருமை அகியவற்றை மறந்து தேசிய நீரோட்டத்தில் கலந்தால்தான் இந்தியர்கள் இல்லையென்றால் அவர்கள் பிரிவினைவாதிகள். இதுதான் இந்தியர் என்பதற்கு அவர்களின் விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ற்று தெற்கே வ‌ந்தால் த‌மிழ்நாட்டில் வாழும் ச‌க‌ இந்திய‌ர்களுட‌ன் காவிரி ந‌தி நீரை ப‌கிர்ந்துக்கொள்ள க‌ன்ன‌ட‌ இந்திய‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் வ‌ராது (இது வெறும் அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்று ஒதுக்கிவிட‌ முடியாது. வ‌ட்டாள் நாக‌ராஜ் போன்ற‌ த‌மிழ் எதிர்ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌க்க‌ள் ஆத‌ர‌வில்லாம‌ல் அர‌சிய‌ல் செய்ய‌ முடியாது. த‌மிழ்நாட்டில் தஙகள் ஜாதி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவைப் பெற்ற‌ டாக்டர். ராம‌தாஸ், டாக்டர் சேதுராமன் போன்ற ஜாதிவெறி அரசியல்வாதிகளை போல‌வே அங்கு கன்னட வெறி மக்களின் ஆதரவைப் பெற்ற கன்னட வெறி அரசியல்வாதிகள் அதிகம்)சக இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடமாட்டோம் என முட்டுகட்டைப் போடுவதும் கேரளத்தைச் சேர்ந்த இந்தியர்கள்தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் இந்தியர்கள் வறட்சியினால் செத்தாலும் பரவாயில்லை "பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டியே தீருவோம்" என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சக இந்தியர்கள்தான். இவர்களைப் பொறுத்தவரை தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல் ஊமைகளாக இருந்துவிட்டால் இந்தியர்கள் இல்லையென்றால் பிரிவினைவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌லில் உள்ள‌ எல்லா உறுப்புக‌ளும் நன்றாக செய‌லாற்றினால்தான் அது ஆரோக்கிய‌ம். கை, கால் போன்ற‌ முக்கிய‌ உறுப்புக‌ள் செய‌லிழ‌ந்துவிட்டால் அத‌ன் பெய‌ர் முட‌க்குவாத‌ம்.உண‌வு, மின்சாரம், ந‌ல்வாழ்வு போன்ற‌ மனித உழைப்பு சார்ந்த ஒரு சில‌ துறைக‌ளுக்கு ம‌ட்டும் தேசிய‌ அள‌வில் கொள்கைக‌ளை வ‌குத்துவிட்டு. ந‌திநீர் போன்ற‌ இய‌ற்கை சார்புடைய‌ முக்கிய‌ வ‌ளங்க‌ளை அந்த‌ந்த‌ மாநில‌ங்ளின் க‌ட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் அதற்கு பெய‌ர் தேசிய‌ம் அல்ல‌. இதுவும் முட‌க்குவாத‌த்தைப் போன்ற‌துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க‌. ஐக்கிய‌ முற்போக்கு கூட்ட‌ணி அமைச்ச‌ர‌வையில் வ‌ள‌மான‌ இலாகாக்க‌ளை பெற‌ தி.மு.க‌ காட்டிய‌ முனைப்பான அணுகுமுறையை, தேசிய‌ ஜ‌ன‌நாய‌க‌ கூட்ட‌ணி அரசுக்கு தமிழகத்தில் தி.மு.க‌ ஆட்சியை க‌லைக்க‌ வேண்டும் என‌ அ.தி.மு.க‌ கொடுத்த‌ நிர்ப‌ந்த அணுகுமுறையை, ந‌திக‌ளை தேசியம‌ய‌மாக்க‌ வேண்டும் என்கிற‌ விஷ‌ய‌த்தில் காட்டியிருந்தால் இந்நேர‌ம் த‌மிழின‌ம் தேசிய‌ நீரோட்ட‌த்தில் ஓர‌ள‌விற்காவ‌து க‌ல‌ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் காங்கிர‌ஸ், பா.ஜ‌.க‌, கம்யூனிஸ்ட் போன்ற‌ தேசிய‌ க‌ட்சிகள் க‌ர்நாட‌க‌ம், கேர‌ள‌ம், ஆந்திர‌ம், த‌மிழக‌ம் என‌ மாநில‌த்திற்கு ஒரு கொள்கையென‌ ம‌க்க‌ளை ஏமாற்றி வ‌ருகின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ அர‌சிய‌ல் கூத்துக‌ளால் தேசிய‌ம், திராவிட‌ம் இர‌ண்டுமே கேலிக்கூத்தாகிவிட்ட‌துதான் நித‌ர்ச‌ன‌ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3251335988645838151?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3251335988645838151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3251335988645838151' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3251335988645838151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3251335988645838151'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/04/blog-post.html' title='தேசியம் என்கிற முடக்குவாதம் - மீள்பதிவு'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7405064733138774924</id><published>2008-03-16T16:42:00.000-07:00</published><updated>2008-03-16T16:47:55.427-07:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்/ச‌மூக‌ம்'/><title type='text'>"தலாக், தலாக், தலாக்" - இனிமேல் செல்லாது.</title><content type='html'>இனிமேல் இஸ்லாமிய ஆண்கள் சுலபமாக மூன்று முறை தலாக் சொல்லி தன் மனைவியை விவாகரத்து செய்ய முடியாது. அனைந்திந்திய முஸ்லிம் மகளிர் சட்ட வாரியம் புதியதாக நிக்காஹ்நாமா (விவாக/விவாகரத்து வாக்குமூலம்) ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இனி ஆத்திரத்தினாலோ, குடிபோதை அல்லது அரை தூக்கத்திலோ, தொலைபேசி, இணையம் அல்லது SMS மூலமோ யாரும் தன் மனைவியை விவாகரத்து செய்யமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;பலநூறு ஆண்டுகளாக ஷரியத் சட்டத்தை தங்களுடைய விருப்பம் போல வளைத்து முஸ்லிம் பெண்களின் உரிமைகளை மறுத்து வந்த ஆணாதிக்கவாதிகளின் ஆட்டம் இனி செல்லாது.&lt;br /&gt;&lt;br /&gt;கணவனாலோ அல்லது கணவனின் உறவினர்களினாலோ பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கெதிராக முழுமையான சட்ட பாதுகாப்பையும் இப்புதிய சட்டத் திருத்தம் இஸ்லாமிய பெண்களுக்கு வழங்குகிறது. மேலும் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் தன் மனைவியை தள்ளி வைத்தாலோ இயற்கைக்கு முரணான காமத்திற்கு கட்டாயப் படுத்துனாலோ ஒரு பெண் விவாகரத்து கோரலாம். ம‌ற்றும் திரும‌ண‌ வாழ்க்கையில் க‌ருத்து வேற்றுமை ஏற்ப‌ட்டாலும் ஒரு இஸ்லாமிய‌ பெண் த‌ன் க‌ண‌வ‌ரிட‌மிருந்து விவாக‌ர‌த்து கோர‌லாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் விவ‌ர‌ங்க‌ளுக்கு &lt;a href="http://www.ibnlive.com/news/quickie-divorce-banned-muslim-women-empowered/61346-3.html"&gt;இச்செய்தியை&lt;/a&gt; ப‌டிக்க‌வும்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ சட்டத் திருத்தத்தினால் அதிகமாக பாதிக்க‌ப்ப‌ட் போவ‌து காவிவெறிக் கூட்டம்தான் . பாவம் இனிமேல் இஸ்லாமில் பெண்ணுரிமை மறுப்பு ப‌ற்றி பேசி அவ‌ர்களால் அர‌சிய‌ல் செய்ய‌ முடியாது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7405064733138774924?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7405064733138774924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7405064733138774924' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7405064733138774924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7405064733138774924'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/03/blog-post.html' title='&quot;தலாக், தலாக், தலாக்&quot; - இனிமேல் செல்லாது.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7718446672375734686</id><published>2008-02-23T16:31:00.000-08:00</published><updated>2008-02-24T14:20:06.835-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வல்லரசு நாட்டில் மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்</title><content type='html'>சமீபத்தில் மைக்கேல் மூர் ((Michael Moore) என்பவர் இயக்கிய‌ சிக்கோ (Sicko) என்கிற ஆவணப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. Health Insurance என்கிற பெயரில் அமேரிக்க மருத்துவத்துறை எப்படி வணிகமயமாக்கப்பட்டது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது அந்த ஆவணப் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;பீட்டர் என்கிற அமெரிக்கர் தன் காயங்களுக்கு தையல் போடும் காட்சியுடன் தொடங்குகிறது இந்த படம். அமெரிக்க பிரஜையான பீட்டர் தன் காயத்திற்கு மருத்துவம் பார்க்க மருத்துவரிடம் செல்ல முடியாது. ஏனென்றால் அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லை. ஆனால் இந்த திரைப்படம் பீட்டர் போன்றவர்களைப் பற்றியது அல்ல‌ என்கிறார் இயக்குனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ரிக் என்பவர் தன்னுடைய இயந்திர வாள் பட்டறையில் வேலை செய்யும்போது அவருடைய நடுவிரலும் மோதிர விரலும் துண்டாகி போய்விடுகிறது. அவர் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மோதிர விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 18000 டாலரும் நடு விரலை ஒட்ட வைக்கவேண்டும் என்றால் 60000 டாலரும் செலவாகும் என்கிறார்கள். அவரிடம் மருத்துவ காப்பீடு இல்லாததால் தன்னிடம் இருந்த சேமிப்பின் மூலம் 18000 டாலர் கொடுத்து மோதிர விரலை மட்டும் ஒட்டிக் கொள்கிறார். அவருடைய நடு விரல் இங்குதான் உறங்குகிறது என்று ஒரு குப்பைமேட்டை காட்டுகிறார். அமேரிக்காவில் சுமார் ஐந்து கோடி பேருக்கு காப்பீடு இல்லை. ஆனால் இந்த ஆவனப் படம் அவர்களைப் பற்றி இல்லை என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து லாரி மற்றும் டானா ஸ்மித் என்கிற முதிய தம்பதியினர் டென்வர் (கொலராடோ) நகரத்தில் உள்ள தங்கள் மகளின் வீட்டிற்கு சென்று அங்குள்ள பொருள் வைக்கும் அறையில் தங்குகின்றனர். டானா ஒரு பத்திரிக்கை நிருபராகவும் லாரி ஒரு இயந்திர வல்லுனராகவும் பணிபுரிந்து நல்ல பொருளாதார நிலையில் இருந்து அவர்களது ஆறு பிள்ளைகளையும் நல்லபடியாக படிக்க வைத்து முன்னுக்கு கொண்டு வந்தவர்கள். இதற்கிடையில் லாரிக்கு மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டது, அடுத்து டானாவை புற்றுநோய தாக்கியது. இவர்கள் மருத்துவ காப்பீடு செய்திருந்தாலும் Co-pay, deductables என்று அபரிமிதமான பொருளாதார சுமையால் தங்கள சொந்த வீட்டை விற்று தங்கள் மகளின் வீட்டில் அடைக்கலம் தேடி செல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் மருத்துவ செலவை சமாளிக்க தள்ளாத வயதிலுல் உழைக்கும் ஒரு பெரியவர், ஒல்லியாக இருந்ததால் மருத்துவ காப்புரிமை மறுக்கப்படும் ஒருவர், அதேபோல குண்டாக இருந்ததால் காப்புரிமை மறுக்கப்படும் இன்னொரு பெண்மணி, விபத்தில் சிக்கியபின் ஆம்புலன்ஸ் செலவை தர மறுக்கும் காப்புரிமை நிறுவனம், மனசாட்சிக்கு விரோதமாக காப்பீட்டு கோரிக்கைகளை நிராகரிக்க நிர்பந்தபடுத்தப்பட்டதால் பணியை விட்டு விலகும் ஒரு காப்பீட்டு நிறுவன உழியர் என பலரின் அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறார் இயக்குனர். சிறுநீரகத்தில் புற்றுநோய் வந்த ஒருவருக்கு அவரது தம்பி சிறுநீரக தானம் செய்ய முன்வந்தும், காப்பீட்டு நிறுவனத்திற்கு நட்டம் ஏற்படும் என்று அவரது அறுவை சிகிச்சைக்கு Experimental என்ற காரணம் கூறி காப்பீடு தரமுடியாது என மறுக்கிறது காப்பீட்டு நிறுவனம். உரிய‌நேர‌த்தில் சிகிச்சைய‌ளிக்க‌ப்ப‌டாம‌ல் அவ‌ர் இறந்துவிடுகிறார். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் அந்த சிறுநீரக நோயாளியின் மனைவி மருத்துவத்துறையில் பணி புரிபவர் என்பதுதான். ம‌ருத்துவ‌த்துறையில் பணிபுரிப‌வ‌ரின் க‌ண‌வ‌ருக்கே இந்த‌ அவ‌ல நிலையென்றால் சாமானிய‌ர்க‌ளின் நிலையை சற்று நினைத்துப் பாருங்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்காவின் அண்டைநாடான க‌ன‌டாவிலோ நிலைமை முற்றிலும் த‌லைகீழாக‌ இருக்கிற‌து. அங்கு ம‌ருத்துவ‌ரிட‌ம் செல்வ‌த‌ற்கு நோயாளியாக‌ இருந்தால் ம‌ட்டும் போதும், ப‌ண‌க்கார‌ராக‌ இருக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லை. மிசிகன் (Michigan) மாநில‌த்தில் வ‌சிக்கும் ஒரு பெண் த‌ன் குழ‌ந்தைக்கு உடல் நிலை சரியில்லாததால் எல்லைத் தாண்டி க‌ன‌டாவிற்கு சென்று ம‌ருத்துவ‌ம் பார்த்துக் கொள்கிறார். சில‌ அமேரிக்க‌ர்க‌ள் ம‌ருத்துவ‌ செல‌வை ச‌மாளிக்க‌ க‌ன‌டிய‌ர்க‌ளை திரும‌ண‌ம் செய்துக்கொள்வ‌தாக‌ அவ‌ர் கூறுகிறார். ஆனால் காப்பீட்டு நிறுவனங்களின் கைக்கூலிகளான அமேரிக்க அரசியல்வாதிகள், கனடாவில் பை பாஸ் அறுவை சிகிச்சைக்காக ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என புரளிகளை கிளப்பி பொது நல்வாழ்வு திட்டத்திற்கான கோரிக்கைகளுக்கு ஆப்பு வைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இய‌க்குன‌ர் பிரிட்ட‌னுக்கு செல்கிறார். அங்கு ம‌க்க‌ளுக்கு ம‌ருத்துவ‌ சேவை முற்றிலும் இல‌வ‌சமாக‌ அளிக்க‌ப் ப‌டுவ‌தை உண‌ருகிறார். பிரிட்ட‌னில் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணிபுரியும் ஒருவ‌ரைப் பேட்டி காண்கிறார். அவ‌ர் அமேரிக்க‌ ம‌ருத்துவ‌ர்க‌ளைப் போல‌வே வ‌ச‌தியாக‌ வாழுவ‌தையும் சுட்டிக் காட்டுகிறார். அடுத்து ஒரு ம‌ருந்த‌க‌த்திற்கு செல்கிறார். அங்கு ஒரு ம‌ருந்து சீட்டைக் காட்டி இத‌ற்கு எவ்வ‌ள‌வு செல‌வாகும் என்று கேட்கிறார். அத‌ற்கு ம‌ருந்த‌க‌ உழிய‌ர் 6.60 ப‌வுண்டுக‌ள் ஆகும் என்கிறார். 60 மாத்திரைக‌ள் வாங்கினால் எவ்வ‌ள‌வு ஆகும் என்கிறார்?. அத‌ற்கும் அதே ப‌தில்தான் வ‌ருகிற‌து. 90, 120, 180 என்று எவ்வ‌ள‌வு வாங்கினாலும் 6.60 ப‌வுண்டுக‌ள்தான் ஆகும் என்கிறார். அந்த‌ நோயாளி ப‌தினெட்டு வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌வ‌ராக‌வோ அல்ல‌து வேலையில்லாத‌வ‌ராக‌வோ இருந்தால் அந்த‌ 6.60 ப‌வுண்டுக‌ள் கூட‌ க‌ட்ட‌வேண்டாம். அடுத்து ஒரு ம‌ருத்துவ‌ம‌னைக்கு செல்கிறார். அங்கு குழ‌ந்தைப் பெற்று விடுபெற்று வ‌ரும் ஒரு த‌ம்ப‌தியிட‌ம் இந்த‌ பிர‌ச‌வ‌த்திற‌கு எவ்வ‌ள‌வு செல‌வான‌து என‌க் கேட்கிறார். அவ‌ர்க‌ள் ஒரு ப‌வுண்டு கூட‌ த‌ங்க‌ள் கையிலிருந்து செல‌வாக‌வில்லை என்கிறார்க‌ள். அந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் ஒரு ம‌ருத்துவ‌ரிட‌ம் நீங்க‌ள் ஒரு நோயாளிக்கு சிகிச்சைய‌ளிக்கும் முன்ன‌ர் அந்த‌ நோயாளியின் காப்பீட்டு நிறுவ‌ன‌த்திட‌ம் அனும‌தி பெற‌வேண்டுமா என‌ கேட்ட‌தும் அப்ப‌டியெல்லாம் ஏதுமில்லையென்றே ப‌தில் வ‌ருகிற‌து. அந்த‌ ம்ருத்துவ‌ம‌னை முழுதும் அலைந்து திரிந்து Cashier என்று எழுதியிருக்கும் ஒரு இட‌த்தை க‌ண்டுப்பிடிக்கிறார். அங்கு இருப்ப‌வரிட‌ம் சென்று இந்த‌ ம‌ருத்துவ‌ம‌னையில் அனைத்து வித‌மான‌ சிகிச்சைக‌ளும் இல‌வ‌ச‌ம் என்னும்ப‌ட்சத்தில் எத‌ற்காக‌ ஒரு காசாள‌ர் என வின‌வுகிறார். "உட‌ல் நிலை மிக‌வும் மோச‌மாக‌ இருக்கும் சில‌ர் ம‌ருத்துவம‌னைக்கு வாட‌கையுந்தில் வ‌ந்தால் அந்த‌ வாட‌கையுந்திற்கு அவ‌ர்க‌ள் செல‌வ‌ழித்த‌ ப‌ண‌த்தை அவ‌ர்க‌ளுக்கு திருப்பித் த‌ர‌வே இங்கு நான் உள்ளேன்" என்கிறார் அந்த‌ காசாள‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்காவில் ப‌ணிப்புரிந்த‌ ஒரு பிர‌ஞ்சு பிர‌ஜையின் க‌தையை அடுத்த‌தாக‌ விவ‌ரிக்கிறார் இய‌க்குனார். ப‌திமூன்று ஆண்டுக‌ளாக‌ அமேரிக்காவில் பணிபுரிந்த‌ அவ‌ரிட‌ம் அமேரிக்க‌ ம‌ருத்துவ காப்பீடு எதுவும் இருக்க‌வில்லை. ஒருநாள் அவ‌ர் புற்றுநோயால் தாக்க‌ப்ப‌டுகிறார். அமேரிக்காவில் சிகிச்சைப் பெற‌முடியாம‌ல் பிரான்சுக்கு திரும்புகிறார். அவ‌ர் பிரெஞ்சு அர‌சுக்கு வ‌ரியென்கிற‌ பெய‌ரில் ஒரு சென்ட் கூட‌ செலுத்திய‌தில்லை. அவ‌ரிட‌ம் பிரெஞ்சு ச‌மூக‌ பாதுகாப்பு எண் கூட‌ இருக்க‌வில்லை. ஆனாலும் அவருக்கு பிரெஞ்சு ம‌ருத்த‌வ‌ம‌னையில் இலவசமாக சிகிச்சைய‌ளிக்கப்ப‌டுகிற‌து. மூன்று மாத தீவிர சிகிச்சைக்கு பிற‌கு அவ‌ருடைய‌ ம‌ருத்துவ‌ரை சந்திக்கிறார். இப்போது நீங்க‌ள் ப‌ணிக்கு திரும்ப‌ இய‌லுமா என்று ம‌ருத்துவ‌ர் வின‌வ‌, அத‌ற்கு சிறிது கால‌ம் என‌க்கு ஒய்வு தேவைப்ப‌டும் என‌ அவ‌ர் கூற‌. உட‌னே அந்த‌ ம‌ருத்துவ‌ர் அந்த‌ நோயாளிக்கு மூன்று மாத‌ ஒய்வு தேவைப்ப‌டும் என்று குறிப்பெழுதி அர‌சுக்கு அனுப்புகிறார். அவ‌ர‌து மூன்று மாத‌ ஒய்வுகால‌த்தில் அவ‌ர‌து ச‌ம்ப‌ள‌த்தின் 65 ச‌த‌விகித‌த்தை அர‌சு அவருக்கு வ‌ழ‌ங்குகிற‌து. இன்னொரு பிரெஞ்சு பெண்ம‌ணிக்கு அவ‌ர‌து பிர‌ச‌வ‌த்திற்கு பிற‌கு செவிலியாக‌ ஒரு பெண்ணை பிரேஞ்சு அர‌சே நிய‌மிக்கிற‌து. வார‌த்திற்கு நான்கு ம‌ணிநேர‌ம் அந்த‌ செவிலிப்பெண் அந்த‌ தாய்க்கு உத‌வி புரிகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து வருவதுதான் அமேரிக்க முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். 2001 ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அல் காயிதா தீவிரவாதிகளாக் நியூயார்கின் வர்த்தக மையம் தகர்க்கப்பட்டபோது மீட்பு பணியில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்கள் கடுமையான சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் அரசு ஊழியர்கள் அல்ல என்கிற காரணத்தினால் அவர்களது மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி மாகாண அரசுகள் மறுத்துவிடுகின்றன. அதேசமயத்தில் 9/11 சதிவேலையில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலையில் சர்வதேச தரமான மருத்துவ வசதிகள் அளிக்கப்படுகின்றன. இயக்குனர் மூர் இந்த தன்னார்வலர்களை ஒரு படகில் ஏற்றிக் கொண்டு குவான்டனாமோ பேயிற்கு புறப்படுகிறார். குவான்டனாமோ பேயில் உள்ள சிறைச்சாலை எல்லையில் நின்று இவர்கள் 9/11 தாக்குதலின்போது சேவை செய்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், இவர்களுக்கு கைதிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சையை அளியுங்கள் என்று கூக்குரலிடுகிறார். ஆனால் பாவம் கேட்பார் யாருமில்லை. அவர்கள் நால்வரும் எல்லைதாண்டி க்யூபாவிற்குள் நுழைகிறார்கள். அங்குள்ளவர்களிடம் விசாரித்து ஒரு மருத்துவமனைக்கு செல்கிறார்கள், அங்கு அவர்களின் பெயர், பிறந்த தேதி மட்டும் பதிவேட்டில் எழுதிவிட்டு இலவசமாக சிகிச்சையளிக்கிறார்கள். மக்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்த கம்யூனிச தேசம்தான் அமேரிக்கர்கள் மத்தியில் ரவுடி தேசம் அமேரிக்க அரசியல்வாதிகளால் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்பதை உணர்கிறார்கள்.அடுத்து மருந்தகத்திற்கு சென்று மருந்து வாங்குகிறார்கள். அமேரிக்காவில் 120 டால்ருக்கு விற்கப்படும் ஒரு மருந்து அங்கு வெறும் 5 சென்டுக்கு கிடைப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்கள். பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இலவசமாக அளிக்கப்படும் மருத்துவ சேவை அமேரிக்காவில் மட்டும் ஏன் வியாபார மயமாக்கப்பட்டது என்கிற கேள்வியுடன் முடிகிறது இந்த ஆவனப்படம்.&lt;br /&gt;&lt;br /&gt;இர‌ண்டு ம‌ணி நேர‌ம் ஒடும் இப்ப‌ட‌த்தின் ஒரு சில‌ முக்கிய‌ ப‌குதிக‌ளையே நான் ப‌திந்துள்ளேன். வாய்ப்பு கிடைத்தால் முழுப் ப‌ட‌த்தையும் பாருங்க‌ள்.&lt;br /&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;br /&gt;அமேரிக்கா போன்ற வ‌ல்ல‌ர‌சு நாட்டில் வாழ்வ‌தைவிட‌ பிரான்சு, க்யூபா போன்ற‌ ந‌ல்லர‌சு நாட்டில் வாழ்வதே ம‌னிதாபிமான‌ம் கொண்ட‌வ‌ர்க‌ளின் விருப்ப‌மாக‌ இருக்க‌க்கூடும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7718446672375734686?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7718446672375734686/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7718446672375734686' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7718446672375734686'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7718446672375734686'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/02/blog-post_23.html' title='வல்லரசு நாட்டில் மருத்துவ காப்பீட்டின் அவலங்கள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7795367672874750905</id><published>2008-02-07T10:55:00.000-08:00</published><updated>2008-02-07T10:58:00.217-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>விடைக் கொடுத்த கேள்விக் குறிகள்</title><content type='html'>&lt;p&gt;வளைகரத்தை அசைத்து&lt;br /&gt;விடைக் கொடுத்தாள்&lt;br /&gt;வேலைக்காக வளைகுடா&lt;br /&gt;செல்லும் கணவனுக்கு&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;உள்ளுக்குள்ளே மரணித்து&lt;br /&gt;கண்ணீராக வழிந்த&lt;br /&gt;அவளது இளமைக் கனவுகள்&lt;br /&gt;உயிர் பெற்று நின்றன&lt;br /&gt;அவள் முன்னே&lt;br /&gt;கேள்விக் குறிகளாக &lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7795367672874750905?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7795367672874750905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7795367672874750905' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7795367672874750905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7795367672874750905'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/02/blog-post_07.html' title='விடைக் கொடுத்த கேள்விக் குறிகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-846589262806034104</id><published>2008-02-05T15:25:00.000-08:00</published><updated>2008-12-11T01:57:32.882-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>சோவிற்கு மனநோய்?</title><content type='html'>என்னுடைய நண்பர்கள் சொன்னபோது என்னால் நம்ப முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993300;"&gt;எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்&lt;br /&gt;மெய்ப்பொருள் காண்ப தறிவு.&lt;/span&gt;&lt;span style="color:#330033;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;என்கிற திருக்குறளின் படி நானே ஆராய்ந்து அறிந்து கொண்ட உண்மை. உங்களுக்கு சந்தேகமிருந்தால் நீங்களே google ல் தேடிப் பாருங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;google.com ல் Cho என்று டைப் செய்துவிட்டு "I'm Feeling Lucky" பட்டனை அழுத்திப் பாருங்களேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R6jww84iT4I/AAAAAAAAAHg/CfzdA_ouKI8/s1600-h/cho.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5163641696547917698" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R6jww84iT4I/AAAAAAAAAHg/CfzdA_ouKI8/s400/cho.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-846589262806034104?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/846589262806034104/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=846589262806034104' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/846589262806034104'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/846589262806034104'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/02/blog-post_05.html' title='சோவிற்கு மனநோய்?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R6jww84iT4I/AAAAAAAAAHg/CfzdA_ouKI8/s72-c/cho.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-4669029718297466111</id><published>2008-02-01T14:34:00.000-08:00</published><updated>2008-02-01T14:48:19.347-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>அப்துல் கலாமிற்கு மதச்சாயமா?.</title><content type='html'>&lt;p&gt;கீழக்கரை முகமது சதக் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்கள் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று தனது உரையை துவங்கியதால் அவருக்கு மதச்சாயம் பூசி தமிழன் என்கிறப் பெயரில் ஒரு நண்பர் எழுதியிருக்கிறார்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://manuneedhi.blogspot.com/2008/02/blog-post.html"&gt;http://manuneedhi.blogspot.com/2008/02/blog-post.html&lt;/a&gt;&lt;/p&gt;&lt;br /&gt;"அஸ்ஸ‌லாமு அலைக்கும்" என்பது அரபு மொழியின் ஒருவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் முறையாகும். அதன் அர்த்தம் "தங்களுக்கு அமைதி உண்டாகட்டும்" என்பது மட்டும்தான். இதில் மதம் எங்கிருந்து வந்தது? அஸ்ஸலாமு அலைக்கும் என்பது இஸ்லாமியர்கள் மட்டும் பயன் படுத்தும் சொல் அல்ல. மத்திய கிழக்கு இஸ்லாமியர்களின் எதிரிகளாக கருதப்படும் யூத‌ர்க‌ளின் மொழியான‌ ஹீப்ரு மொழியில் கூட‌ Shalom aleichem என்று தான் வாழ்த்து தெரிவிப்பார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் "ச‌லாம் ந‌ம‌ஸ்தே" என்று ஒரு திரைப்ப‌ட‌ம் வெளிவந்த‌து. அது என்ன‌ இஸ்லாமிய‌ர் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்ட‌ ப‌ட‌மா?.&lt;br /&gt;&lt;br /&gt;"வந்தே மாத‌ர‌ம்" என்கிற‌ இசைத் தக‌ட்டில் ஏ.ஆர்.ர‌ஹ்மான் பாரத மாதாவை "மா துஜே ச‌லாம்" என்று விளித்து பாடியிருந்தார். அவ‌ர் என்ன‌ பார‌த மாதாவை ம‌த‌ம் மாற்றி விட்டாரா?&lt;br /&gt;&lt;br /&gt;கிருஸ்தவர்களாகிய ஆங்கிலேயர்களின் மொழியான ஆங்கிலத்தில் "குட் மார்னிங்" சொல்லுவதால் ஆங்கிலம் பேசும் அனைவரின் மீதும் கிருஸ்தவ மதச் சாயம் பூசுவீர்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;நான் என‌து சீக்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளை ச‌ந்தித்தால் "சத் ஸ்ரீ ஆகால்" என்று அவர்களுக்கு வாழ்த்து சொல்லுவேன். ப‌ஞ்சாபி மொழியில் "சத் ஸ்ரீ ஆகால்" என்ப‌த‌ன் அர்த்தம் "உண்மையே க‌ட‌வுள்" என்ப‌து. அவ‌ர்க‌ளுக்கு சீக்கிய‌ முறையில் வாழ்த்து சொல்வ‌தால் என் மீது சீக்கிய‌ ம‌த‌ச் சாய‌ம் பூசுவீர்க‌ளா?&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை "ர‌குப‌தி ராக‌வ‌ ராஜாராம். ப‌தித‌ பாவ‌ன் சீதாராம்" என்று பாடிய‌ தேச‌த் த‌ந்தை காந்தியை ராம‌ர் பெய‌ரை சொல்லி அர‌சிய‌ல் சுய‌ இன்ப‌ம் காணும் தீவிர‌வாதிக‌ளுட‌ம் ச‌ம்ப‌ந்த‌ ப‌டுத்தாம‌ல் விட்டீர்க‌ளே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-4669029718297466111?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/4669029718297466111/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=4669029718297466111' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4669029718297466111'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/4669029718297466111'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/02/blog-post.html' title='அப்துல் கலாமிற்கு மதச்சாயமா?.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8422354154954559480</id><published>2008-01-23T15:48:00.000-08:00</published><updated>2008-01-23T15:53:09.066-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பலே தாக்கரே!</title><content type='html'>" மும்பை நகரத்தில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் 50 சதவிகித வீடுகளை மகாராஷ்டியர்களுக்காக‌ (மராத்தியை தாய்மொழியாக கொண்டவர்கள்) ஒதுக்கவேண்டும். இல்லையென்றால் வீதியில் இறங்கி போராடுவோம். ஒரு செங்கலையும் வைக்க விட மாட்டோம்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று தடாலடி அறிவிப்பை தன் 82 வது பிறந்த நாளின்போது வெளியிட்டிருக்கிறார் சிவ்சேனை கட்சியின் தலைவர் பால் தாக்கரே.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்கரேயின் காவிவெறி தீவிரவாத கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும் மராட்டியர்களின் நல‌னுக்காக போராடுவதில் அவர் காட்டும் முனைப்பு என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது.  குடியரசு தலைவர் தேர்தலில் எதிர் கட்சியான காங்கிரசின் வேட்பாளராக திருமதி. பிரதீபா பாட்டில் நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்கிற காரணத்தால் கட்சி வேறுபாடு காட்டாமல் ஆதரித்தார்.(தமிழக அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் திரு.தாக்கரேயின் நிழலைக் கூட நெருங்க முடியாது)&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய‌ சூழ்நிலையில் மும்பையின் ம‌க்க‌ள்தொகையில் பாதிக்கும் மேற்ப‌ட்டோர் ம‌ராட்டிய‌ர் அல்லாத‌வ‌ர். குறிப்பாக‌ மும்பையின் பெரும் ப‌ண‌க்கார‌ர்க‌ள் பலர் வேற்று மாநில‌த்தில் இருந்து வந்து குடியேறியவர்களே. (அம்பானிக‌ள்,  சிங்கானியாகள், ப‌ச்ச‌ன்க‌ள், ஷாருக் கான் என‌ இந்த‌ ப‌ட்டிய‌ல் மிக‌ நீள‌மான‌து) பொருளாதார‌ த‌லைந‌க‌ரான‌ மும்பையில் வெளிமாநில‌த்த‌வ‌ர்க‌ளின் ப‌டையெடுப்பால் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளான பெரும்பாலான ம‌ராட்டிய‌ர்க‌ள் இர‌ண்டாம் த‌ர‌ குடிம‌க்க‌ள் போல‌ வாழ்க்கை ந‌ட‌த்தி வ‌ருகின்ற‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ட‌ வ‌ந்த‌ பிடார‌ம் ஊர் பிடார‌த்தை விர‌ட்டிய‌தாம்" என்கிற‌ க‌தையாய் மும்பையின் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ளான‌ ம‌ராட்டிய‌ர்க‌ள் இருக்க இடம்  தேடி மும்பையின் புற‌ந‌க‌ர் ப‌குதிகளான் தானே, குர்லா, விரார் போன்ற இடங்களுக்கு ஒதுங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர். ஆயினும் வெளிமாநில‌த்திலிருந்து மும்பைக்கு பெய‌ர்ந்த‌ வேற்று மாநில‌ ம‌க்க‌ள் (குறிப்பாக‌ குஜ‌ராத்திய‌ர்க‌ள்) வியாபார‌த்தில் கொழித்த‌த‌ன் கார‌ண‌மாக‌வும், நில‌ மாஃபியாக்களாலும் குடியிருக்க ஒரு சிறிய சொந்த வீடு என்பது ந‌டுத்த‌ர‌ வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌ மராட்டிய‌ ம‌க்க‌ளுக்கு எட்டாக் க‌னியாக‌ போன‌து.&lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற‌ நிலைமையில் தாக்கரேயின் இந்த‌ அறிவிப்பு மும்பை வாழ் ம‌ராட்டிய‌ ம‌க்க‌ளுக்குப் புதுதெம்பை அளிக்கும் என்றுதான் நான் க‌ருதுகிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8422354154954559480?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8422354154954559480/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8422354154954559480' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8422354154954559480'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8422354154954559480'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_23.html' title='பலே தாக்கரே!'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-6326936146966650149</id><published>2008-01-15T10:09:00.000-08:00</published><updated>2008-12-11T01:57:33.104-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இதுதான் காவிக் கூட்டத்தின் தேசபக்தி.</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/__WalS9xp29U/R4z8Qq4ek8I/AAAAAAAAAHY/5oyfImLov9I/s1600-h/Kargil.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5155773036751655874" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/__WalS9xp29U/R4z8Qq4ek8I/AAAAAAAAAHY/5oyfImLov9I/s400/Kargil.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“கார்கில்’ பெயர், படத்துடன் போதை பொருள் விற்பனை: மக்கள் ஆதங்கம் என்கிற தலைப்பில் &lt;a href="http://satrumun.com/2008/01/15/"&gt;சற்றுமுன்.காம் &lt;/a&gt;செய்தியை படித்ததும், போலி தேசபக்த காவிவெறிக் கூட்டம் ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் தயாரிக்கப்படும் இந்த 'கார்கில்" குட்கா வின் மீது அம்மாநில அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறதே!. இதன் மர்மம் என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எப். உசேன் என்கிற இஸ்லாமியர் பாரதமாதா வை இழிவுப் படுத்திவிட்டார் என்று அவரை கொலைவெறி கொண்டு துரத்திய போலி தேசபக்த கூட்டம், அவர்கள் 1999 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உதவிய கார்கில் இழிவுப் படுத்தப்படும்போது அமைதியாக இருக்கும் காரணம்தான் என்ன என்று துருவினால் இதுதான் அந்த கார்கில் ரகசியம்.&lt;br /&gt;&lt;br /&gt;M.S.S FOOD PROCESSORS என்கிற குட்கா நிறுவனத்தை நடத்தி வருவது நிலேஷ் வத்வானி என்கிற மொகியால் பார்ப்பனன். அந்த நிறுவனத்துடைய இன்னோரு தயரிப்புக்கு காப்புரிமை பெறுவதற்காக காப்புரிமை அலுவகத்தில் அந்த நிறுவனம் அளித்த ஆவணத்தின் நகலை மேலே இணைத்துள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மனுதர்மப்படி பார்ப்பான் கொலை செய்தாலே குற்றம் கிடையாது. அப்புறம் இதெல்லாம் பெரிய குற்றமா என்ன?.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் காவிக் கூட்டத்தின் தேசபக்தி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-6326936146966650149?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/6326936146966650149/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=6326936146966650149' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6326936146966650149'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6326936146966650149'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_15.html' title='இதுதான் காவிக் கூட்டத்தின் தேசபக்தி.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/__WalS9xp29U/R4z8Qq4ek8I/AAAAAAAAAHY/5oyfImLov9I/s72-c/Kargil.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-468854939217865281</id><published>2008-01-14T13:16:00.000-08:00</published><updated>2008-01-14T13:18:37.023-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>காரு வாங்கலியோ காரு</title><content type='html'>நூறு கோடி சனமிருக்கு எங்க நாட்டுல&lt;br /&gt;அதில் பாதி சனம் தூங்குறது ரோட்டுல&lt;br /&gt;&lt;br /&gt;இருபது கோடி சனம் வசதியத்தான் பெருக்குது&lt;br /&gt;எண்பது கோடி சனத்தொட எதிர்காலமோ கருக்குது&lt;br /&gt;&lt;br /&gt;தெருவுக்கு ஒரு டாஸ்மாக் தொறந்தாச்சு&lt;br /&gt;"வீட்டுக்கு ஒரு மரம்" ங்கறத மறந்தாச்சு&lt;br /&gt;&lt;br /&gt;புகைய கக்க நாட்டுல ஓடுது கோடி வண்டி&lt;br /&gt;அடிப்படை வசதியோ அடிக்குதுங்க நொண்டி&lt;br /&gt;&lt;br /&gt;மாசுப்பட்டு போச்சு சுவாசிக்கிற காத்து&lt;br /&gt;மனுச பயலுக்கு தேவலைங்க வாத்து&lt;br /&gt;&lt;br /&gt;சைக்கிள் ஓட்டகூட வசதியில்லாத ஊரு&lt;br /&gt;இங்கே லட்ச ரூபாய்க்கு கிடைக்குதுங்க காரு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-468854939217865281?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/468854939217865281/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=468854939217865281' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/468854939217865281'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/468854939217865281'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_14.html' title='காரு வாங்கலியோ காரு'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1899508997175400987</id><published>2008-01-13T17:05:00.000-08:00</published><updated>2008-01-13T17:07:26.915-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இன்றைய கிசுகிசு - மனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர்.</title><content type='html'>பூ கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் Delusional Disorder என்னும் கொடிய மனநோயால் பாதிக்கப் பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மனிதர்களை போலவே அன்றாட வாழ்க்கையில் நடந்துக் கொள்வர். ஆனால் தம்முடைய் பொய் பித்தலாட்டங்களை மற்றவர் கண்டுப்பிடித்து விட்டால் அவர்களுக்கு தேச துரோகப் பட்டம் கட்டுவது, அவர்களுக்கு வயிற்றெரிச்சல் என்று அறிக்கை விடுவது போன்ற கற்பனையான குற்றச்சாட்டுக்களை சுமத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கொடிய மனநோய் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் தொற்றும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றன. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே வலையுலகில் தெரிய ஆரம்பித்துவிட்டதாக பதிவர்கள் வட்டத்தில் செய்திகள் உலா வருகின்றன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1899508997175400987?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1899508997175400987/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1899508997175400987' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1899508997175400987'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1899508997175400987'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_13.html' title='இன்றைய கிசுகிசு - மனநோயால் பாதிக்கப்பட்ட பிரபல அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர்.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-2757691591360250257</id><published>2008-01-10T13:08:00.000-08:00</published><updated>2008-01-10T17:39:30.705-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>மொக்கை TAG : யாருக்கு தரணும் பாரத ரத்னா?</title><content type='html'>டிஸ்கி:ஒரு நிக்கர்வாலாவிற்கு பாரத ரத்னா விருது கொடுத்து தேசத்தின் உயரிய விருதை கொச்சைப் படுத்த நடக்கும் முயற்சியை கண்டித்து போடப் படும் மொக்கை பதிவுதான் இது. அந்த உயரிய விருதின் மாண்பை குலைக்கும் எண்ணம் சிறிதும் கிடையாது என்பதை தெளிவுப் படுத்த விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரத ரத்னா விருதுக்கு நான் பரிந்துரைப்பது "வைகைப் புயல்" வடிவேலு. அதற்கான காரணிகள் :&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தேசத்தந்தை காந்தியின் முக்கிய கொள்கையான அகிம்சையை நாடே மறந்து விட்டபோதிலும், பல தமிழ்த் திரைப்படங்களில் பலதரப்பட்ட மக்களிடம் சகட்டுமேனிக்கு அடி வாங்கி திருப்பி ஒரு அடிக் கூட அடிக்காமல் வன்முறை தலை விரித்து ஆடும் இந்த கால கட்டத்திலும் அகிம்சையை கடைப்பிடிக்கும் ஒரே இந்திய குடிமகன் வடிவேலுவாகத்தான் இருக்க முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதிரியின் நற்பண்புகளை ஒப்புக்கொள்வது என்பது காந்திய கொள்கைகளில் முக்கிய அம்சமாகும். கிரி திரைப் படத்தில் வடிவேலுவின் அல்லக்கைகள் "நீங்க திருப்பி ஒரு அடி கூடவா அடிக்கல?" என்று கேட்கும்போது. "இல்ல அதுல ஒருத்தன் சொன்னான் - எவ்வளவு அடித்தாலும் பொறுத்துகிறான் இவன் ரொம்ப நல்லவன்டா- ன்னு" பதிலளிப்பாரே. யாருக்கு வரும் எதிரியை பாராட்டும் இந்த நற்குணம்?. இதை எழுத்துலக மகாத்மா சுஜாதா "கிரியில் காந்திகிரி" என்கிற தலைப்பில் தன்னுடைய கற்றதும் பெற்றதும் தொடரில் பாராட்டியிருக்கிறார். வடிவேலு காந்திய வழியில் நடப்பவர் என்பதற்கு இதைவிட பெரிய சான்று வேண்டுமா என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;வடிவேலுவிற்கு பாரத ரத்னா விருதை தர வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, வின்னர் படத்தில் கைப்புள்ள பயன்படுத்தும் மூன்று சக்கர வாகனத்தில் அகிம்சை யாத்திரை மேற்கொள்வதாக முடிவு செய்திருக்கிறேன். அனைவரும் கலந்துக் கொண்டு பேராதரவு தர வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;பெண்ணுரிமையை நிலைநாட்டுவதில் வடிவேலுவின் பங்கு அளப்பறியது. ஆண்களிடம் அடி வாங்கும் வடிவேலு, பல திரைப்படங்களில் கோவை சரளா போன்ற பெண்களிடமும் அடிவாங்கி, ஆண் பெண் வித்தியாசத்தை பெருமளவில் குறைத்தவர். பெண்ணியம் போற்றும் வடிவேலுவைப் போன்ற கண்ணியவானை விட பாரத ரத்னா விருதை பெற வேறு யாருக்கு தகுதி இருக்கிறது?&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;பி.கு : நான் சாதாரணமா மொக்கை போட மாட்டென். அப்படி போட ஆரம்பிச்சுட்டேன்னா ரத்தம் வர வரைக்கும் விட மாட்டேன்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-2757691591360250257?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/2757691591360250257/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=2757691591360250257' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2757691591360250257'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2757691591360250257'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/tag.html' title='மொக்கை TAG : யாருக்கு தரணும் பாரத ரத்னா?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-5484070505828352156</id><published>2008-01-10T10:18:00.000-08:00</published><updated>2008-01-11T07:28:09.183-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>நரேந்திர மோடியை வரவேற்பவர்கள் தமிழின துரோகிகள்</title><content type='html'>செய்தி: "நரேந்திரமோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் தேச விரோதிகள்" இல.கணேசன் தாக்கு&lt;br /&gt;&lt;br /&gt;இதன் அர்த்தம் என்னவென்றால் காவிவெறிக் கட்சிகளின் கொலைவெறிக் கொள்கைகளையும், கொலைவெறித் தாக்குதல்களையும் எதிர்த்து யாராவது கேட்டாலோ அல்லது போராடினாலோ அவர்களுக்கு போலி தேசபக்தியினர்களால் தேசத் துரோகப் பட்டம் கட்டப்படும் (முசோலினி, ஹிட்லர் ஆகியோர் ஆட்சி செய்த காலத்தில் அவர்களது சர்வாதிகாரத்தை கேள்விக் கேட்டவர்களை தேசத் துரோகிகள் என்று பட்டம் கட்டியது போல).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், வைரத்தை வைரத்தால் தான் அறுக்க வேண்டும் என்கிற தத்துவத்தின் அடிப்படையில் துரோகப் பட்டத்தை துரோகப் பட்டத்தால் எதிர்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்து, முஸ்லிம், கிரிஸ்தவ சமுதாய மக்கள் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தமிழக மண்ணில், ஜனநாயக பசுத்தோல் போர்த்திய தீவிரவாதப் புலி நரேந்திர மோடியை வரவேற்பவர்கள் தமிழினத் துரோகிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;மலம் அள்ளுவது புண்ணியம் என்று புத்தகம் எழுதிய வர்ணாசிரம வெறியனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேச விரோதிகள் என்றால் மனிதத்தன்மை சிறிதும் இல்லாத இக்கருத்தை சொன்னவருக்கு சிவப்பு கம்பளம் விரிப்பவர்கள் ஒட்டு மொத்த மனிதக் குலத்தின் விரோதிகள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எற்கனவே சேது சமுத்திர திட்டத்தை தடுத்து தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் தமிழினத் துரோகிகள் இப்போது மக்களை பதம் பிரித்து வன்முறையைத் தூண்டி பிணங்களின் மேல் பதவி சுகம் காணும் காவி மிருகத்தை வரவேற்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் கூற்றுப்படி மோடி முன்னேற்ற நாயகனாக இருந்தால் சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவாக முழங்க சொல்லுங்களேன் பார்க்கலாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-5484070505828352156?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/5484070505828352156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=5484070505828352156' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5484070505828352156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5484070505828352156'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_6534.html' title='நரேந்திர மோடியை வரவேற்பவர்கள் தமிழின துரோகிகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-5078951669049943626</id><published>2008-01-10T09:40:00.000-08:00</published><updated>2008-01-10T09:46:04.077-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இதுதான் காவிவெறிக் கட்சிகளின் லட்சணம்</title><content type='html'>நான் என்னுடைய &lt;a href="http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_04.html"&gt;பதினான்கு பேரில் ஒரு முஸ்லிம் இருந்திருந்தால்&lt;/a&gt; என்கிற பதிவில் குறிப்பிட்டபடி சங் பரிவாரத்தின் உயர்சாதி பாசம்/ மதவெறி சில சமயங்களில் சட்டத்தின் முன் குற்றவாளிகளாக கருதப்படுபவர்களுக்கு கலாச்சார காவலர்களாக, இந்து தர்மத்தின் போர்வீரர்களாக பதவி உயர்வு கொடுப்பதில் முடிவடைகிறது. நாதுராம் கோட்சே, லால் கிருஷ்ண அத்வானி,முரளி மனோகர் ஜோஷி, தாரா சிங், நரேந்திர மோடி, பாபு பஜ்ரங்கி போன்ற குற்றவாளிகளை புனிதர்களாக நிலை நிறுத்திய வரிசையில் இப்போது புதிதாக சேர்ந்திருப்பது மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பெண்களிடம் வன் சீண்டல் ( ஈவ் டீசிங்கிற்கு சரியான தமிழாக்கம் என் நினைக்கிறேன்) செய்தவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். அந்த பதினான்கு வன் சீண்டல் குற்றவாளிகளுக்கு சிவசேனை என்கிற காவிவெறிக் கட்சியின் முழு ஆதரவு கிடைத்திருக்கிறது,பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்கிற அடிப்படையில் அந்த பதினான்கு பேரில் உயர்சாதி இந்து அல்லாத ஒருவருக்கும் சிவசேனை என்கிற கொலைவெறி இயக்கத்தின் ஆதரவு கிடைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது பற்றிய செய்தி தொடுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.ibnlive.com/news/raj-thackeray-out-to-defend-mumbai-molestation-accused/56181-3.html"&gt;http://www.ibnlive.com/news/raj-thackeray-out-to-defend-mumbai-molestation-accused/56181-3.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பின்னாளில் இந்த தொடுப்பு நீக்கப்படலாம். அதனால் செய்தியை கீழே நகலெடுத்து ஒட்டியுள்ளென்.&lt;br /&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;Mumbai: A political game has begun over the New Year eve Mumbai molestation case after Raj Thackeray's Maharashtra Navnirman Sena came out in defence of the 14 men, who have been charged in connection with the case.&lt;br /&gt;&lt;br /&gt;In fact, Raj Thackeray — the nephew of Shiv Sena Supremo Bal Thackeray — personally took all the 14 accused to Maharashtra Home Minister RR Patil and claimed that they are innocent.&lt;br /&gt;Earlier, Thackeray had a meeting with the accused for half-an-hour and demanded that the cases against the 14 be dropped unless there is concrete proof.&lt;br /&gt;&lt;br /&gt;The new twist in the case came as a Mumbai court on Thursday directed the police to issue notices to all the 14 suspects on a revision application filed against the grant of bail to them.&lt;br /&gt;The review plea, filed by the police, will come up for hearing in the court of Principal Sessions Judge Ashok Bhangale on February 4.&lt;br /&gt;&lt;br /&gt;Prosecutor RR Kini told the court that the police should be given a chance for investigation as they had not been given custody of the suspects, who had been released from the jail on January 8.&lt;br /&gt;&lt;br /&gt;Earlier, the Shiv Sena too had come out in support of the 14 youths. An editorial in the party mouthpiece Saamna had blamed outsiders for the crime and projected the accused as those trying to save the two women.&lt;br /&gt;&lt;br /&gt;Sena had accused ‘outsiders’ of tarnishing the reputation of the city by their molestation of two women in Mumbai and said it has taken upon itself the duty of protecting the women in the metropolis.&lt;br /&gt;&lt;br /&gt;Sena Executive President Uddhav Thackeray also urged the police to ensure that ‘real culprits’ are caught and those who outrage the modesty of women will not be tolerated.&lt;br /&gt;&lt;br /&gt;The Sena leader said though the police cannot be blamed for this incident such things were happening in Mumbai ‘because there is no such thing as a government in Maharashtra’. As a result, ‘outsiders’ have no fear, he added.&lt;br /&gt;&lt;br /&gt;A Metropolitan Magistrate's court had granted bail to the suspects on January 3 hours after they were arrested in connection with the molestation of two NRI women outside a five-star hotel in Juhu.&lt;br /&gt;&lt;br /&gt;The incident came to light after two photographers of a newspaper caught the incident in their cameras and later called the police. The suspects have denied their involvement in the incident.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு வலையுலக காவிவெறிக் கூட்டத்தின் பதில் என்னவென்று பார்ப்போம்? (வேறென்ன 1984 - சீக்கியர்கள் படுகொலை என்கிற இந்த வன் சீண்டலுக்கு சம்பந்தமில்லாத பழைய சம்பவத்தை சொல்லி இந்த காவிவெறிக் கூட்டத்தின் செயலை நியாயப்படுத்தி ஜல்லியடிக்கும்)&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-5078951669049943626?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/5078951669049943626/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=5078951669049943626' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5078951669049943626'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5078951669049943626'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_10.html' title='இதுதான் காவிவெறிக் கட்சிகளின் லட்சணம்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7243912574881092442</id><published>2008-01-09T11:17:00.000-08:00</published><updated>2008-01-09T13:52:04.121-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வர்ணாசிரம போதையேறிவர்களுக்கு சோஷியலிசம் ஒரு கெட்டவார்த்தைதான்.</title><content type='html'>சில தினங்களுக்கு முன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையில் இருக்கும் "சோஷியலிஸ்ட்" என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என்று கல்கத்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் அகர்வால் என்கிற வர்ணாசிரம போதைக்கடிமையானவரால் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பொதுநல வழக்கின் இன்னொரு கோரிக்கை மக்கள் பிரதிநித்துவ சட்டத்தை முற்றிலும் நீக்கவேண்டும் என்பது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில், சோஷியலிசம் என்பது கம்யூனிஸ்டுகளின் பரம்பரை சொத்து என்பது போல ஒரு தவறான அபிப்பிராயம் மக்களிடையே பரவியுள்ளது. இது முற்றிலும் தவறானது.சோஷியலிசம் என்கிற தத்துவத்தை உருவாக்கியவர் பியர் லீரக்ஸ் ( Pierre Leroux) என்கிற பிரெஞ்சு தத்துவமேதை. பிரெஞ்சு புரட்சியின் மந்திர வரியான விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் (Liberte, Egalite, Fraternite) என்பதை ஒற்றை சொல்லில் அடக்கியதுதான் சோஷியலிசம் என்கிற சித்தாந்தம். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விடுதலையை மறுத்து, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் போன்ற சமுதாயத்தின் வேற்றுமைகளை களைப் பிடுங்கும் முக்கிய சித்தாந்தங்களை எதிர்த்து வந்த வர்ணாசிரம போதையேறிவர்கள் கூட்டம்தான் இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்து சோஷியலிசம் என்கிற வார்த்தையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றப் படியேறி இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக மக்கள் பிரதிநித்துவ சட்டம் என்பது அரசியல் கட்சிகள் சோஷியலிச சித்தாந்தத்தை மறுக்க தடைக்கல்லாக இருப்பது. மேலும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளில் தாழ்த்தபபட்ட மக்கள் மட்டும் போட்டியிடும் வகையில் சுமார் 6 சதவிகித தொகுதிகளை தனி தொகுதிகளாக வரையறுக்கும் சமத்துவத்தின் முக்கிய அம்சத்தை வலியுறுத்தும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டம். இதைதான் நீக்கவேண்டும் என்று வழக்குத் தொடுத்திருக்கிறது வர்ணாசிரம போதையேறிவர்கள் கூட்டம்.  இந்த சட்டத்தை முழுவதாக நீக்கி விட்டால் தங்களை ஒரு பாசிச அமைப்பு என்று காவிவெறிக் கட்சிகள் வெளிப்படையாக பிரகடன படுத்திக் கொள்ளலாம்.   ஹிட்லருடைய நாஜி கட்சியின் பாசிச கொள்கைகளை கடன் வாங்கி தங்கள் கட்சிக் கொள்கைகளை வகுத்துக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நல்லவேளை பாசிஸ்டுகளின் விண்ணப்பத்திற்கு செவிமடுத்து ஞாயிற்றுக்கிழமை கடைத் திறந்த அநீதிபதிகள் கையில் இந்த வழக்கு சிக்கவில்லை. சிக்கியிருந்தால் "காவி(ய)த் தலைவர்களின் கொள்கைக்கு இடையூறாக இருக்கும் சோஷியலிஸ்டு என்கிற சொல்லையும், மக்கள் பிரதிநித்துவ சட்டத்தையும் இன்னும் நீக்காமல் இருக்கும் மத்திய அரசை ஏன் கலைக்கக் கூடாது?" என்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருப்பார்கள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7243912574881092442?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7243912574881092442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7243912574881092442' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7243912574881092442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7243912574881092442'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_09.html' title='வர்ணாசிரம போதையேறிவர்களுக்கு சோஷியலிசம் ஒரு கெட்டவார்த்தைதான்.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3885769048254666810</id><published>2008-01-07T15:50:00.000-08:00</published><updated>2008-01-07T17:59:50.862-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>காங்கிரசும் சங் பரிவாரமும் - பார்ப்பனீயத்தின் இரட்டைக் குழந்தைகள்</title><content type='html'>1885 ல் காங்கிரஸ் என்கிற இயக்கத்தை உருவாக்கியபோது பிற்காலத்தில் சராசரி அரசியல் கட்சிகளைப் போல மக்களை ஏமாற்றிச் சுரண்டும் ஒரு ஏகாதிபத்திய கொள்ளைக் கூட்டமாக மாறிவிடும் என்று ஆலன் ஆக்டேவியன் ஹுமே நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார். 1857 ல் நடந்த சிப்பாய் கலகத்திற்கு பிறகு கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்த இந்தியக் கண்டத்தின் (இந்தியா என்கிற நாடு அக்காலத்தில் கிடையாது, மாறாக மைசூர்,அவத், பிகானேர், திருவாங்கூர், ஹைதராபாத் போன்ற சிறிய சமஸ்தானங்களின் கூட்டமைப்பாகவே இந்தியா கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையின் கீழிருந்தது.) ஆட்சிப் பொறுப்பு பிரிட்டிஷ் பேரரசிடம் கைமாறியப்பின் பிரிட்டிஷ் அரசுக்கும் இந்திய மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கும் வகையில் பிரிட்டனில் ஆங்கில கல்வி கற்ற மேட்டுகுடி இந்தியர்களின் அமைப்பாகவே காங்கிரஸ் உருவாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;1891 ல் பெண்களின் மணவயதை 10 லிருந்து 12 ஆக உயர்த்தியது போன்ற பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சீர்திருத்த சட்டங்கள் பால கங்காதர திலக் என்கிற சித்பவன பார்ப்பனருக்கு இந்து மதத்திற்கு எதிரான தக்குதலாக தெரிந்த காரணத்தினால் எற்பட்ட உட்கட்சிப் பூசல் 1906 ம் ஆண்டு மிதவாத காங்கிரஸ், தீவிரவாத காங்கிரஸ் என காங்கிரஸ் இயக்கம் இரண்டாக உடைவதில் முடிவடைந்தது. பால கங்காதர திலகரின் தலைமையில் தீவிரவாத காங்கிரசும் இன்னொரு சித்பவன பார்ப்பனரான கோபால் கிருஷ்ன கோகலேயின் தலைமையில் மிதவாத காங்கிரசும் செயல்பட்டு வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;1925 ல் நாக்பூரில் நடந்த இந்து முஸ்லிம் கலவரங்களால் மனநிலை பாதிக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெக்டேவர் என்கிற சித்பவன பார்ப்பனரால் விநாயக் தமோதர் சாவர்கர் என்கிற இன்னொரு தீவிர பார்ப்பனரின் ஆசியுடன் துவங்கப் பட்டதுதான் இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்டு பின்னர் பார்ப்பன ஆதிக்கம் மிகுந்த உச்ச நீதிமன்றத்தால் தடை நீக்கப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்கிற பயங்கரவாத இயக்கம். 1906 ல் பிரிந்த தீவிரவாத காங்கிரசும் மிதவாத காங்கிரசும் பிற்காலத்தில் இனைந்து மகாத்மா காந்தியின் தலைமையில் வந்த பிறகு அவரது தலைமை பிடிக்காமல் தீவிரவாத காங்கிரசும் காவி வெறிக் கூட்டமும் கள்ள உறவுக் கொண்டு கூடிப் பெற்ற கள்ளப் பிள்ளைதான் ஆர்.எஸ்.எஸ். முறையற்றக் காமத்தினால் பிறந்து பண்பட்ட சமுகத்தால் நிராகரிக்கப்பட்டு வெறுப்பை மட்டுமே பார்த்து வளர்ந்த ஒரு பிள்ளையிடம் மூர்க்கத்தனமும் கொலைவெறியும் இருப்பது இயற்கைதானே. ஆமாம் வெறுப்புதான் ஆர்.எஸ்.எஸ் என்கிறப் பார்ப்பனிய கள்ளப் பிள்ளையின் தாரக மந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க. பார்ப்பனியத்திற்கு பிறந்த நல்லப் பிள்ளையான காங்கிரஸின் குணத்தையும் சற்று அலசி விடலாம். பார்ப்பனியத்தின் கள்ளப் பிள்ளை ஆர்.எஸ்.எஸ் சின் நிலைப்பாடு தனது பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு தடைகல்லாக இருக்கும் இஸ்லாமியர்கள், பகுத்தறிவுவாதிகள் போன்றோரை சமுதாய கட்டமைப்பிலிருந்து பூண்டோடு அழித்து விடுவது அல்லது வன்முறை மூலம் அவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக் குறியாக்கி அவர்களை அடிமையாக்கிவிடுவது. பார்ப்பனியத்தின் நல்லப்பிள்ளையான காங்கிரசின் சூழ்ச்சியோ மிகவும் நுணுக்கமானது. பகைவனை சண்டையிட்டு அழிப்பதை விட அவனை உறவாடிக் கெடுப்பது சிறந்தது என்ற எண்ணம் கொண்டவர்கள். இஸ்லாமியர்களை வெறும் ஆட்டுமந்தைக் கூட்டமாக வைத்திருந்து ஓட்டு வங்கியாகவே பயன் படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அதனால்தான் மதரஸாக்களில் உலகக் கல்வியை கட்டயமாக்கி சட்டம் இயற்றாமல் அவர்களை மார்க்க கல்வியிலேயே ஆழ்த்தி வைத்து மதத் தலைவர்கள் சொல்கிற கட்சிக்கு ஓட்டு போடும் பகுத்தறியத் தெரியாத இயந்திரங்களாகவே வைத்திருக்க விரும்பிகிறது. என்னை கேட்டால் இஸ்லாமிய சகோதரர்களின் மிகப் பெரிய எதிரி காங்கிரஸ்தான். மோடி, அத்வானி, தொகாடியா போன்ற காவித் தீவிரவாதிகளுக்கு சிறுபாண்மையினருக்கெதிராக விஷத்தைப் பரப்ப சரியான பிரச்சினைகளை தேடிப்பிடித்து கொடுப்பதே இவர்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடரும்....&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3885769048254666810?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3885769048254666810/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3885769048254666810' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3885769048254666810'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3885769048254666810'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_07.html' title='காங்கிரசும் சங் பரிவாரமும் - பார்ப்பனீயத்தின் இரட்டைக் குழந்தைகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7930622732543043871</id><published>2008-01-06T17:27:00.000-08:00</published><updated>2008-01-06T17:28:39.261-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விவாதம்'/><title type='text'>தங்களை தமிழர்கள் என அடையாளப் படுத்தி கொள்ள விரும்புபவர்கள்....</title><content type='html'>எனக்கு வெகுநாட்களாக ஒரு சந்தேகம். "நாங்களும் தமிழர்கள்தான். நாங்களும் மற்ற தமிழர்களைப் போல (கொஞ்சம் வித்தியாசமான) தமிழில்தான் பேசுகிறோம். எங்களை ஏன் பிரித்துப் பார்க்கிறீர்கள்" என்று தங்களை தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள், வருடா வருடம் மார்கழி மாதம் தெலுங்கு மொழி கீர்த்தனைகளுக்காக சிறப்பு விழா எடுப்பது ஏனோ?&lt;br /&gt;&lt;br /&gt;என் சிறிய அறிவிற்கு புரியவில்லை. அறிவாளிகள் யாராவது விளக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7930622732543043871?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7930622732543043871/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7930622732543043871' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7930622732543043871'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7930622732543043871'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_06.html' title='தங்களை தமிழர்கள் என அடையாளப் படுத்தி கொள்ள விரும்புபவர்கள்....'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7354417900688604340</id><published>2008-01-05T19:34:00.001-08:00</published><updated>2008-01-06T15:18:19.309-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்</title><content type='html'>எனக்கு கடவுள் நமபிக்கை உண்டு. அதாவது மனிதனைவிட அதிக சக்தி கொண்ட விசை உண்டு என்பதுதான் அது. ஆனால் மதங்களின் மீது நம்பிக்கை கிடையாது. குறிப்பிட்ட காலகட்டங்களில் ஒரு சில தனி மனிதர்கள் தங்களுடைய இனத்தின் மனிதர்களை ஒரு சமுதாயக் கட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டிய அவசியத்தால் உருவானதுதான் மதங்கள் என்பதுதான் என்னுடைய கண்ணொட்டம். அதே சமயம் மதங்களின் வரலாறு, அவற்றின் கோட்பாடு ஆகியவற்றை தெரிந்துக் கொள்வதில் எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதிகம்.அதன் விளைவுதான் இந்தப் பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று உலகத்தில் அதிக மக்களால் பின்பற்றப்பட்டு வரும் ஒரு மதம் கிறிஸ்துவம். கிறிஸ்துவ மதம் அதிக அளவில் பரவியிருப்பதின் காரணம் என்னவென்று யோசித்துப் பார்த்தேன். நான் வரலாற்றில் படித்தவரை இயேசு கிறிஸ்து பேசியது ஈபுரு மொழி. கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளின் புதிய ஏற்பாடு முதன்முதலாக எழுதப் பட்டது கிரேக்க மொழியில். ஆனால் உலக அளவில் கிறிஸ்தவர்கள் மீது ஈபுரு மொழியோ அல்லது கிரேக்க மொழியோ திணிக்கப் படவில்லை. தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் தமிழிலும், ஜெர்மனியில் உள்ள கிறிஸ்தவர்கள் ஜெர்மன் மொழியிலும் வழிபாடு செய்துக்கொள்ள கிறிஸ்தவ மதம் கிறிஸ்தவர்களுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளது. (ஆனால் மக்கள்தொகை கட்டுப்படாமல் பெருகும் இக்காலத்தில் கூட கருகலைப்பு என்பது கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளுக்கு எதிரானது போன்ற பழமைவாத கருத்துக்கள் எல்லா மொழி கிரிஸ்துவர்களிடமும் உண்டு)&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இந்தியாவில் அதிகமாக பின்பற்றப்பட்டு வரும் மதம் இந்து மதம் (இந்து மதம் என்பது இந்தியாவின் மூத்த குடியினரின் மதம் அல்ல என்பது என்னுடைய கருத்து. இதைப் பற்றி வேறொரு பதிவில் விவாதிப்போம்). இந்து மததிலும் மொழி சுதந்திரம் என்பது முழுமையாக கிடையாது. இன்றும் தமிழ்நாட்டு ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் போராடவேண்டியிருக்கிறது. அதே சமயம் இந்து மத கட்டமைப்பில் சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தை எதிர்க்க துணிவுள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து நான் விவாதிக்க விரும்பும் விவாதப்பொருள் இதுவரை யாரும் அதிகம் தொட்டிராத ஒன்று. இஸ்லாம் மதத்தில் அரபி மொழியின் ஆதிக்கம். இஸ்லாத்தின் புனித நூலான திருக் குர்ஆன் இன்று பல்வேறு மொழிகளில் மொழிப் பெயர்க்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மொழிகளை தாய்மொழிகளாக கொண்ட முஸ்லிம்களுக்கு திருக் குர்ஆனை அவர்களது தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆயினும் உலகில் உள்ள எல்லா பள்ளிவாசல்களிலும் தொழுகை அரபி மொழியிலுள்ள துஆக்கள் மற்றும் சூராக்களைக் கொண்டே நடைப்பெறுகிறது. அதாவது அரபி மொழி உலகளாவிய முஸ்லிம்களின் பொது மொழியாக முஸ்லிம்கள் மீது திணிக்கப்படுவதாகவே நான் கருதுகிறேன். மதரஸாக்களில் மார்க்கக் கல்வி மட்டுமே போதிக்கப்பட்டு உலக கல்வி மறுக்கப்படுவதற்கான காரணம் அரபி மொழியின் இந்த ஆதிக்கமாக கூட இருக்கலாம்.(மதரஸாக்களை எல்லாம் இழுத்து மூடிவிட்டு திருச்சியிலுள்ள ஜமால் முகமது கல்லூரி போன்ற நல்ல கல்வி நிறுவனங்களை திறப்பதே இஸ்லாமியர்களுக்கு அதிக பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து).முஸ்லிம்களுக்கு தமது தாய்மொழியில் அவர்களது ஆண்டவனை தொழுவதற்கு சுதந்திரம் மறுக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் முஸ்லிமாக பிறந்த ஒருவர் அரபி மொழியை கற்காவிட்டால் அவர் இஸ்லாமிய சமுதாயத்தில் ஒரு இரண்டாம் தர குடிமகனாகவே மதிக்கப் படுகிறார். "அல்-ஹம் சூராக் கூடத் தெரியவில்லை நீ எல்லாம் ஒரு முஸ்லிமா?", "என்னது ஐந்து கலிமாக்கள் கூடத் தெரியாதா? நீ எல்லாம் ஒரு முஸ்லிமா?" போன்ற ஏளனச் சொற்களை எதிர்க்கொள்ளும் அரபி கற்காத முஸ்லிம் நண்பர்கள் எனக்கு நிறையவே இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சம்பிரதாயங்களைப் பற்றிய ஒரு சிறுகதை உண்டு. ஒரு ஊரில் ஒரு துறவி இருந்தாராம். அவர் ஒரு பூனை வளர்த்தாராம். தினமும் அத்துறவி பிராத்தனை செய்யும்போது அந்த பூனை அவரை சுற்றி சுற்றி வந்து தொந்தரவு செய்யுமாம். அதனால் அவர் பிராத்தனை செய்வதற்கு முன் அந்த பூனையை ஒரு தூணில் கட்டச் சொல்லுவாராம். சில வருடங்களுக்குப் பிறகு அத்துறவி இறந்து விட்டார். அதே சமயம் தன் எஜமான் இறந்துவிட்டதை உணர்ந்து அந்த பூனை அந்த இடத்தை விட்டு ஓடிப் போய்விட்டது. அத்துறவியின் இறுதிச் சடங்குகள் முடிந்து அவரின் சீடர்களில் ஒருவர் அம்மடத்தின் குருவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய குருவின் தலைமையில் மீண்டும் பிராத்தனை நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. பிராத்தனை ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பு புதிய குரு " பிராத்தனை ஆரம்பிப்பதற்கு முன் இந்த தூணில் ஒரு பூனை கட்டப்பட வேண்டும் என்பது சம்பிரதாயம் உங்களுக்கு தெரியாதா?. முதலில் ஒரு பூனையை அந்த தூணில் கட்டுங்கள்" என்றாராம். அன்று முதல் அந்த மடத்தின் பிரத்தனைகளின்போது ஒரு பூனை தூணில் கட்டப்படுவது சம்பிரதாயமாக கடைப்பிடிக்கபட்டதாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகமது நபி(ஸல்) அவர்களுக்கு தேவதூதர் ஜிப்ரேயில் திருக் குர்ஆனை போதித்தப் போது அவருகு எழுதப் படிக்கத் தெரிந்திருக்கவில்லை. அவருடைய காலத்திற்கு பிறகும் சுமார் இருநூறு வருடங்கள் வரை புனித குர்ஆன் வாய்வழியாகவே பரப்பப்பட்டு வந்தது. அபு பக்கர் என்கிற காலிபாவின் காலத்தில்தான் ஹாபிசாக்களின் குழு அமைக்கப்பட்டு முதன் முதலாக புனித குர்ஆன் புத்தக வடிவத்தில் ஆவணப்படுத்தப்பட்டது. இறைத் தூதர் முகமது நபி(ஸல்) அவர்களின் தாய்மொழி அரபியாக இருந்த காரணத்தினாலும் முதன் முதலாக திரு குர்ஆன் அரபிய மொழியில் எழுதப்பட்டதாலும் உலகலாவிய முஸ்லிம்கள் தங்கள் தொழுகைகளை அரபி மொழியில்  நிறைவேற்றுவது சம்பிரதாயமாக்கப்பட்டது. முஸ்லிம்கள் தேசப்பற்றிலோ அல்லது தாய்மொழிப் பற்றிலோ மற்ற சமுதாயத்தினருக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத ரத்னா அப்துல் கலாம், மக்கள் பாவலர் இன்குலாப், கவிக்கோ அப்துல் ரகுமான் போன்றவர்கள் இந்திய திருநாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் செய்த அரும்பணிகள் அளப்பறியது. ஆனால் இறை வணக்கம் என்று வந்துவிட்டால் தாய்மொழிப் பற்றுடைய எல்லா முஸ்லிம்களும் அரபி மொழியில்தான் தங்கள் தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். இந்து மதத்தை சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்திலிருந்து மீட்க துணிவுடைய புரட்சியாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் இஸ்லாமை அரபி மொழியின் ஆதிக்கத்திலிருந்து மீட்க யாருக்குமே துணிவு வராதது ஏன் என்றுதான் புரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு : இஸ்லாம் மார்க்கத்திற்கு எதிராக எழுதுவது என் நோக்கம் அல்ல. என்னுடைய அறிவிற்கு தவறெனப் பட்டதை சுட்டிக் காட்டியிருக்கிறேன். என்னுடைய இப்பதிவில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன். என்னுடைய இப்பதிவை சுட்டியெடுக்கவோ நகலெடுக்கவோ காவி வெறியர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7354417900688604340?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7354417900688604340/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7354417900688604340' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7354417900688604340'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7354417900688604340'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_05.html' title='பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-5335071536560633526</id><published>2008-01-04T12:27:00.000-08:00</published><updated>2008-01-04T14:28:53.146-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>பதினான்கு பேரில் ஒரு முஸ்லிம் இருந்திருந்தால்</title><content type='html'>மும்பையில் புத்தாண்டுக் கொண்டாட்டஙகளின்போது இரண்டு வெளிநாட்டுவாழ் இந்திய பெண்களை எண்பது பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆடைகளை இழுத்து வம்பு செய்தது. இந்த வழக்குத் தொடர்பாக மும்பை காவல்துறை நீலேஷ் மங்கேஷ் பகய்கர்(19), சுதீர் சுதம் நாயக்வாடே(19), குருனால் சிவாஜி ஜாதவ்(20), ஷாபி அகஸ்தானி டிசோசா(18), அஜய் அனில் மராத்தே(18), வைபவ் அனில் மராத்தே(19), சந்தீப் மணி பஞ்சல்(23), மனோஜ் மணி பஞ்சல்(21), சந்தீப் ஃபூல்சந்த் சுக்லா(19), டெரிக் மோகன் ஜாதவ்(19), ஸ்வப்னில் அசோக் மன்டாரே(21), சித்தார்த் ரஜ்னீஷ் சிங்(19), அமித் ஹேம்ராஜ் கபூர்(28), ரவிந்திர புல்கானி சுக்லா(27) ஆகிய பதினான்கு பேரை கைது செய்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து சிவசேனைக் கட்சியின் நாளிதழான சாம்னாவில் வெளிவந்த தலையங்கத்தில் மது மற்றும் டிஸ்கோ கலாச்சாரத்தினால் வந்த சீர்கேடுதான் இது என்று கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. க‌ற்ப‌ழிக்க‌ப் ப‌ட்ட‌ பெண்ணை ச‌வுக்கால் அடிக்க‌ வேண்டும் என்று த‌ண்ட‌னை விதித்த‌ ச‌வுதி வஹாபி நீதிம‌ன்ற‌த்திற்கும் காவிக்கூட்ட‌த்திற்கும் வித்தியாச‌ம் ஏதுமில்லை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க‌. இப்பிர‌ச்சினையின் இன்னோரு கோன‌த்தை பார்த்தோமானால். கைதான‌ ப‌தினான்கு பேரில் ப‌திமூன்று பேர் இந்துக்க‌ள், அதிலும் பாதிக்கும் மேற்ப‌ட்டோர் பார்ப்ப‌ன‌ர். இதே எண்ணிக்கையில் வேண்டாம், இந்த‌ ப‌தினான்கு பேரில் ஒரேயொரு முஸ்லிம் இருந்திருந்தால் கூட கொலைவெறிப் பிடித்த காவிக் கூட்ட‌ம் இப்பிர‌ச்சினையை வேறு வித‌மாக‌ திசை திருப்பி அர‌சிய‌ல் சுயஇன்ப‌ம் க‌ண்டிருக்கும்.  கோத்ரா போல இன்னொரு கொலைவறியாட்டத்திற்கு அவர்களுக்கு காரணம் கிடைத்திருக்கும். எற்கனவே திட்டமிட்டதுப் போல வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு எந்த எந்த விலாசத்தில் முஸ்லிம்கள் வாழுகிறார்கள் என்று தேடிப் பிடித்து ரத்தம் குடித்திருக்கலாம். காவி வெறியர்களின் அரசியல் முகமான‌ பா.ஜ.க வோ காங்கிர‌ஸ் ஆளும் மாநில‌த்தில் பெண்க‌ளுக்கு பாதுகாப்பில்லையென‌ அர‌சிய‌ல் ஆதாய‌ம் தேடியிருக்கும.     ஆனால் கைதாகியிருப்ப‌து உய‌ர்ஜாதியின‌ர் அல்லவா. அத‌னால் அவ‌ர்க‌ள் குற்ற‌ம் செய்யும் ப‌டி ந‌ட‌ந்துக் கொண்ட‌ பெண்கள்தானே உண்மையான‌ குற்ற‌வாளிக‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;சீண்டப்பட்ட பெண்கள் தலித்களாக இருந்திருந்தால் தங்கள் இனப் பெண்களை உயர்சாதியினர் சீண்டுவது வால்மீகியின் ஜாதியினருக்கு ஆன்மிக அனுபவத்தை கொடுத்திருக்கக் கூடும் என்று மோடியை விட்டு ஒரு புத்தகம் எழுதியிருக்க சொல்லியிருக்கலாம்.  அதுவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;கைதானவ‌ர்க‌ளில் ஒரேயொரு முஸ்லிம் இருந்திருந்தால்:&lt;br /&gt;&lt;br /&gt;"1979 ல் ஒரு பாகிஸ்தானிய‌ர் ஒரு இந்து பெண்ணை க‌ற்ப‌ழித்த‌ நினைவுகள்" என்று ஒரு பெரிய‌வ‌ர் ப‌திவு எழுதியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"பார்ப்ப‌ன‌ ப‌ய‌ம் - 111" என்று இன்னொரு ப‌திவுத் தொட‌ர் ஆர‌ம்பித்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"முஸ்லிம்க‌ளின் காமவெறி" என்று இட்லிவ‌டைக‌ளும் எழில்க‌ளும் ப‌திவு எழுதியிருப்பார்க‌ள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"மோடி பிரதமாரக வேண்டும்" என என்றும் வம்புடன் ஒருவர் தன் உன‌ர்ச்சி குமுறலை வெளிப்படுத்தியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"முஸ்லிம்களிம் மறுப்பக்கம்" என்று ஒருவர் தன் பலகையில் நோட்டீஸ் ஒட்டியிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கைதானவர்களில் ஒருவர் கூட முஸ்லிமாக இல்லாததால் வலையுலகம் இந்த மாதிரி நல்லப் பதிவுகளை இழந்துவிட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-5335071536560633526?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/5335071536560633526/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=5335071536560633526' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5335071536560633526'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5335071536560633526'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_04.html' title='பதினான்கு பேரில் ஒரு முஸ்லிம் இருந்திருந்தால்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-769261908024026206</id><published>2008-01-03T21:48:00.000-08:00</published><updated>2008-01-03T21:49:31.573-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தேசப்பற்றுடன் இருக்க எங்களுக்கு கூலி வேண்டாம்</title><content type='html'>தேசிய விழாக்களான சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தை சிறப்பாக  கொண்டாட நாட்டிலுள்ள 12000 கும் மேற்பட்ட மதரஸாக்களுக்கு சிறப்பு நிதியுதவி அளிப்பதாக மத்திய அரசின் பரிந்துரையை மறுதளித்து தங்கள் தேசப்பற்றை நிரூபித்து இருக்கிறார்கள் இஸ்லாமிய சமுதாயத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து கருத்து தெரிவித்த அனைத்திந்திய முஸ்லிம் வாரியத்தின் செய்தி தொடர்பாளர் இலியாஸ் " இந்த திட்டம் மதரஸாக்களைச் சேர்ந்தவர்கள் நாட்டுப் பற்று இல்லாதவர்கள் என்கிற தவறான அபிப்பிராயத்தை மக்கள் மனதில் விதைத்துவிடும். எனவே இத்திட்டம் எங்களுக்கு ஏற்புடையது அல்ல" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அத்வானி, மோடி ஆகிய‌ காவித் தீவிரவாதிகள் முஸ்லிம்களின் தன்மானம் மிக்க இந்த அறிவிப்பை வரவேற்கவோ அல்லது பாராட்டவோ முன்வர மாட்டார்கள் என்பது நாமறிந்ததே. இதிலும் ஏதாவது இந்துத்வா அரசியல் சுய இன்பம் கிடைக்குமா என்றே பார்ப்பார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-769261908024026206?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/769261908024026206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=769261908024026206' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/769261908024026206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/769261908024026206'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_7204.html' title='தேசப்பற்றுடன் இருக்க எங்களுக்கு கூலி வேண்டாம்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8390705564275195598</id><published>2008-01-03T14:31:00.000-08:00</published><updated>2008-12-11T01:57:33.739-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வலதுசாரியும் இடதுசாரியும்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R31lpq4ek4I/AAAAAAAAAGw/ks8WcFvSrK0/s1600-h/Modi.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5151385315341931394" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R31lpq4ek4I/AAAAAAAAAGw/ks8WcFvSrK0/s400/Modi.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R31lgq4ek3I/AAAAAAAAAGo/gtjigVI3TX0/s1600-h/CPM.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5151385160723108722" style="CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R31lgq4ek3I/AAAAAAAAAGo/gtjigVI3TX0/s400/CPM.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சித்தாந்த‌ங்க‌ள் வேறுப்ப‌ட்டாலும் கொலைவெறி சிந்த‌னை ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி : தெகல்கா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/__WalS9xp29U/R31lG64ek1I/AAAAAAAAAGY/per75byMveA/s1600-h/Modi.JPG"&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8390705564275195598?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8390705564275195598/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8390705564275195598' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8390705564275195598'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8390705564275195598'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post_03.html' title='வலதுசாரியும் இடதுசாரியும்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R31lpq4ek4I/AAAAAAAAAGw/ks8WcFvSrK0/s72-c/Modi.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1355168943231373324</id><published>2008-01-02T16:19:00.000-08:00</published><updated>2008-01-02T16:30:35.048-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>Max Mueller ஐ பொய்யர் என கொக்கரிக்கும் கோயபெல்ஸ்களுக்கு</title><content type='html'>Max Mueller ரின் ஆரிய படையெடுப்பு என்கிற வாதம் கட்டுக்கதை என பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் காவி வெறியர்களின் முகத்திரையை அமேரிக்காவில் உள்ள உடா பல்கலைகழகம் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி அறிக்கை கிழித்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆராய்ச்சி அறிக்கையின் படி இந்தியாவின் உ(து)யர் சாதியினரின் மரபணுவில் உள்ள Y குரோமோசோம்கள் ஐரோப்பியர்களின் Y குரோமோசோம்களுடன் ஒத்துப் போகிறதாம். அதே சமயம் மற்ற சாதியினரின் (திராவிடர்கள்) மரபணுக்கள் ஆசியர்களுடன் ஒத்துப் போகிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அறிக்கையில் வியாபித்திருக்கும் அதீதமான விஞ்ஞானப் பதங்களின் காரணமாக முழுவதாக மொழிப் பெயர்க்க இயலவில்லை. தமிழ்  இணைய  அன்பர்கள் மன்னித்தருளுக.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முழு அறிக்கையை ஆங்கிலத்தில் படிக்க அல்லது தரவிறக்க கீழே சுட்டவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf"&gt;http://jorde-lab.genetics.utah.edu/elibrary/Bamshad_2001a.pdf&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1355168943231373324?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1355168943231373324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1355168943231373324' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1355168943231373324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1355168943231373324'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/max-mueller.html' title='Max Mueller ஐ பொய்யர் என கொக்கரிக்கும் கோயபெல்ஸ்களுக்கு'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8059231485676105324</id><published>2008-01-01T14:00:00.000-08:00</published><updated>2008-01-01T14:09:34.246-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>பார்ப்பனீயம் என்றால் என்ன?</title><content type='html'>பார்ப்பனீயம் என்பது  ஜாதி சார்ந்த ஒரு தத்துவமல்ல. பொதுவாக தாம் மற்றவரை காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொள்வதுதான் எனனைப் பொறுத்தவரை பார்ப்பனீயம். தன்னைவிட உயர்ந்தவர் யாருமில்லை என்று எண்ணுவது சுயமரியாதை. தன்னைவிட தாழ்ந்தவர் யாருமில்லை என கருதுவது மனிதாபிமானம். இதில் தங்களை விட உயர்ந்தவர் யாருமில்லை ஆனால் மற்றவர் எல்லாரும் தங்களை விட தாழ்ந்தவர்கள் என்று எண்ணுவதுதான் பார்ப்பனீயம். முற்காலத்தில் பார்ப்பனர் என்ற சாதியினரிடம் இந்த ஆதிக்க எண்ணம் மேலோங்கியிருந்தமையால் என்பதாலேயே இந்த ஆதிக்க எண்ணம் பார்ப்பனீயம் என்று அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் நவீன சமூகத்தில் இந்த ஆதிக்க எண்ணம் சாதிகளை கடந்து எல்லா மக்களிடமும் நிறைந்திருக்கிறது. இருப்பினும் தாம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்பதை " நான் __________ என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்", " நான் __________க பிறந்ததற்கு புண்ணியம் செய்திருக்கணும்" (கோடிட்ட இடங்களில் என்ன இருக்கவேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும்)சிலர் இன்னும் பிதற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் இவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள் என்பதுதான். ஆகவே கல்வியறிவு இந்த சமுதாய வேற்றுமைகளை ஒழிப்பதில் எந்த விதத்திலும் உதவவில்லை. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல பிறப்பால் அனைவரும் சமமே என்ற எண்ணத்தை தம் பிள்ளைகள் மனதில் பெற்றோர்கள் விதைக்க வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இவர்கள் காட்டும் முனைப்பை இட ஒதுக்கீடு என்கிற தத்துவம் உருவாக காரணமாக இருந்த ஆதிக்க மனப்பாண்மையை தங்கள் பிள்ளைகள் மனதிலிருந்து ஒழிப்பதில் காட்டினால் அடுத்த தலைமுறையிலாவது இந்த சமுக வேற்றுமைகள் ஒழிந்து இட ஒதுக்கீட்டிற்கு அவசியமில்லாமல் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிராமங்களில் இன்றும் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவது பார்ப்பனீயம் என்கிற தத்துவம் சாதிகளை கடந்து கோலோச்சுவதையேக் காட்டுகிறது. திண்ணியத்தில் வன்கொடுமைகளை அரங்கேற்றியவர்கள் இட ஒதுக்கீட்ட்டின் பலனை அனுபவித்துக் கொண்டே தனக்கு கீழே இருப்பவர்களை மிதித்து வருபவர்கள். வேறு சாதியினர் செய்த கொடுமையென்றாலும் இதற்கு பெயர் பார்ப்பனீயமே.&lt;br /&gt;&lt;br /&gt;அமேரிக்கா என்கிற நாடு, தம்முடைய நாடு மற்ற நாடுகளைக் காட்டிலும் உயர்ந்த நாடு. உலகையே அடக்கி ஆளும் ஆண்மை தங்கள் நாட்டிற்கு உண்டு என்று எண்ணுவதுக் கூட பார்ப்பனீயம்தான். இந்த ஒற்றுமையின் காரணமாகவே சிலர் "நான் அமேரிக்க ஆதரவாளன்" என வெளிப்படையாக பீற்றிக் கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்ப்ப‌னீய‌ம் என்கிற ஆதிக்க தத்துவம் ம‌த‌ங்க‌ளை க‌டந்தும் ப‌ர‌வியிருக்கிற‌து. பால‌ஸ்தீன‌த்தில் இருப்ப‌வ‌ர்களை விர‌ட்டி இஸ்ரேல் என்கிற‌ சுத்த‌மான‌ யூத தேச‌த்தை நிர்மானிக்க‌ வேண்டும் என்கிற‌ யூத‌ர்க‌ளின் எண்ண‌ம் கூட‌ பார்ப்ப‌னீய‌மே. முஸ்லீம்க‌ள் அல்லாத‌வ‌ர்க‌ளை காபிர்க‌ள் என‌ வேறுப்ப‌டுத்திப் பார்க்கும் சில‌ இசுலாமிய‌ர்க‌ளின் கண்ணோட்ட‌மும் பார்ப்பனீய‌த்தின் ஒரு ப‌ரிமாண‌மே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக‌வே தோழ‌ர்க‌ளே. பார்ப்ப‌னீய‌த்தை ஒழிப்போம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8059231485676105324?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8059231485676105324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8059231485676105324' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8059231485676105324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8059231485676105324'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2008/01/blog-post.html' title='பார்ப்பனீயம் என்றால் என்ன?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1954279365422496928</id><published>2007-12-29T20:47:00.000-08:00</published><updated>2007-12-29T20:55:50.685-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>தீவிரவாதம் மற்றும் கல்வியறிவு பற்றிய தவறான கருத்தாடல்கள்</title><content type='html'>தீவிரவாதிகள் ஏன் உருவாகிறார்கள்? என்கிற கேள்விக்கு பெரும்பாலானவர்கள் அளிக்கும் பதில் கல்வியறிவு இல்லாமல்தான் தீவிரவாதிகள் உருவாகிறார்கள் என்பது. வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தால் இந்த கருத்தாடல் உண்மையல்ல என்பது தெளிவாக புரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இஸ்லாமிய ஜிகாத்தின் தந்தை என அழைக்கப்படுபவரும் புனித குரானுக்கு அடுத்தப்படியாக இன்றைய ஜிகாதிகள் புனிதநூலாக கருதும் மைல்கல்கள் எனும் புத்தகத்தின் ஆசிரியரான சையது குதூப் அமேரிக்காவின் வடக்கு கொலராடோ பல்கலைகழகத்தில் கல்வியியலில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். உலகின் அதி பயங்கரமான தீவிரவாத அமைப்பான அல் காயிதாவின் தலைவன் ஒசாமா பின் லேடன் ஒரு பொறியாளர். ஒசாமாவின் வலது கரமான அய்மன் அல் ஜவாரி ஒரு மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நவீன இந்திய வரலாற்றில் மிகவும் புகழ் பெற்ற தீவிரவாத இயக்கமான‌ ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை உருவாக்கி பாராட்டி சீராட்டி வளர்த்தெடுத்த கணவான்கள் கேசவ பலிராம் ஹெக்டேவர், பாலகிருஷ்ண சிவ்ராம் மூஞ்சே, விநாயக் தாமோதர் சாவர்கர். இதில் ஹெக்டேவரும் மூஞ்சேயும் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள். சாவர்கர் இங்கிலாந்தில் சட்டம் பயின்றவர். ஹெக்டேவரைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் சின் தலைமைத் தீவிரவாதிகளாக பதவி ஏற்றுக்கொண்ட குருஜி என்கிற மாதவ் சதாசிவ் கோல்வல்கர் உயிரியலில் முதுநிலை பட்டம் பெற்றவர். இன்று தலைமை தீவிரவாதியாக இருக்கும் குப்பஹள்ளி சீதாராமையா சுதர்சன் ஒரு பொறியாளர். மேலும் ஆர்.எஸ்.எஸ் சின் சகோதர தீவிரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பொது செயலாளர் தீவிரவாதி பிரவீன் தொகாடியா ஒரு மருத்துவர்.&lt;br /&gt;&lt;br /&gt;மேற்கண்டவர்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடாத தீவிரவாதிகள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தீவிரவாதிகளை எடுத்துக்கொண்டோமென்றால் உலகின் மிக பயங்கரமான தீவிரவாதியான ஜார்ஜ் புஷ் ஒரு வரலாற்று பட்டதாரி. சிங்கள தீவிரவாதியான மகிந்தா ராஜபக்சே ஒரு வழக்கறிஞர் (இவர் மனித உரிமைகள் வழக்கறிஞராக இருந்தது மிகப்பெரிய நகைமுரண்). குஜராத்தின் முதல்வராக மூன்றாம் முறை தேர்ந்தெடுக்கப் பட்ட இந்திய வரலாற்றின் மிக மோசமான அரசியல் தீவிரவாதியான நரேந்திர மோடி அரசியலியலில் (Political Science) முதுநிலைப் பட்டம் பெற்றவர்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சொல்லுங்கள் கல்வியறிவு இல்லாததால்தான் தீவிரவாதிகள் உருவாகிறார்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;(பி.கு : பிராபகரன், யாசிர் அராபத் போன்றவர்கள் தத்தம் தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்கள் போராடுபவர்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று ஜல்லியடிக்க நினைக்கும் காவி காமாலை நோயாளிகள் தயவு செய்து தங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1954279365422496928?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1954279365422496928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1954279365422496928' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1954279365422496928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1954279365422496928'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_29.html' title='தீவிரவாதம் மற்றும் கல்வியறிவு பற்றிய தவறான கருத்தாடல்கள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-5592407970898881756</id><published>2007-12-25T16:58:00.000-08:00</published><updated>2007-12-25T22:26:16.353-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....</title><content type='html'>நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் கொலைகாரன் மோடி (சிலருக்கு மாவீரன் மோடி, சிலருக்கு இந்து இதயங்களின் அரசன், சிலருக்கு வளர்ச்சி நாயகன், ஆனால் எனக்கு மோடியும் ஒசாமாவும் ஒன்றுதான்) பெற்ற வெற்றி அவரது வளர்ச்சித் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. குஜராத்தின் காவிக் காமாலை நோய்வாய்ப்பட்ட (புத்திசாலி ?!!) மக்களைப் போலவே தமிழக மக்களும் சிந்திக்க வேண்டும் என கோயபெல்ஸ்கள் பதிவுகள் எழுதி வரும் இவ்வேளையில் வளர்ச்சி என்பதற்கு உண்மையான விளக்கத்தை அளிக்கவே இப்பதிவு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் படித்தவரை (நான் குஜராத்திற்கு இதுவரை சென்றதில்லை என்பதனால்) குஜராத்தில் நகரங்கள் மற்றும் கிராமங்கள், தொழிற்துறை மற்றும் விவசாயத்துறை, வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத குஜராத், இவற்றிற்கிடையேயான இடைவெளி மிக மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;90 க‌ளில் ம‌ற்றும் 21ம் நூற்றாண்டின் முத‌ல் சில‌ வ‌ருட‌ங்க‌ளில் இந்தியாவின் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் தொழிற்துறை முத‌லீடுக‌ளை ஈர்ப்ப‌தில் முத‌ல் மூன்று இட‌ங்க‌ளில் ஒன்றில் தொட‌ர்ந்து இட‌ம்பிடித்து வ‌ருகிற‌து (இதில் 15 பெரிய மாநிலங்கள் என்பது ஜார்கண்ட், உத்தராஞ்சல், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் உருவாக்க‌ப்ப‌ட்ட‌த‌ற்கு முந்தைய‌ நிலைமை) 80 க‌ளின் ம‌த்தியில் குஜ‌ராத் தொழிற்துறை வ‌ள‌ர்ச்சியில் இந்தியாவில் இர‌ண்டாம் இட‌த்தில் இருந்தது. (அப்போதெல்லாம் காவிக் கூட்ட‌ம் ஆட்சியில் இருக்க‌வில்லை) பின்ன‌ர் தாராள‌ம‌ய‌மாக்க‌லின்போது முற்போக்கான தொழிற்க் கொள்கையின் கார‌ணமாக‌ தொழிற்துறை முதலீடுக‌ளுக்கு முக்கிய‌மான‌ இலக்காக‌ விளங்கி வ‌ந்த‌து. ஆனால் அந்த‌ தொழிற்துறை முத‌லீடுக‌ளின் தீவிர‌த்த‌ன்மையின் கார‌ணமாக‌ த‌னி ம‌னித‌ வ‌ருமான‌த்தில் (Per Capita Income) எந்த‌ வ‌ள‌ர்ச்சியும் எற்ப‌ட‌வில்லை. 90 களின் ஆரம்பத்திலிருந்தே தனிமனித வருமான வருமான விகிதத்தில் குஜராத் நான்காம் (1997-98 க்கும் 2001-02 க்கும் இடையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்திற்கு இறங்கியதைத் தவிர) இடத்திலேயே இருந்து வருகிறது. மேலும் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சி அம்மாநில மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் எள்ளளவும் உதவவில்லை என்பதே உண்மை. 1991 ம் ஆண்டில் இந்தியாவின் 15 பெரிய மாநிலங்களில் Human Development Index எனப்படும் மனித வளர்ச்சி விகிதத்தில் நான்காம் இடத்திலும் Gender Development Index எனப்படும் ஆண்-பெண் வளர்ச்சி விகிதத்தில் ஐந்தாம் இடத்திலும் இருந்த குஜராத் மாநிலம் 2001 ம் ஆண்டில் முறையே ஐந்தாம் மற்றும் ஆறாம் இடத்தில் இறங்கியிருந்தது. 2001 ம் ஆண்டில் கல்வி வளர்ச்சியில் ஆறாமிடத்திலும், சுகாதார விகிதத்தில் ஒன்பதாம் இடத்திலும், சுற்றுப்புற சூழல் விகிதத்தில் பதிமூன்றாம் இடத்தில் குஜராத் இருந்தது. மொத்தத்தில் பொருளாதார வளர்ச்சியை தவிர அனைத்து துறைகளிலும் குஜராத் மாநிலம் பின்தங்கியே இருந்து வருகிறது.(இதில் 1995 ம் ஆண்டிலிருந்து இன்று வரை பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே ஆட்சி புரிந்து வருகின்றன)&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஆறறிவுள்ள மனிதர்களுக்கு எழும் கேள்வி என்னவென்றால் மிகச் சிறந்த நிர்வாகியாக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மோடி இந்த பின்தங்கிய நிலைமையிலிருந்து குஜராத்தை மீட்டுவிட்டாரா என்பதுதான். கடந்த ஆறு வருட ஆட்சியில் தேய்ந்து வந்த Net State Domestic Product (NSDP) எனப்படும் மாநிலத்தின் மொத்த உற்பத்தியை நிமிர்த்தியதைத் தவிர வேறு எதுவும் அவர் சாதித்ததாக தெரியவில்லை. வளர்ச்சிக் கண்ட மற்றும் வளர்ச்சி காணாத பகுதிகள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம், பொருளாதார வளர்ச்சி மற்றும் தனிமனித நல்வாழ்வு, இவற்றிற்கிடையேயான இடைவெளி இன்னும் இருந்துக்கொண்டுதான் இருக்கிறது.Infant Mortality Rate (IMR) எனப்படும் சிசு மரண விகிதத்தை எடுத்துப் பார்த்தாலே அவரது வளர்ச்சி முகமூடி கிழிந்துவிடும். 2005ம் ஆண்டில் குஜராத்தின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 54 ஆகவும், இந்தியாவின் சிசு மரண விகிதம் 1000 குழந்தைகளுக்கு 58 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் மொத்த சிசு மரண விகிதம் குஜராத் மாநிலத்தை விட 7 சதவிகிதம் அதிகம். இதுவே 1991 ல் இந்தியாவின் சிசு மரண விகிதம் 80 ஆகவும் குஜராத்தின் சிசு மரண விகிதம் 68 ஆகவும் இருந்தது. அதாவது இந்தியாவின் சிசு மரண விகிதம் குஜராத்தை விட 16 சதவிகிதம் அதிகமாக இருந்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலோட்ட‌மாக பார்த்தால் இந்தியாவிற்கும் குஜராத்திற்கும் இடையேயான சிசு மரண விகித வித்தியாசம் 16 ச‌த‌விகித‌த்திலிருந்து 7 ச‌த‌விகிதமாக‌ குறைந்திருக்கிற‌து. இது முன்னேற்ற‌ம் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மை அதுவ‌ல்ல‌. ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் வேகமாக குறைந்ததால்தான் இந்த‌ வித்தியாச‌ம் குறைந்திருக்கிற‌து. ஒரு மாநில‌த்தின் (கேரளாவைப் போல) சிசு ம‌ர‌ண விகித‌ம் குறையும்போது தேச‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌த்திற்ககும் அம்மாநில‌த்தின் சிசு ம‌ர‌ண‌ விகிதத்திற்கும் இடையேயான‌ இடைவெளி குறைவ‌து இய‌ற்கையே. இருப்பினும் குஜ‌ராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் ச‌ற்று அதிக‌மே. 2005 ல் குஜ‌ராத் இந்தியாவின் 18 பெரிய மாநில‌ங்க‌ளில் (ஜார்க்க‌ண்ட், உத்திராஞ்ச‌ல், ச‌ட்டீஸ்க‌ர் உட்ப‌ட‌) சிசு ம‌ர‌ண விகித்த‌தில் 9 ம் இட‌த்தில் இருந்த‌து. 2001 ல் 60 ஆக இருந்த குஜராத்தின் சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் 2005 ல் 54 ஆக‌ குறைந்திருந்தாலும், இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ளை காட்டிலும் இது மிக‌ மிக‌ மோச‌மான‌ முன்னேற்ற‌மே. கேர‌ளாவில் 14 ஆக‌வும், ம‌காராஷ்டிராவில் 34 ஆகவும், த‌மிழ்நாட்டில் 37 ஆக‌வும், மேற்கு வ‌ங்காள‌த்தில் 38 ஆக‌வும், இவ்வ‌ள‌வு ஏன் நேற்று உருவாக்க‌ப‌ட்ட‌ உத்தராஞ்ச‌லில் 42 ஆகவும், ஜார்க்க‌ண்டில் 50 ஆக‌வும் இருக்கும் சிசு ம்ர‌ண‌ விகிதம், வ‌ளர்ச்சி க‌ண்ட‌ மாநில‌மாக‌ பொய்ப் பிர‌ச்சார‌ம் செய்ய‌ப்ப‌டும் குஜ‌ராத்தில் ம‌ட்டும் 54 ஆக‌ இருப்ப‌தேனோ?.சிசு ம‌ர‌ண‌ விகித‌ம் என்ப‌து பெண்க‌ளின் ந‌ல்வாழ்வு ம‌ற்றும் குறிப்பாக‌ க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்கு கிடைக்கும் நோய்தடுப்பு மருந்துகள் மற்றும் சரியான ஊட்டச்சத்துப் போன்ற முறையான‌ ம‌ருத்துவ‌ வ‌ச‌திக‌ளை ப‌ற்றிய‌ உண்மைக‌ளை வெளிக்காட்டும் முக்கிய‌மான‌ அடையாள‌ குறியீடு ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இந்த‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் குழ‌ந்தைக‌ளுக்கான‌ நோய்த்த‌டுப்பு திட்ட‌ங்க‌ள், மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்ப‌டை பொது சுகாதார‌ம் ஆகிய‌வ‌ற்றின் அவ‌ல‌ நிலையை எடுத்து கூறுகிற‌து. ஒரு சிசுவை அல்லது க‌ர்ப்பிணி பெண்ணை அந்த‌ குடும்ப‌த்தைச் சேர்ந்த‌வ‌ர்களால் ச‌ரியாக‌ க‌வனிக்க‌ முடியாம‌ல் போகும் ப‌ட்ச‌த்தில் அவ‌ர்க‌ளுக்கு அடிப்ப‌டை ம‌ருத்துவ‌ வ‌சதியை அளிப்ப‌து அந்தந்த‌ மாநில‌ அர‌சுக‌ளின் பொறுப்பாகிற‌து. ஆனால் குஜ‌ராத் அர‌சைப் பொறுத்த‌வ‌ரை இந்த‌ பொறுப்பிலிருந்து பிற‌ழ்ந்திருப்ப‌தாக‌வே தெரிகிற‌து. குஜ‌ராத்தின் முக்கிய‌ப் பிர‌ச்சினையே அதன் கிராம‌ப்புற‌ங்க‌ளில் அதிக‌மாக‌ இருக்கும் சிசு மர‌ண‌ விகித‌ம்தான். 1991 ம் ஆண்டில் 73 ஆக இருந்த‌ 2004 ல் 62 ஆக‌ குறைந்திருந்த‌து. இது இந்தியாவின் கிராம‌ப்புற‌ சிசு ம‌ர‌ண விகித‌ம் 64 ஐ விட அவ்வ‌ள‌வு ஒன்றும் குறைவாக‌வில்லை. இந்தியாவின் ம‌ற்ற‌ மாநில‌ங்க‌ள் கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தில் குஜ‌ராத்தை காட்டிலும் ந‌ல்ல‌ வ‌ள‌ர்ச்சியை க‌ண்டிருப்ப‌தென்ன‌வோ உண்மைதான். கிராம‌ப்புற‌ சுகாதார‌த்தை இப்ப‌டி ஒட்டுமொத்த‌மாக‌ புற‌க்க‌ணிப்ப‌து குஜ‌ராத் மாநில‌த்தின் த‌வ‌றான‌ வ‌ள‌ர்ச்சிக் கொள்கையின் ஒரு முக்கிய சாரம்சமாகவே தெரிகிற‌து. 90 க‌ளில் பா.ஜ‌.க‌ ஆட்சியில் மோச‌மாக‌ இருந்து வ‌ந்த‌ குஜ‌ராத்தின் கிராம‌ப்புற‌ சுகாதார‌ம் மோடியின் ஆட்சிக் கால‌த்தில் மேலும் சீர‌ழிந்துவிட்டதாக‌வே புள்ளி விவ‌ர‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன.&lt;br /&gt;&lt;br /&gt;இத‌னினும் கொடுமை என்ன‌வென்றால் குஜ‌ராத் அர‌சு (தனியார் மயப்படுத்தபட்ட) ச‌ஞ்சீவ‌னி யோஜ‌னா எனும் மகப்பேறு திட்டத்தை பழங்குடியினர் (அவர்கள் காலம்காலமாக காங்கிரசுக்கு வாக்களித்து வருவதால்) வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்லாததுதான். நொடித்து இருந்த‌ சுகாதார‌த் துறையை சீர்ப்ப‌டுத்துவ‌தை விடுத்து அதை த‌னியாருக்கு தாரைவார்த்த‌துதான் இத்துறையில் க‌ர்ம‌யோகி மோடி செய்த‌ சாத‌னை. 2005-06 ல் எடுக்கப்பட்ட National Family Health Survey (NFHS) என‌ப்ப‌டும் தேசிய‌ குடும்ப‌ந‌ல‌ க‌ண‌க்கெடுப்பின்ப‌டி குஜ‌ராத்தில் 5 வய‌துக்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ளில் 47 ச‌த‌விகித‌ குழ‌ந்தைக‌ள் ஊட்ட‌ச்ச‌த்து குறையினால் எடைக்குறைந்து இருக்கிறார்கள். இது 1998-99 ம் ஆண்டு NFHS க‌ண‌க்கெடுப்பின்போது க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்ட‌ 45 ச‌த‌விகிதத்தை விட‌ அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக குஜராத்தில் சமூகநலத் துறைக்கான அரசின் நிதி ஒதுக்கீடு 1990 ம் ஆண்டுக்குப் பிறகு குறைந்திருக்கிறது. 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய‌ ரிசர்வ் வங்கி வெளியிட்ட மாதந்திர நிலவர அறிக்கையின்படி இந்தியாவின் 18 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு 31.6 ச‌த‌விகித‌ம் ம‌ட்டுமே ஒதுக்கீடு செய்து குஜ‌ராத் 17 வ‌து இட‌த்தில் இருந்த‌து. ப‌ஞ்சாப் மாநில‌த்தைத் த‌விர‌ (புதிதாக‌ உருவாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ட்டீஸ்க‌ர், உத்த‌ராஞ்ச‌ல், ஜார்க்க‌ண்ட் உட்ப‌ட‌) ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கு அதிக‌ நிதி ஒதுக்கீடு செய்திருப்ப‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. 1991 ல் ச‌மூக‌ ந‌ல‌த்துறைக்கான‌ ஒதுக்கீட்டில் இந்தியாவில் 15 பெரிய‌ மாநில‌ங்க‌ளில் 12 வ‌து இட‌த்தில் இருந்தது குஜராத். மோடியின் ஆட்சிக்கால‌த்தில்தான் குஜ‌ராத்தின் ச‌மூக‌ ந‌ல‌த்துறை மிக‌ மோச‌மான‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டுள்ள‌து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Human Development Index என‌ப்ப‌டும் த‌னிம‌னித‌ வ‌ள‌ர்ச்சி குறியீட்டில் 2006 ம் ஆண்டில் 126 வ‌து இட‌த்திலிருந்த‌ இந்தியா 2007 ல் 128 வ‌து இட‌த்தில் த‌ள்ள‌ப் ப‌ட்டிருக்கும் இவ்வேளையில். த‌வ‌றான‌ வ‌ளர்ச்சியை காட்டி தேர்த‌லில் மோடி பெற்றிருக்கும் வெற்றி ம‌ற்ற‌ மாநிலங்களின் அர‌சிய‌லிலும் பொருளாதாரக் கொள்கைகளிலும் எந்த விதமான தாக்கத்தை எற்படுத்துமோ என்கிற அச்சம் எழவேச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர்ச்சி என்பது நகர்ப்புறங்களில் எல்லாரும் பிட்சா சாப்பிடுவதுதான் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும்வரை மோடிப் போன்றவர்கள் வளர்ச்சி மாயையைக் காட்டி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது தொடரத்தான் செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க ஜனநாயகம்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-5592407970898881756?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/5592407970898881756/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=5592407970898881756' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5592407970898881756'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/5592407970898881756'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_1731.html' title='வளர்ச்சி எனப்படுவது யாதெனின்....'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-2070664531231174774</id><published>2007-12-25T09:48:00.000-08:00</published><updated>2007-12-25T10:39:00.271-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>மோடியின் வெற்றிக்கும் இத‌ற்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை</title><content type='html'>&lt;b&gt;ஓரிசாவில் தேவாலயங்களை எரித்த காவிவெறி கும்பல்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிசாவில் மதமாற்ற எதிர்ப்பு தலைவர் ஒருவர் தாக்கப்பட்டதையடுத்து விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த காவி வெறியர்கள் நடத்திய பந்தின்போது ஒருவர் இறந்தார் ம்ற்றும் இருபத்தி நான்கு பேர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து காந்தமாலா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்த‌மாலா மாவட்ட‌த்தில் ம‌ட்டும் ஆறு தேவால‌ய‌ங்க‌ள் சூறையாட‌ப்ப‌ட்ட‌தாக‌த் தெரிகிற‌து. இதேப்போல‌ சாக்க‌ப‌டா, கிரிஞ்சியா, பிரிஞ்சியா ஆகிய மாவ‌ட்ட‌ங்க‌ளிலும் தேவால‌ய‌ங்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌தாக‌ செய்திக‌ள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரிசாவை ஆளுவது காவிவெறிக் கூட்டத்தின் கூட்டாளி நவீன் பட்நாயக் என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மோடியின் தேர்த‌ல் வெற்றிக்கும் இந்த‌ காவி வெறிய‌ர்க‌ளின் புதுத் தெம்பிற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லையென‌ கோய‌பெல்ஸ்க‌ள் வாதிடுவார்க‌ள். ந‌ம்பிவிடுங்க‌ள் பொதும‌க்க‌ளே!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-2070664531231174774?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/2070664531231174774/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=2070664531231174774' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2070664531231174774'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/2070664531231174774'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_25.html' title='மோடியின் வெற்றிக்கும் இத‌ற்கும் ஒரு ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-6233820767785476671</id><published>2007-12-24T16:10:00.000-08:00</published><updated>2007-12-24T20:24:26.622-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>"அமைதிக்கு பின்னே அநீதி"  -ஜென்ராமின் நச் கட்டுரை</title><content type='html'>&lt;b&gt;கொடுங்கோலன் மோடியைப் பற்றி ஜூனியர் விகடனில் வந்த கட்டுரை. கொஞ்சம் காலம் கடந்த பதிவு என்றாலும் மோடியின் தேர்தல் வெற்றியைப் பார்த்து சட்டைக்குள் நெளிவதைக் கட்டுப்படுத்த முடியாமல் துள்ளிக் குதிக்கும் கோயபெல்ஸ்களின் கொக்கரிப்பிற்கு சரியான பதிலடியாக இருப்பதால் வெளியிடுகிறேன்.&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;''மேடையில் அவருடைய தோற்றமும் பேச்சும் ஹிட்லரை நினைவுபடுத்துகின்றன'' என்று ஓர் ஆங்கில நாளிதழ் தன் கட்டுரையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைப் பற்றிக் குறிப்பிட் டிருக்கிறது. இன்னும் சில தினங்களுக்கு அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிகழப்போவது நரேந்திர மோடி குறித்த விவாதங்களே. டிசம்பர் 23-ம் தேதி குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கின்றன. நரேந்திர மோடி வெற்றி பெற்று மீண்டும் முதல்மைச்சரானாலும் சரி, அவரால் அறுதிப் பெரும் பான்மை பெற முடியாமல் போனாலும் சரி, சில நாட்களுக்கு அவர்தான் ஊடகங்களில் முக்கியமான விவாதப் பொருளாக இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தின் தன்னிகரில்லாத தலைவர் என்று மோடியை சில ஊடகங்கள் சித்திரிப்பதைப் போல அவர் மிகுந்த செல்வாக்குடன் இருக்கிறாரா என்பது சந்தேகமே! அவரைப் போலவே தீவிரமான இந்துத்துவா முழக்கங்களை எழுப்பும் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டாக்டர் பிரவீன் தொகாடியா, மோடியை ஆதரிக்கவில்லை. குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பி.ஜே.பி. அதிருப்தியாளர்களின் தலைவராகவும் இருக்கக்கூடிய கேசுபாய் படேல், மோடிக்கு ஆதரவு கோரவில்லை. அதோடு மட்டுமல்லாமல் பட்டேலின் ஆதரவாளர்கள், ''சர்வாதிகாரிகளுக்கு சரித்திரத்தில் இடமில்லை. அந்த சர்வாதிகாரியை விரட்டுங்கள். மாற்றத்துக்காக வாக்களியுங்கள்!'' என்று பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்தார்கள். இன்னொரு முன்னாள் முதல்வரான சுரேஷ் மேத்தா பி.ஜே.பி-யில் இருந்து வெளியேறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான பரிவார அமைப்புகளும் ஊக்கத்துடன் களப் பணிகளில் இறங்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அரசியல் சூழலை, ''மோடியின் சர்வாதிகாரத் துக்கும் சங் பரிவாரத்தின் 'ஜனநாயக' உணர்வுக்கும் இடை யில் நடக்கும் மோதல்'' என்று சிலர் சித்திரிக்கிறார்கள். ஒருவேளை இது உண்மையாக இருக்கலாம். அவர்கள்&lt;br /&gt;குஜராத்தில் செயல்படும் காங்கிரஸ் கட்சியையே பரிவார் அமைப்புகளின் அடையாளத்தோடு பார்த்திருக்கலாம்! மோடி தலைமையிலான பி.ஜே.பி-யை எதிர்த்து சங்கர்சிங் வகேலாவின் 'பி.ஜே.பி'-தான் களத்தில் நிற்கிறது என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். இன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவியுடன் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சங்கர்சிங் வகேலா ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தயாரிப்பில் வளர்ந்தவர். 1990-களின் நடுப்பகுதியில் கட்சி மாறி காங்கிரஸில் சேர்ந்தவர். அவரைத் தவிர்த்துப் பார்த்தாலும் குஜராத்தின் காங்கிரஸ் கட்சியில் உண்மையான மதச்சார்பின்மையை உயர்த்திப் பிடிப்பதற்கு யாரும் தலைவர்கள் இல்லை. இந்நிலையில் யார் வெற்றி பெற்றாலும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டார்களோ என்ற சந்தேகம் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குஜராத்தில் பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே முக்கிய பங்காற்றுகின்றன. அதிலும் நரேந்திர மோடியின் அதிவேகமான மற்றும் அதிதீவிரமான செயல்பாடுகளை எதிர்க்கும் வலிமை காங்கிரஸ் கட்சியிடம் இல்லை. ஒருவேளை நரேந்திர மோடிக்கு எதிராக மக்கள் தீர்ப்பு இருந்தால்கூட, வேறு வழியில்லாமல் மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற முடிவுக்கே வர இயலும். ஏனென்றால், குஜராத் சமூகத்தில் மதச்சார்பின்மை, அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் 'அனைவருக்கும் சம உரிமை' போன்ற அடிப்படையான பிரச்னைகளை முன்னெடுத்துச் செல்லும் பணியில் காங்கிரஸ் பின்தங்கியே நிற்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள நடுத்தர மற்றும் உயர்தர மக்கள் மத்தியில் நிலவும் 'குஜராத்தியர் பெருமிதம்' மற்றும் 'இந்துத்துவ உணர்வுக்கு' எதிராகப் பேசுவதற்கு காங்கிரஸ் அஞ்சுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நரேந்திர மோடியின் பிரசாரத்தின் போது சொல்லப் பட்ட குஜராத்திய பெருமிதம் என்பதற்கு என்ன பொருள்? 'குஜராத்திய மொழி பேசும் அனைவரும் குஜராத்தியர்' என்றும் அந்த மாநிலத்தில் வசித்துக்கொண்டு அந்த மொழி பேசுபவர்கள் அனைவரும் அந்த மண்ணின் சிறப்புகளுக்காகப் பெருமிதம் கொள்ளலாம் என்றும் நாம் அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். ஆனால், 'குஜராத்தி யர்களுக்கு', மோடி பேசும் பேச்சின் பொருள் நன்றாகப் புரிந்துவிடுகிறது. 'அவர்கள்' தவிர்த்த இந்துக்களே குஜராத்தியர் என்பதே அந்தப் புரிதல்! 'அவர்கள்' என்று குஜராத்தில் குறிப்பிடப்படுபவர்கள் முஸ்லிம்கள்தான் என்பதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான பயணத்தில் வாக்குகளைக் குவிப்பதற்காக மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகள் தூவப்படுகின்றன. இந்த வெறுப்பு நாளடைவில் சமூகத்தின் பலமான அடிப்படைகளைத் தகர்த்து பலத்த சேதத்தை உருவாக்கி விடுகி றது என்பதற்கு குஜராத் நல்ல எடுத்துக்காட்டாக இருக்கிறது. கட்சி அரசியலை எல்லாம் தாண்டி சமூகத்தின் பல தளங்களிலும் முஸ்லிம் களுக்கு எதிரான வெறுப்போ அச்சமோ நிலவுகிறது. இந்நிலையில் இந்த ஐந்து வருடங்கள் குஜராத்தில் அமைதி நிலவியது என்று சொல்வது சரிதானா? ஆங்காங்கே நடைபெற்ற சில சிறிய சம்பவங்கள் தவிர, பெரிய அளவிலான மோதல்கள் இல்லை என்பது உண்மைதான். ஆனால், அதை அமைதி என்று அழைக்க முடியுமா? 2002-ல் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கும் உடைமை இழப்புகளுக்கும் நீதி வழங்கப்படாத நிலையில் அமைதி குறித்துப் பேசுவதில் பொருள் இல்லை. இருந்தும் அங்கே அமைதியை நிலைநாட்டும் முயற்சிகளில் சில முஸ்லிம் பிரமுகர் கள் இறங்குகிறார்கள். 2002-ல் நடைபெற்ற தாக்குதல்களை 'மறப்போம்; மன்னிப்போம்' என்ற நிலையை முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிப்பு மிகவும் உயர்ந்த குணம்தான். ஆனால், தாக்குதல்களை நடத்தியவர்கள் இதுவரை நடந்த வன்செயல்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை; மன்னிப்பு கேட்கவில்லை. குற்றம் இழைத்தவர்கள் மீது விசாரணை நடத்தி, சட்டத்தின் ஆட்சி இன்னும் தண்டனை வாங்கிக் கொடுக்கவில்லை. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்த அன்று காலையில், யார் யார் எங்கு குடியிருந்தார்களோ அங்கு மீண்டும் அச்சமில்லாமல் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் வாழ்வதற்கான உறுதியை இன்னும் அரசாங்கம் அளிக்கவில்லை. உத்தமர் காந்தி பேசிய இந்து மதமும் மௌலானா அபுல்கலாம் தழுவி இருந்த இஸ்லாமும் மக்களை ஒன்றி¬ணைத்தன. ஆனால், இப்போது சிலர் மதங்களின் பெயரால் மக்களை ஒருவருடன் ஒருவர் மோத விடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தும் எப்படியாவது தாக்குதல்கள் இல்லாத 'அமைதி' இருந்தால் போதும் என்ற எண்ணத்துக்கு சில இஸ்லாமியர்கள் வந்திருப்பது போல் தெரிகிறது. அதாவது... குஜராத்தில் இரண்டாம்தர குடிமக்களாக வாவது தம்முடைய சமூகத்தினர் உயிருடன் இருந்தால் போதும் என்று அவர்கள் கருதுகிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு நீதி வழங்குவதை உறுதி செய் யாமல், கேசுபாய் பட்டேல் போன்றவர்கள் இன்று மோடிக்கு எதிராக முழங்குவதில் எந்தவித பொருளும் இல்லை. தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் கேசுபாய் பட்டேல் நரேந்திர மோடியை பகிரங்கமாக எதிர்க்கவேண்டும். ஜெர்மனியில் ஹிட் லரின் நாஜிப் படைகளை தேசியவாத சிந்தனையுடன் ஆரம்பத்தில் ஆதரித்து, பிறகு ஹிட்லரை எதிர்த்த மார்ட்டின் நிமோல்லர் எழுதிய சிறிய கவிதை மிகவும் பிரபலமானது-&lt;br /&gt;&lt;br /&gt;''அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்களைக் கொல்ல வந்தார்கள்...&lt;br /&gt;நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பிறகு தொழிற்சங்கவாதி களைக் கொல்ல வந்தார்கள்...&lt;br /&gt;நான் பேசவில்லை, ஏனெ னில் நான் தொழிற் சங்கவாதி அல்ல;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் பிறகு யூதர்களைக் கொல்ல வந்தார்கள்...&lt;br /&gt;நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல;&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் இறுதியில் என்னைக் கொல்ல வந்தார்கள்...&lt;br /&gt;அப்போது எனக்காகக் குரல் கொடுக்க யாருமே இல்லை!''&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேசுபாய் பட்டேல் உள்ளிட்ட குஜராத்தி யர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்!&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-6233820767785476671?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/6233820767785476671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=6233820767785476671' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6233820767785476671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6233820767785476671'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_24.html' title='&quot;அமைதிக்கு பின்னே அநீதி&quot;  -ஜென்ராமின் நச் கட்டுரை'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-533120267959208049</id><published>2007-12-21T14:31:00.000-08:00</published><updated>2007-12-21T14:35:40.832-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வகைப்படுத்தாதவை'/><title type='text'>குமுதம் அரசுவின் "நச்" - இது இட்லிவ‌டையில் வெளியாகாது என்ப‌த‌னால்.</title><content type='html'>இந்த வார குமுதம் இதழின் அரசு பதில்கள் பகுதியில் ஹாட்ரிக் அடித்தது போல வரிசையாக மூன்று நச் பதில்களை அரசு அளித்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;"என‌க்கும் க‌ருணாநிதிக்கும் என்ன‌ வித்தியாச‌ம்  என்றால் நான் இல‌ங்கை த‌மிழ்ர்க‌ளை ஆத‌ரிக்கிறேன், க‌ருணாநிதி விடுத‌லைப் புலிக‌ளை ஆத‌ரிக்கிறார்" என்று ஜெய‌ல‌லிதா சொல்லியிருக்கிறாரே?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க‌ச‌ப்போ, இனிப்போ விடுதலைப் புலிக‌ள் இல்லாம‌ல் இல‌ங்கைத் த‌மிழ‌ர்கள் இல்லை என்ப‌துதான் நித‌ர்ச‌ன‌ம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ஃபீனிக்ஸ் ப‌ற‌வைக்கு ஒரு உதார‌ண‌ம்? &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ‌ங்க‌ப்புலி க‌ங்குலி. இன்னா செய்தாரை அவ‌ர் ஒறுத்த‌ ஸ்டைல் இருக்கிற‌தே. நெத்திய‌டி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;ந‌ரேந்திர‌ மோடியை க‌டுமையாக‌ விம‌ர்ச‌ன‌ம் செய்கிறீர்க‌ள். ஆனால் "குஜ‌ராத் க‌ல‌வ‌ர‌ வீடியோ காட்சிக‌ள் உண்மை என்று நிரூபிக்க‌ப்ப‌ட‌வில்லை. அவை போலியாகக் கூட‌ இருக்க‌லாம்" என்கிறாரே சோ ?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில‌ர் சோற்றில் பூச‌ணிக்காயை ம‌றைக்க‌ப் பார்ப்பார்க‌ள். ஆனால் அவ‌ர் யானையையே  ம‌றைக்க‌ப் பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;*********சும்மா சொல்லக்கூடாது மனுசன் கலக்கிட்டார்******&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-533120267959208049?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/533120267959208049/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=533120267959208049' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/533120267959208049'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/533120267959208049'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_21.html' title='குமுதம் அரசுவின் &quot;நச்&quot; - இது இட்லிவ‌டையில் வெளியாகாது என்ப‌த‌னால்.'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1248089372236119129</id><published>2007-12-20T09:39:00.000-08:00</published><updated>2007-12-20T11:38:59.255-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>மதத்தின் பெயரால் மறுக்கப்படும் தனிமனித உரிமைகள்</title><content type='html'>செயற்கை கருத்தரிப்பு இஸ்லாமிய கோட்பாட்டிற்கு எதிரானது என உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள தேவ்பந்த் என்கிற ஊரின் தார்-ல்-உல்ம் எனும் இஸ்லாமிய அமைப்பு ஃபத்வா வெளியிட்டுள்ளது. மேலும் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிள்ளை பெற்றுக்கொள்ளும் பெண்களை இஸ்லாம் எற்றுகொள்ளாது என்றும் அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தார்-ல்-உல்ம் அமைப்பைச் சேர்ந்த‌ முஃப்தி இம்ரான் என்ப‌வ‌ர் "த‌ன் கணவ‌ன் மூல‌ம் குழ‌ந்தை பாக்கிய‌ம் கிடைக்க‌ப் பெறாத‌ ஒரு பெண், வேறு எந்த முறையையும் ப‌ய‌ன்ப‌டுத்தி க‌ருத்தரிப்ப‌து இஸ்லாமிற்கு எதிரான‌து என்ப‌தால் அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து"  எனக் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;த‌ன் க‌ண‌வ‌னின் விந்தணுக்க‌ளைக் கொண்டு செய‌ற்கையாக‌ க‌ருத்த‌ரித்தாலும், பிறக்கும் குழ‌ந்தை அக்க‌ண‌வ‌னின் மரபணுவையே கொண்டிருந்தாலும், இந்த‌ செய‌ற்கை க‌ருத்த‌ரிப்பு முறை ஹ‌ராமாக‌வே க‌ருத‌ப்ப‌டும் என்று முல்லாக்க‌ள் கூறியுள்ள‌ன‌ர்.&lt;br /&gt;&lt;br /&gt;க‌டைசியாக,ஷ‌ரிய‌த் ச‌ட்ட‌த்தில் ஒரு குழ‌ந்தையை த‌த்தெடுக்க‌வும் அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து. மீறி த‌த்தெடுக்க‌ப்ப‌ட்ட‌ குழ‌ந்தை அந்த‌ இஸ்லாமிய‌ த‌ம்ப‌திய‌ரின் ச‌ட்ட‌ப்பூர்வ‌ வாரிசாக‌ க‌ருத‌ப்ப‌ட‌ மாட்டாது என‌வும் ம‌த‌ த‌லைவ‌ர்க‌ள் க‌ருத்து தெரிவித்துள்ளார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இய‌ற்கையாக‌ பிரிய‌ வேண்டிய‌ ச‌ல்மான் ருஷ்டி போன்ற‌ ம‌னிதனின் உயிரை செய‌ற்கையாக‌ ப‌றித்து வா என்று ஃபத்வா விடுவ‌து ஹராமில்லை. ஆனால் உட‌ற்கூற்று பிர‌ச்சினையால் இயற்கையாக கருத்தரிக்க இயலாத காரணத்தினால் சொந்த‌ க‌ண‌வ‌னின் விந்த‌ணுக்க‌ள் மூல‌ம் செயற்கையாக‌ க‌ருத்த‌ரிப்ப‌து ஹ‌ராமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஐயா, இன்னும் எத்த‌னை கால‌ம்தான் ம‌த‌த்தின் பெய‌ரால் த‌னிம‌னித‌ உரிமைக‌ளை ம‌றுப்பீர்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ மாதிரி ம‌த‌வெறி பிடித்த‌ இமாம்க‌ள், ந‌ரேந்திர‌ மோடிகள், அத்வானிக‌ள், தொகாடியாக்க‌ளை எல்லாம் குடியுரிமைக‌ளைப் ப‌றித்துவிட்டு சொந்த‌ நாட்டிலேயெ அக‌திக‌ளாக‌ உலவ‌விட்டால்தான் புத்தி வ‌ரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : இந்த‌ ப‌திவை சுட்டியெடுக்க‌வோ, பிர‌தியெடுக்க‌வோ காவிக் காமாலை நோயாளிக‌ள், இட்லிவ‌டைக‌ள், உண்மைய‌டியான்க‌ள், எழில்க‌ள் ஆகியோருக்கு அனும‌தி ம‌றுக்க‌ப்ப‌டுகிற‌து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1248089372236119129?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1248089372236119129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1248089372236119129' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1248089372236119129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1248089372236119129'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_20.html' title='மதத்தின் பெயரால் மறுக்கப்படும் தனிமனித உரிமைகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3803978015135881027</id><published>2007-12-18T16:21:00.000-08:00</published><updated>2007-12-18T16:26:48.175-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>யாருக்கு ப‌ய‌ம்?</title><content type='html'>கட‌ந்த சில நாட்களாய் தமிழ்மணத்தில் வரும் ஒரு பதிவில் யாரையோ பார்த்து மற்ற‌வர்கள் பயப்படுவதாக ஒரு பூனை கண்களை மூடிக்கொண்டு தமிழ் பதிவுலகம் இருண்டு விட்டது என இட்டுக்கட்டிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதர் கோவிலின் எதிரே பெரியார் சிலை வைக்கப்படுவதைக் கண்டு பயந்து அதை இரவோடு இரவாக அந்த சிலையை உடைக்க முயற்சித்தது யார்?.  நான்கு மறைகள் மூலமாக நாராயணனிடமே நேரடியாக பேசுபவர்கள் கேவலம் ஒரு சிலையைக் கண்டு பயந்தது ஏனோ?.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் அவர்கள் தன் இனத்தை வெளிப்படுத்தும் அடையாளங்களை கூட மறைத்து வாழ முயற்சி செய்கிறார்கள் என்று சோற்றில் முழு பூசணிக்காயை மறைக்க முயற்சி செய்திருக்கிறது அந்த பூனை. வேங்கடத்திற்கு வடக்கே பலர் சர்மா,துவேதி, திரிவேதி, மிஸ்ரா, காமத், குல்கர்னி, ஆச்சார்யா என பெயரிலேயே தங்களது சாதிய‌ அடையாளங்களை சுமந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பெயரை வைத்து அடையாளப்படுத்திக் கொள்ளாவிட்டாலும் அவாளுக்குனே தனியா ஒரு பாஷையை உருவாக்கி வெச்சுருக்கான்னோ. தமிழ்நாட்டில் கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ் என வட்டாரத்திற்கு ஒரு வழக்கு மொழி இருந்தாலும் தமிழ்நாடு முழுவதும் சாதிக்கென தனியாக ஒரு தமிழ் Dialect உருவாக்கி வைத்திருப்பது அவா மட்டும் தான். மற்றப்படி தமிழ்நாட்டில்  வேறு யாராவது சாதி வாரியாக தமிழ் மொழியை பிரித்து வைத்திருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம். இதில் சாதி அடையாளத்தை மறைத்து வாழுகிறார்கள் என அண்டப்புழுகு வேறு.&lt;br /&gt;&lt;br /&gt;சில கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பது உண்மை. அது ஒழிக்கப்படவேண்டும் என்பதில் தமிழ் பதிவர்களுக்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. ஆனால் மற்றவர்களுடைய தவறுகளை தங்கள் குற்றங்களுக்கு கேட‌ய‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்துவ‌து கோழைத்த‌ன‌ம். குருவாயூரிலும், ராமேஸ்வ‌ர‌த்திலும் மாற்று ச‌முதாய‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் கோவிலுக்குள் நுழைந்துவிட்டார்க‌ள் என‌ கோவிலுக்கு தீட்டு க‌ழித்தார்க‌ளே அங்குள்ள நம்பூதிரிகளும் ஜீயர்களும் அத‌ற்கென்ன‌ சொல்கிறீர்க‌ள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3803978015135881027?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3803978015135881027/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3803978015135881027' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3803978015135881027'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3803978015135881027'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_18.html' title='யாருக்கு ப‌ய‌ம்?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-273010902333656984</id><published>2007-12-17T14:06:00.000-08:00</published><updated>2007-12-17T14:08:04.445-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>தேசியம் என்கிற முடக்குவாதம்</title><content type='html'>இந்தியாவின் மற்ற மாநிலத்தவர்கள் மத்தியில் தமிழர்களை பற்றி பொதுவாக பரவியிருக்கும் ஒரு கருத்து "தமிழர்கள் தங்களை முதலில் தமிழர்களாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியர் என்கிற அடையாளம் தமிழர்களுக்கு இரண்டாம்பட்சமே" என்பது. இன்னும் விரிவாக சொன்னால் தமிழர்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதையே விரும்புகிறார்கள் என்பதுதான் இந்த கருத்தின் சாரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் உன்மை என்னவென்று ஆராய்ந்தால் மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களை இந்தியர்களாக ஏற்றுக் கொள்ள மறுப்பது புலனாகும். வட இந்தியர்களைப் பொறுத்தவரை மகாராஷ்டியர்கள், குஜராத்திகள், கன்னடர்கள், வங்காளிகள், தெலுங்கர்கள்,ஒரிசா மாநிலத்தவர்கள் போல இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளாமல் தமிழர்கள் இந்தி திணிப்பை சுயமரியாதையுடன் எதிர்த்ததால் அவர்கள் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு போன்ற நகரங்கள் போல சென்னை, கோவை அகிய நகரங்களில் சுலபமாக குடியேற முடியவில்லை என்கிற ஆதங்கமும். அப்படியே குடியேறினாலும் தமிழ் மொழியை கற்காமல் காலந்தள்ள முடியாது என்கிற ஆத்திரமும் அதிகம். தங்கள் கலாச்சாரம், மொழி மற்றும் இனப்பெருமை அகியவ்ற்றை மறந்து தேசிய நீரோட்டத்தில் கலந்தால்தான் இந்தியர்கள் இல்லையென்றால் அவர்கள் பிரிவினைவாதிகள். இதுதான் இந்தியர் என்பதற்கு அவர்களின் விளக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;ச‌ற்று தெற்கே வ‌ந்தால் த‌மிழ்நாட்டில் வாழும் ச‌க‌ இந்திய‌ர்களுட‌ன் காவிரி ந‌தி நீரை ப‌கிர்ந்துக்கொள்ள க‌ன்ன‌ட‌ இந்திய‌ர்க‌ளுக்கு ம‌ன‌ம் வ‌ராது (இது வெறும் அர‌சிய‌ல் பிர‌ச்சினை என்று ஒதுக்கிவிட‌ முடியாது. வ‌ட்டாள் நாக‌ராஜ் போன்ற‌ த‌மிழ் எதிர்ப்பு அர‌சிய‌ல்வாதிக‌ள் ம‌க்க‌ள் ஆத‌ர‌வில்லாம‌ல் அர‌சிய‌ல் செய்ய‌ முடியாது. த‌மிழ்நாட்டில் தஙகள் ஜாதி மக்களின் கண்மூடித்தனமான ஆதரவைப் பெற்ற‌ டாக்டர். ராம‌தாஸ், டாக்டர் சேதுராமன் போன்ற ஜாதிவெறி அரசியல்வாதிகளை போல‌வே அங்கு கன்னட வெறி மக்களின் ஆதரவைப் பெற்ற கன்னட வெறி அரசியல்வாதிகள் அதிகம்)சக இந்திய விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவிடமாட்டோம் என முட்டுகட்டைப் போடுவதும் கேரளத்தைச் சேர்ந்த இந்தியர்கள்தான். தமிழகத்தின் வட மாவட்டங்களில் வாழும் இந்தியர்கள் வறட்சியினால் செத்தாலும் பரவாயில்லை "பாலாற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டியே தீருவோம்" என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சக இந்தியர்கள்தான். இவர்களைப் பொறுத்தவரை தங்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்பாமல் ஊமைகளாக இருந்துவிட்டால் இந்தியர்கள் இல்லையென்றால் பிரிவினைவாதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;உட‌லில் உள்ள‌ எல்லா உறுப்புக‌ளும் நன்றாக செய‌லாற்றினால்தான் அது ஆரோக்கிய‌ம். கை, கால் போன்ற‌ முக்கிய‌ உறுப்புக‌ள் செய‌லிழ‌ந்துவிட்டால் அத‌ன் பெய‌ர் முட‌க்குவாத‌ம்&lt;br /&gt;&lt;br /&gt;.உண‌வு, மின்சாரம், ந‌ல்வாழ்வு போன்ற‌ மனித உழைப்பு சார்ந்த ஒரு சில‌ துறைக‌ளுக்கு ம‌ட்டும் தேசிய‌ அள‌வில் கொள்கைக‌ளை வ‌குத்துவிட்டு. ந‌திநீர் போன்ற‌ இய‌ற்கை சார்புடைய‌ முக்கிய‌ வ‌ளங்க‌ளை அந்த‌ந்த‌ மாநில‌ங்ளின் க‌ட்டுப்பாட்டில் விட்டுவிட்டால் அதற்கு பெய‌ர் தேசிய‌ம் அல்ல‌. இதுவும் முட‌க்குவாத‌த்தைப் போன்ற‌துதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நிற்க‌. ஐக்கிய‌ முற்போக்கு கூட்ட‌ணி அமைச்ச‌ர‌வையில் வ‌ள‌மான‌ இலாகாக்க‌ளை பெற‌ தி.மு.க‌ காட்டிய‌ முனைப்பான அணுகுமுறையை, தேசிய‌ ஜ‌ன‌நாய‌க‌ கூட்ட‌ணி அரசுக்கு தமிழகத்தில் தி.மு.க‌ ஆட்சியை க‌லைக்க‌ வேண்டும் என‌ அ.தி.மு.க‌ கொடுத்த‌ நிர்ப‌ந்த அணுகுமுறையை, ந‌திக‌ளை தேசியம‌ய‌மாக்க‌ வேண்டும் என்கிற‌ விஷ‌ய‌த்தில் காட்டியிருந்தால் இந்நேர‌ம் த‌மிழின‌ம் தேசிய‌ நீரோட்ட‌த்தில் ஓர‌ள‌விற்காவ‌து க‌ல‌ந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பக்கம் காங்கிர‌ஸ், பா.ஜ‌.க‌, கம்யூனிஸ்ட் போன்ற‌ தேசிய‌ க‌ட்சிகள் க‌ர்நாட‌க‌ம், கேர‌ள‌ம், ஆந்திர‌ம், த‌மிழக‌ம் என‌ மாநில‌த்திற்கு ஒரு கொள்கையென‌ ம‌க்க‌ளை ஏமாற்றி வ‌ருகின்ற‌ன‌.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த‌ அர‌சிய‌ல் கூத்துக‌ளால் தேசிய‌ம், திராவிட‌ம் இர‌ண்டுமே கேலிக்கூத்தாகிவிட்ட‌துதான் நித‌ர்ச‌ன‌ம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-273010902333656984?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/273010902333656984/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=273010902333656984' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/273010902333656984'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/273010902333656984'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_17.html' title='தேசியம் என்கிற முடக்குவாதம்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8101145115217445129</id><published>2007-12-16T17:46:00.000-08:00</published><updated>2007-12-16T17:52:53.651-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திரை விம‌ர்ச‌ன‌ம்'/><title type='text'>எவனோ ஒருவன் ‍- ‍கோட்சேக்களை நேதாஜிகளாக்கும் ஒரு முயற்சி</title><content type='html'>ரௌத்திரம் பழகு என்கிற பாரதியின் வரிகள்தான் இந்த திரைப்படத்தின் மையக்கரு. இன்றைய நவீன சமூகத்தில் பரவி இருக்கும் நேர்மையின்மையை கண்டு பொறுமையிழக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனின் கதை. ஆனால் அந்த கதையை கையாள இயக்குனர் அமைத்திருக்கும் கதைக்களம்தான் ரசிக்கும்படியாக இல்லை. அதென்னவொ இந்த மாதிரி திரைப்படங்களில் அம்பிகளுக்கும் ஸ்ரீதர் வாசுதேவன்களுக்கும் மட்டும் தான் சமூகத்தை பற்றிய அக்கறை அதிகமாக இருக்கிறது. கருப்பசாமிக்கோ, காதர் உசேனுக்கோ, கிறிஸ்டோபருக்கோ சமூக அக்கறை இருப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக நாயகனைப் பற்றி ஒரு மாமா கூறும் கருத்து " யதா பிதா ததா புத்ரா, இப்படிதான் அவனோட அப்பா எங்க ஷாகாவுக்கு அடிக்கடி வருவான். அவனை மாதிரியே பையனுக்கு தேசபக்தி அதிகமா இருக்கு" (ஷாகா என்றால் என்னவென்று தெரியாத மக்க்ளுக்கு இந்த வரி புரியாம போகலாம், ஆர்.எஸ்.எஸ் சின் கிளையைதான் ஷாகா என்று அழைப்பார்கள் என்ற உண்மை தெரிந்த என்னை மாதிரி ஆட்களுக்கு இயக்குனரின் எண்ணம் தெளிவாக புரிந்துவிடுகிறது).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதில் கவனிக்கப்பட‌வேண்டிய இன்னொரு விஷயம் படத்தில் நாயகனை தவிர வேறு யாருடைய கதாபாத்திரத்துக்கும் (வங்கி கடன் வாங்கும் மலையாள சேட்டாவைத் தவிர) எந்தவித இன அடையாளமும் தரப்படவில்லை. நானறிந்தவரையில் பெரும்பாலான வங்கி உயரதிகாரிகள் படத்தில் வரும் நாயகனின் இனத்தை சேர்ந்தவர்கள்தான். ஆனால் இந்த படத்தில் வரும் வங்கி மேலாளர் தவறு செய்பவராக இருப்பதனால் நாயகனின் இன அடையாளத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அந்த வங்கி அதிகாரியின் இன அடையாளத்திற்கு கொடுக்கப்படவில்லை. அப்புற‌ம் நாய‌க‌னை சுட்டுக்கொல்லும் காவ‌ல்துறை அதிகாரியின் பெய‌ர் வெற்றிமாறன் (இந்த‌ க‌தாபாத்திர‌ம் குறிப்பிட்ட‌ இன‌த்தை சேர்ந்த‌து அல்ல‌ என‌ சொல்ல‌ இந்த‌ பெயர் ம‌ட்டும் ப‌த்தாதா? ).&lt;br /&gt;&lt;br /&gt;அந்நிய‌னாக‌ட்டும் , எவ‌னோ ஒருவ‌னாக‌ட்டும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மட்டும்தான் சமூகத்தில் நிலவும் ஒழுங்கின்மையை கண்டு கோபம் கொள்ளும் நேர்மையான மனிதர்கள் இருக்கிறார்க‌ள் என்கிற‌ க‌ருத்தை ப‌ட‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ள் ம‌ன‌தில் திணிப்பதற்குதான் முக்கிய‌வ‌த்துவ‌ம் கொடுத்திருக்கிறார்க‌ள். இன்னும் காந்தியின் ச‌மூக‌ விரோத‌ கொள்கைக‌ளை காண‌ப் பொறுக்காம‌ல்தான் நாதுராம் கோட்சே ரௌத்திர‌ம் கொண்டான் என‌ நியாய‌ப்ப‌டுத்தி இவ‌ர்க‌ள் ப‌ட‌மெடுக்காத‌து ம‌ட்டும்தான் பாக்கி. விட்டால் "கோட்சேவும் நேதாஜியும் ஒண்ணு அறியாத‌வ‌ங்க‌ வாயில‌ ம‌ண்ணு" என்று சொன்னாலும் சொல்வார்க‌ள்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8101145115217445129?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8101145115217445129/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8101145115217445129' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8101145115217445129'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8101145115217445129'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_3453.html' title='எவனோ ஒருவன் ‍- ‍கோட்சேக்களை நேதாஜிகளாக்கும் ஒரு முயற்சி'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-7408681690189099507</id><published>2007-12-16T10:53:00.000-08:00</published><updated>2007-12-17T13:07:01.810-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அர‌சிய‌ல்'/><title type='text'>எனக்கும் புரியல அறிவாளிங்க யாராவது விளக்கவும்</title><content type='html'>சில பேர் அரசியலை பொறுத்த வரைக்கும் அன்னப்பறவை போல தங்களுக்கு சாதகமான‌ விஷயங்களை எடுத்துக்கொண்டு பாதகமான விஷயங்களை வசதியாக மறந்துவிடுகிறார்க‌ள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் ஒருத்தர் தி.மு.க இளைஞர் அணி மாநாட்டைப் பற்றி தன்னுடைய பலகையில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதுக்கு பின்னூட்டமிட்டால் பிரசுரிக்கபடுமோ இல்லையோ என்கிற சந்தேகத்தில் தனிப் பதிவாகவே போட்டுவிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;//ஒரு சரித்திரச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு நடந்து கொண்டிருப்பதாக எல்லா ஊடகங்களும் வர்ணிக்கும் ஒரு நிகழ்ச்சி,நடக்கும் திமுக கட்சியின் நெல்லை மாநாடு.இதற்கு சில நாட்களுக்கு முன் சரத்குமார் இது மாதிரி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.அதற்கு முன் விஜயகாந்த் ஒரு கூட்டத்தைக் கூட்டினார்.இம்மாதிரிக் கூட்டங்கள் நடக்கும்போது வெளிவரும் ஏற்பாடுகளுக்கான செலவுகள் பற்றிய செய்திகள் கோடிகளில் இருக்கும்.இவ்வகை மாநாடுகளுக்கு இயல்பான ஆர்வத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை,மொத்த கூட்டத்தவரில் நாலில் ஒரு பங்கு கூட இருக்குமா என்பது சந்தேகமே.இம்மாதிரிக் கூட்டங்களுக்கான் செலவுகள் நாட்டின் பல மாவட்ட்கங்களில் இருந்து நிதியாகப் பெறப் படுகிறது என ஒரு சாரரும்;அரசின் பல நிர்வாக நிலைகளில் முறையற்ற லஞ்சம்,கமிஷன் முதலான வழிகளில் ஈட்டப்படும் பணம் இவ்வகை நிதிவசூல்களாகக் காட்டப்பட்டு கட்சிகளின் அதிகாரப்பூர்வ சொத்துக்களாக (அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் வரி விதிப்புக்கு உட்பட்டவை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்) மாற்றப்படுகின்றன என இன்னொருசாராரும் கூறுவது பொய்யென்று ஒதுக்கிவிட முடியாதது.இவ்வகை மாநாடுகளினால் பொதுஜனங்களுக்கு என்ன நன்மை விளைகிறது என்று நானும் ரொம்பவும் சிந்தித்துப் பார்த்தேன்....புரியல்லை,தெரிந்தவர்கள் விளக்கவும்.......//&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணா உங்க‌ க‌ருத்துக்க‌ள் எல்லாம் நியாய‌மான‌துதான். ஆனால் பார‌ப‌ட்ச‌மாக‌ இருக்குன்னு என‌க்கு தோனுதுங்க‌ண்ணா! ஏனுங்க‌ண்ணா நாட்டுல‌ க‌ருணாநிதி, விஜ‌ய‌காந்த், ச‌ர‌த்குமார் ம‌ட்டும்தான் க‌ட்சி ந‌ட‌த்துறாங்க‌ளா?. அம்மாவ எல்லாம் வசதியா மறந்துட்டீங்களேண்ணா. அப்புறம் ராம சேதுவ‌ காப்பாத்த‌னும்னு (2007) மே மாச‌ம் 12 ம் தேதி புதுடெல்லி ராம‌லீலா மைதான‌த்துல‌ விசுவ‌ இந்து ப‌ரிஷ‌த் ஒரு பிர‌மாண்ட‌ கூட்ட‌ம் ந‌டத்துச்சு. அந்த‌ கூட்ட‌த்தினால‌ பொதுஜ‌ன‌ங்க‌ளுக்கு என்ன‌ ந‌ன்மை விளைஞ்சுதுனு புரிய‌ல‌. அறிவ‌ர்க‌ள் விள‌க்க‌வும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: எனக்கு தி.மு.க‌ என்கிற‌ க‌ட்சியின் மீது த‌னிப்ப‌ட்ட‌ அபிமான‌ம் எதுவும் கிடையாது. ஆனால் அர‌சிய‌ல் விம‌ர்ச‌ன‌ம் என்ப‌து பார‌ப‌ட்ச‌மில்லாம‌ல் இருக்க வேண்டும் என்ப‌து என் தாழ்மையான‌ க‌ருத்து.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-7408681690189099507?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/7408681690189099507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=7408681690189099507' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7408681690189099507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/7408681690189099507'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_16.html' title='எனக்கும் புரியல அறிவாளிங்க யாராவது விளக்கவும்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-8369981274083097941</id><published>2007-12-10T14:26:00.000-08:00</published><updated>2007-12-10T17:37:07.109-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மரண தண்டனை ‍குறித்து நிலை இல்லாத நிலைப்பாடுகள்</title><content type='html'>கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப் பட்டதை அடுத்து நடந்த வன்முறை சம்பவங்களின் போது தருமபுரி அருகே  கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் கோகில வாணி, ஹேமலதா, காயத்ரி பஸ்சில் உயிரோடு எரிக்கப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகிய மூவருக்கும் மரணதண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் மரணத்தண்டனை குறித்து தமிழகத்தின் இரு பெரும் அரசியல் அமைப்புகளின் நிலைப்படுகளை அலசினால், அரசியல்வாதிகள் முரண்பாட்டு மூட்டைகள் என்பது தெளிவாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேன் அமேரிக்க பொம்மை அரசால் தூக்கிலிடப்பட்டு இறந்தபோது&lt;br /&gt;&lt;br /&gt;"மரண தண்டனை என்பது ஒரு மனிதனின் வாழ்க்கைப் புத்தகத்தில் சில பக்கங்களை நீக்குவது போலாகும். ஆனால் இதன் மூலம் திருந்திய பக்கங்களை மறு பதிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்காமலேயே போய் விடுகிறது.இது சாதாரண மனிதர்களுக்கு மட்டுமல்ல, சதாம் உசேன் போன்ற சர்வாதிகளுக்கும் கூட பொருந்தும்" என்று கருணாநிதி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று மரணதண்டனை விதிக்கப் பட்டவர்கள் எதிர்க்கட்சியினர் என்பதனால் அவருடைய கருத்து பொருந்தாது என்று மௌனம் காக்கிறாரா அல்லது இந்த மரண தண்டனையை எதிர்த்தால் சிறுபான்மையினரின் ஒட்டு கிடைக்காது என்கிற அலட்சியமா?.&lt;br /&gt;&lt;br /&gt;சரி தைரிய லட்சுமி அம்மா மரண தண்டனை பற்றி கடந்த காலத்தில் என்ன அருளியிருக்கிறார்கள் என்று கொஞ்சம் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றம் அஃப்சல் குருவிற்கு விதித்த மரணதண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே ராஜிவ் காந்தியின் கொலையாளிகளுக்கு வழ‌ங்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றாததன் மூலம் சி.பி.ஐ யின் உழைப்பை மத்திய அரசு கேலிக்குரியதாக்கிவிட்டது என்று ஜெயலலிதா ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவது தமிழக காவல்துறையினர் இந்த வழக்குக்காக உழைத்த உழைப்பை கேலிக்குரியதாக்காதா? அல்லது அ.தி.மு.க வினர்கள் எல்லாம் தண்டனைக்கு அப்பாற்ப்பட்டவர்களா?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-8369981274083097941?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/8369981274083097941/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=8369981274083097941' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8369981274083097941'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/8369981274083097941'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_10.html' title='மரண தண்டனை ‍குறித்து நிலை இல்லாத நிலைப்பாடுகள்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-383751432501940109</id><published>2007-12-08T13:28:00.000-08:00</published><updated>2007-12-17T13:07:01.812-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உடான்ஸ் டைம்ஸ்'/><title type='text'>சுப்ரமணிய சாமிக்கு மலேசிய அரசு வேலை?</title><content type='html'>ஆரம்பத்துல மலேசிய தமிழர்கள்  பிரச்சினையை சீரியஸாக அணுகி வந்த மலேசிய அரசு கொஞ்ச நாளா கொஞ்சம் ஓவராவே காமெடி பண்ணிகிட்டிருக்கு. மலேசிய இந்து உரிமை படை (Hindraf) அமைப்பிற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக மலேசிய பிரதமர் அலுவலகம் நேற்று அறிக்கை விட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது மனுதர்மத்தின் அடிப்படையில் உயர்சாதியினரின் ஆதிக்க சமுதாயம் அமைப்பதை கொள்கையாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் ஆதரவும் , ஜாதி மத வேறுபாடு தங்கள் இயக்கத்தில் அறவே கூடாது என்கிற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆதரவும், ஒரே சமயத்தில் மலேசிய தமிழர்களுக்கு ( மன்னிக்கவும் இந்துக்களுக்கு ) கிடைக்கிறதாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இதுபோல வேடிக்கையான அறிக்கைகளை நிறைய வெளியிட்டு மக்களின் நகைச்சுவை உணர்வை தூண்ட தமிழ்நாட்டின் காமெடி அறிக்கை நிபுணரான சுப்ரமணிய சாமியை மலேசிய அறிக்கைகள் துறை தலைவராக நியமிக்க மலேசிய பிரதமர் அலுவலகம் ஆலோசனை செய்வதாகவும் அதற்காக சாமியின் நெருங்கிய நண்பரும் தமிழகத்தின் இன்னொரு நகைச்சுவை மன்னரான சோ வை தொடர்பு கொண்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: உடான்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-383751432501940109?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/383751432501940109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=383751432501940109' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/383751432501940109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/383751432501940109'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_08.html' title='சுப்ரமணிய சாமிக்கு மலேசிய அரசு வேலை?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-6531332826802945056</id><published>2007-12-07T14:52:00.000-08:00</published><updated>2008-12-11T01:57:33.977-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சும்மா டைம் பாஸ்'/><title type='text'>இவரைத் தெரியுமா?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R1nUhVSPJnI/AAAAAAAAAFs/DW6MA99tDkY/s1600-h/MKM.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5141374118734538354" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R1nUhVSPJnI/AAAAAAAAAFs/DW6MA99tDkY/s400/MKM.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R1nO4VSPJmI/AAAAAAAAAFk/bpUDJ4FTSPM/s1600-h/MKM.jpg"&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;"புலியைப் பார்த்து கோடு போட்டுக் கொண்ட பூனை" என்கிற சொல்லாடலுக்கு பொருத்தமானவர்.&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div&gt;"புலிக்கு பிறந்தது பூனையாகுமா" என்னும் சொல்லாடலை பொய்ப்பித்தவர்&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;நாற்பது வயதை தாண்டியவர்களுக்கு நிச்சயமாக இவரை தெரியும், ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இவரை தெரியுமா?&lt;br /&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;(வேலைப்பளு காரணமா விரிவான பதிவுகளை எழுதமுடியவில்லை. அதனால சும்மா டைம் பாஸ் )&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-6531332826802945056?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/6531332826802945056/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=6531332826802945056' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6531332826802945056'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/6531332826802945056'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_07.html' title='இவரைத் தெரியுமா?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/__WalS9xp29U/R1nUhVSPJnI/AAAAAAAAAFs/DW6MA99tDkY/s72-c/MKM.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1401995236291412320</id><published>2007-12-05T10:06:00.000-08:00</published><updated>2007-12-17T13:07:01.814-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மோடி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>மோடி உடைத்தால் மண்குடம் கருணாநிதி உடைத்தால் பொன்குடம்</title><content type='html'>தெற்கு குஜராத்தில் மங்க்ரோல் என்கிற இடத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சோரபுதீனை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது சரியே என்று நரேந்திர மோடி முழங்கியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய "அதிரும் குஜராத்" பிரசாரம் எங்கு "ஒளிரும் இந்தியா" வை போல எடுபடாமல் போய்விடுமோ என்கிற அச்சத்தில் தன்னுடைய வளர்ச்சி நாயகன் முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு தன்னுடைய உண்மையான பாசிச முகத்தைக் காட்ட மோடி முடிவெடுத்துவிட்டதாகவே தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;"சோரபுதீனை என்ன செய்திருக்கவேண்டும்?" என்று அவர் கூட்டத்தைப் பார்த்து கேட்க, காவிக் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அந்த கூட்டமும் "கொல்ல வேண்டும்! கொல்ல வேண்டும்! " என முழங்கியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாதத்திற்காக சோரபுதீன் (வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால்) குற்றவாளி என்றே வைத்துக்கொள்வோம், அவரோடு அப்பாவியான அவரது மனைவியை கொன்றதும் நியாயம் என்கிறாரா?.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணின் வயிற்றை கிழித்து கருவை எரிந்தாக வாக்குமூலம் கொடுத்த பாபு பஜ்ரங்கியை என்ன செய்யலாம் என்று அதே மேடையில் கேட்பாரா மோடி? அதற்கும் இதே பதிலை அந்த காமாலை கூட்டம் கூறுமா?&lt;br /&gt;&lt;br /&gt;இராமனைப் பற்றி தமிழக முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்தப்போது அரசியல் சாசனப்படி முதல்வராக பதவியேற்ற ஒருவர் இந்துக்கள் மனம் புண்படும்படியாக பேசக்கூடாது என வெட்டி நியாயம் பேசிய அத்வானி, சோரபுதீன் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு சமர்ப்பித்த அறிக்கைக்கு முற்றிலும் முரணாக அந்த மாநில முதல்வரான மோடி பேசியிருப்பதற்கு மவுனம் காப்பது ஏன்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1401995236291412320?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1401995236291412320/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1401995236291412320' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1401995236291412320'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1401995236291412320'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_05.html' title='மோடி உடைத்தால் மண்குடம் கருணாநிதி உடைத்தால் பொன்குடம்'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-1577724703672604016</id><published>2007-12-03T16:46:00.000-08:00</published><updated>2007-12-17T13:07:01.815-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வாஞ்சிநாதன் புரட்சிவீரன் - பிரபாகரன் தீவிரவாதியா?</title><content type='html'>1973 ம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை, யாழ்ப்பாணத்தில் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி கழகத்தின் மாநாடு நடைபெற்றது.  &lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 10 ம் தேதி அன்று மாநாட்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களை  கவுரவப்படுத்தும் வகையில் அவர்களை பாராட்டி பரிசு வழங்குவதற்காக ஒரு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.  நேரமாக நேரமாக நிகழ்ச்சி நடைபெற்ற வீரசிங்கம் அரங்கத்தில் கூட்டம் அலைமோதியதால், பார்வையாளர்கள் அனைவருக்கும் இடவசதி கிடைக்கும் பொருட்டு வீரசிங்கம் அரங்கத்திற்கு வெளியே இருந்த அந்த வளாகத்திற்கு சொந்தமான திடலில் நிகழ்ச்சியைத் தொடர அமைப்பாளர்கள் முடிவு செய்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;பத்தாயிரத்திற்கும் மேலான பொதுமக்கள் விழா நடந்த திடலையும் தாண்டி சாலைகளில் வழிய தமிழகத்தை சேர்ந்த புலவர் நைனா முகமது உரையாற்றத் துவங்கியிருந்தார். மகுடிக்கு மயங்கிய அரவமாக மக்கள் வெள்ளமும் அமைதியாக அன்னாரின் உரையை கேட்டுக்கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;அந்நேரம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சந்திரசேகரா என்கிற சிங்கள அதிகாரி தலைமையில் 40க்கும் மேற்பட்ட கலவர தடுப்பு வீரர்கள் தனி வாகனத்தில் வீரசிங்கம் அரங்கத்தை அடைந்தனர்.  முன்னறிவிப்பில்லாத இந்த வருகையால் அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழப்பத்தை தொடர்ந்து நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு ஆகிய களேபரங்களால் மைதானத்தின் மேல் தொங்கிக்கொண்டிருந்த மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் 9 தமிழர்கள் கொல்லப்பட்டனர், ஐம்பதிற்கும் மேற்பட்டவர் காயமடைந்தனர்.  இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமான காவல் அதிகாரிகளுக்கு தண்டனைக்கு பதிலாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களுக்கு எதிராக அவிழ்த்து விடப்பட்ட இந்த அடக்குமுறைக்கு பதிலடியாக யாழ்ப்பாண மேயர் ஆல்பிரட் துரையப்பா, 1975 ம் ஆண்டு ஜூலை 27 ம் தேதி வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற தமிழரால் கொல்லப்பட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;(சிங்கள அடக்குமுறைக்கு எதிராக அதுவரை நடந்த காந்திய வழி போராட்டங்கள் ஆயுதப் போராட்டமாக மாறியது இங்குதான்)&lt;br /&gt;&lt;br /&gt;இதைபோலவே இந்திய சுதந்திர போராட்டத்தின்போது நடந்த ஒரு சம்பவம்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வ.ஊ.சி யின் சுதேசி கப்பல் கழகத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பதிலடியாக 1911 ம் ஆண்டு ஜூன் 17 ம் தேதி திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரை வாஞ்சிநாத அய்யரால் கொல்லப்பட்டார்.  இது சிப்பாய் கலகத்திற்கு பிறகு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த ஒரே வன்முறை சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வாஞ்சிநாத அய்யர் புரட்சி வீரன் , சிங்கள அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய வேலுப்பிள்ளை பிரபாகரன் தீவிரவாதியா?&lt;br /&gt;&lt;br /&gt;வரலாறுத் தெரியாத &lt;B&gt;அரைவேக்காடுகள்&lt;/B&gt; சிலர் ,  விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிரவாதத்திற்கும் வேறுபாடு தெரியாமல் எழுத வந்துவிட்டார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-1577724703672604016?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/1577724703672604016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=1577724703672604016' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1577724703672604016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/1577724703672604016'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_03.html' title='வாஞ்சிநாதன் புரட்சிவீரன் - பிரபாகரன் தீவிரவாதியா?'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-3997135450027953380</id><published>2007-12-02T20:24:00.000-08:00</published><updated>2007-12-02T20:40:52.530-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>இன்னுமொரு இலவச ஜல்லி!</title><content type='html'>செய்தி: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாதம் 11, 16 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது தேர்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. ‘புது யுக குஜராத்’ என்று தலைப்பிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது&lt;br /&gt;&lt;br /&gt;"ஏழைகளுக்கு: குஜராத்தில் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளது. எனவே, வருகின்ற தேர்தல் மூலம் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால், 20 சதவீத ஏழைகளுக்கும் 25 கிலோ கோதுமை, 10 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு, 5 கிலோ சர்க்கரை, 15 லிட்டர் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் யாவும் ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும்."&lt;br /&gt;&lt;br /&gt;இங்கே தமிழ்நாட்டுல ஐயா ஆரம்பிச்சாரு, அங்கே வடநாட்டுல அம்மா தொடர்றாங்க.  நீங்க ஏழைகளுக்கு இலவசமா அரிசி கோதுமை கொடுக்க வேண்டாம்.  அவர்கள் உழைத்து உண்ண போதிய ஏற்பாடுகளைச் செய்தால் போதும்.   &lt;br /&gt;&lt;br /&gt;இலவச டி.வி கொடுக்கிறத விட அவர்களுக்கு ஏற்கனவே இலவசமாக கிடைக்கும் மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தினாலே போதும்.  &lt;br /&gt;&lt;br /&gt;இவங்கள இலவச போதைக்கு அடிமையா வெச்சிருந்தாதானே நீங்க நாட்டை சுரண்டமுடியும்.  இவங்க யோசிக்க ஆரம்பிச்சுட்டா உங்களுக்குதானே கஷ்டம். அதுவும் சரிதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-3997135450027953380?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/3997135450027953380/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=5950168876477953372&amp;postID=3997135450027953380' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3997135450027953380'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/5950168876477953372/posts/default/3997135450027953380'/><link rel='alternate' type='text/html' href='http://uraiyurkaran.blogspot.com/2007/12/blog-post_2676.html' title='இன்னுமொரு இலவச ஜல்லி!'/><author><name>Me</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-5950168876477953372.post-5999005110482672435</id><published>2007-12-02T10:09:00.000-08:00</published><updated>2007-12-17T13:07:01.816-08:00</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தி'/><title type='text'>பெரும்பான்மையான தமிழர்கள் இந்தி படிக்காதது சரியே</title><content type='html'>நண்பர் வீரமணி இளங்கோவின் &lt;A href = "http://vaigai.blogspot.com/2007/12/blog-post.html"&gt;தமிழன் இந்திபடிக்காதது சரியா? &lt;/A&gt;என்கிற பதிவிற்கு பின்னூட்டம் எழுத போக அது பெரியதாக போகவே தனிப் பதிவாகவே போட்டுவிட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;என் அனுபவத்தில் மொழிப்போராட்டம் எவ்வகையில் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் நலனை காப்பதில் வெற்றி கண்டிருக்கிறதென என்னுடைய முந்தைய பதிவுகளில் (&lt;A href = "http://uraiyurkaran.blogspot.com/2007/11/blog-post_15.html"&gt; இந்தி எதிர்ப்பு - வரமா? சாபமா? &lt;/A&gt;, &lt;A href = "http://uraiyurkaran.blogspot.com/2007/11/blog-post_16.html"&gt; சென்னையும் மும்பை போல ஆகனுமா? &lt;/A&gt; , &lt;A href = "http://uraiyurkaran.blogspot.com/2007/11/blog-post_25.html"&gt; இந்தி எதிர்ப்பு - அரசியல் இயக்கமா? மக்கள் இயக்கமா? &lt;/A&gt;)அலசியுள்ளேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//1. இந்தியை ஏற்றுக்கொண்ட மற்றமாநிலங்களில் அவர்களின் தாய்மொழி அழிந்துவிட்டதா?//&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பதில் தங்கள் பதிவிலேயே உள்ளது. பெங்களூருவில் பணிபுரியும் நீங்கள் கன்னடம் தெரியாது என வருந்தாமல் இந்தி தெரியவில்லை என வருந்துகிறீர்கள். இது கன்னட மொழிக்கு இழப்பில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;//2. இந்தியை ஏற்றுக்கொண்டதால் அவர்களுக்கெற்பட்ட இழப்பு என்ன?நமக்குக்கிடைத்த இலாபம் என்ன?//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பதில் என்னுடைய &lt;A href = "http://uraiyurkaran.blogspot.com/2007/11/blog-post_16.html"&gt; சென்னையும் மும்பை போல ஆகனுமா? &lt;/A&gt; என்கிற பதிவில் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//3. இந்தியாவை விட மிகப்பெரிய நாடு சீனா.அவர்களுக்கும் நம்மைப்போன்றே பிராந்திய மொழிகளுண்டு.&lt;br /&gt;ஆனால் அவர்கள் எல்லோருக்குமான தேசிய மொழியாக மாண்டரினை ஏற்றுக்கொண்டார்கள்.எனவே அவர்களுக்கிடையே&lt;br /&gt;வியாபாரரீதியாகவும்,வேலைவாய்ப்புக்களிலும் மிகுந்த ஒரு ஒற்றுமையைக்காணலாம்.அந்நாட்டின் வளர்ச்சிக்கு இதுவுமொரு&lt;br /&gt;முக்கியக்காரணமல்லவா?//&lt;br /&gt;&lt;br /&gt;இதில் உண்மையிருந்தாலும் மாண்டரின் கற்றுக்கொண்ட சீனர்கள் ஆங்கிலம் கற்காமல் கோட்டைவிட்டதால், மென்பொருள் துறையில் தற்சமயம் சீனா பின்தங்கியுள்ளது. இப்பொழுதுதான் ஆங்கிலம் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;//4. தாய்மொழிமட்டுமே படிப்பதாக ஜெர்மனியையும்,ஜப்பானையும்,சீனாவையும்,கொரியாவையும்துணைக்கழைக்கும் தமிழறிஞர்கள் அவர்களைனைவருக்கும் பிராந்தியமொழிகளிலிருப்பதையும்,தாங்கள் நாடுகளில் தேசியமொழியாக ஒரே மொழியை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதையும் செளர்கரியமாக மறந்துவிடுவது ஏன்?//&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜெர்மனியில் இரண்டு வருடம் வசித்ததால் எனக்கு ஜெர்மன் மொழி ஓரளவிற்கு தெரியும் . ஜெர்மனியில் உள்ள மாநிலங்களில் ஸ்வாபியன், பிரான்கொனியன் போன்ற ஜெர்மன் மொழியின் dialects  எனப்படும் வட்டார வழக்கு மொழிகளே பேசப்படுகின்றது (இது தமிழ்நாட்டில் புழங்கும் நெல்லைத் தமிழ், கொங்குத் தமிழ் போன்றது). இவற்றை வேற்று மொழிகள் என்பதும், ஜெர்மன் மொழியை தேசிய மொழியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் தங்கள் அறியாமையையே காட்டுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;//5.ஆங்கிலமொழிப்புலமையால்,தமிழர்கள் உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கின்றனர்.நன்று.ஆனால்,இந்தியாவிற்குள்ளாக&lt;br /&gt;நம்மால் பிரகாசிக்கமுடியவில்லையே ஏன்?.அப்படியும் ஜெயிக்கிற தமிழனை உற்றுப்பார்த்தால் அவனுக்கு இந்திதெரிந்திருப்பதை&lt;br /&gt;அறியமுடிகிறதல்லவா?//&lt;br /&gt;&lt;br /&gt;டாக்டர் அப்துல் கலாம் இந்திய குடியரசு தலைவர் ஆனதற்கு அவருக்கு இந்தி தெரிந்ததுதான் காரணமா?. ஏன் சார் இப்படி சப்பைக்கட்டு கட்டறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6.வேண்டுமானால் கற்றுக்கொள்ளுங்கள் யார் தடுத்தது என்கிறவாதம் முட்டாள்தனமானது.வசதியும் வாய்ப்பும் இருப்பவன் கற்றுக்கொள்வான்.&lt;br /&gt;கிராமப்புற மாணவன்?&lt;br /&gt;&lt;br /&gt;என்னுடைய நண்பர்கள் ஆங்கிலோ இந்திய கல்வி வழியில் படித்தவர்கள். அவர்களுக்கு இந்தி எழுத படிக்க தெரியும் ஆனால் பேசத்தெரியாது. இதற்கென்ன சொல்லுகிறீர்கள்? சிறுவயது முதல் கற்பதால் மட்டும் ஒரு பாடத்தில் புலமை பெற முடியாது. அதற்கு சுய ஆர்வமும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;//7.இன்றைக்கு இந்திய அரசியலில்,மாநிலக்கட்சிகளின் ஆளுமையை சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை.அப்படியிருக்க இந்தியை பள்ளிகளில் அனுமதிப்பதால் தமிழ் அழிந்துபோகும்,இந்திக்காரர்களின் ஆளுமைக்கு ஆளாகநேரிடும் என்றெல்லாம் அச்சம்தேவையா?//&lt;br /&gt;&lt;br /&gt;கேள்வி எண். 2  கான பதில்தான் இதற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;//8.நாற்பது வருடங்களாக இந்தியை மூன்றாம் மொழியாகக்கற்றுவரும் மலையாளியும்,கன்னடரும்,தெலுங்கரும் தங்கள் தாய்மொழியை&lt;br /&gt;மறந்தா விட்டார்கள்?//&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கான பதில் தங்கள் பதிவிலேயே உள்ளது. பெங்களூருவில் பணிபுரியும் நீங்கள் கன்னடம் தெரியாது என வருந்தாமல் இந்தி தெரியவில்லை என வருந்துகிறீர்கள். இது கன்னட மொழிக்கு இழப்பில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;//9.அதையெல்லாம் விடுங்கள்.தமிழகத்தின் பிரதிநிதியாய் டெல்லியில் குரல்கொடுக்கும் அ.தி.மு.க வின் எம்.பி.யான மைத்ரேயன்&lt;br /&gt;தன் தமிழ்மொழிப்பேச்சை மொழிமாற்றம் செய்ய மொழிப்பெயர்ப்பாளர் கொடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறார் சமீபத்தில்.இந்நிலை ஏன?//&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய நாடாளுமன்றத்தில் தங்கள் கருத்துக்களை/ கேள்விகளை மத்திய அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம் அல்லது இந்தியில்தான் எழுப்பவேண்டுமே தவிர தமிழ் மொழியில் தான் பேசுவேன் என்பது முறை ஆகாது. இதை வறட்டு பிடிவாதம் என்று மட்டுமே கருதமுடியும். இதை மொழிப்பற்று என்றால் அது ஏற்புக்குரியதல்ல. மேலும் மருத்துவரான மைத்ரேயன் தன்னுடைய உரையை ஆங்கிலேயத்திலே பதிவு செய்திருக்கலாம். நாடளுமன்ற உறுப்பினராக போட்டியிடும் ஒருவர் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியை பேசத் தெரிந்திருக்கவராக இருக்க வேண்டும் என்பதை குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயிக்கவேண்டும்.( மத்திய அரசின் ஆட்சி மொழிகளான ஆங்கிலம் மற்றும் இந்தி இரண்டுமே தனக்குத் தெரியாதென நாட்டின் மிக சக்திவாய்ந்த பிரதமர் பதவியை மறுதலித்த காமராஜரை இங்கு நினைவுகூற கடமைப்பட்டிருக்கிறேன்) தன்னுடைய தாய்மொழி வழக்கத்தில் இல்லாத ஒரு இடத்தில் நான் என்னுடைய தாய்மொழியில் தான் பேசுவேன் என்பது அறிவீனம்.&lt;br /&gt;&lt;br /&gt;//10.டெல்லி அரசியலோடு மிகுந்த நெருக்கம் கொண்டுள்ள கலைஞர் தன் பேரன்களுக்கு மட்டும் இந்திடியுஷன் அனுமதித்ததுவிட்டு சாதாரண கடைநிலைத்தமிழனுக்கு இந்தியை அனுமதிக்கமறுப்பது ஏன்?//&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு மாநிலத்திற்கு மாற்றப்படும் I.A.S அதிகாரி ஐந்து வருடங்களுக்குள் அந்த மாநில மொழியை எழுத படிக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற விதி இருப்பது உங்களுக்கு தெரியுமா?  அது தவிர அடிப்படையில் தயாநிதி ஒரு தொழிலதிபர்  அவருடைய தொழில் வசதிக்காக அவர் கற்றுக்கொண்ட இந்தி பின்னாளில் அவருக்கு உதவியிருக்கிறது.  மற்றப்படி தமிழன் ஏமாற்றப்பட்டான் என்பதெல்லாம் பம்மாத்து&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/5950168876477953372-5999005110482672435?l=uraiyurkaran.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://uraiyurkaran.blogspot.com/feeds/5999005110482672435/comment
